NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 17,300 கோடி மதிப்புள்ளான அரசு திட்டங்களை தூத்துக்குடியில் துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி
    அடுத்த செய்திக் கட்டுரை
    17,300 கோடி மதிப்புள்ளான அரசு திட்டங்களை தூத்துக்குடியில் துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி
    இந்த ராக்கெட் ஏவுதளம், தமிழ்நாட்டில் அமையவுள்ள முதல் இஸ்ரோ ராக்கெட் ஏவுதளமாகும்

    17,300 கோடி மதிப்புள்ளான அரசு திட்டங்களை தூத்துக்குடியில் துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 28, 2024
    08:13 am

    செய்தி முன்னோட்டம்

    இரண்டு நாள் பயணமாக நேற்று தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் மோடி, இன்று தூத்துக்குடிக்கு செல்கிறார்.

    அங்கே, வ.உ.சி துறைமுகத்தில், ரூபாய் 7.55 கோடி மதிப்பிலான வெளித்துறைமுகம், ரூ. 265.15 கோடி மதிப்பிலான வடக்கு சரக்கு தளம், ரூபாய் 124.32 கோடி மதிப்பில் 5 எம்.எல்.டி கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் மற்றும் பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் நிரப்பும் மையம் உள்ளிட்டவற்றிற்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    அதனை தொடர்ந்து, குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவு தளத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    இந்த ராக்கெட் ஏவுதளம், தமிழ்நாட்டில் அமையவுள்ள முதல் இஸ்ரோ ராக்கெட் ஏவுதளமாகும்.

    இந்த ஏவுதளத்திற்கு அருகே தான், 2000 பரப்பளவில் விண்வெளி பூங்காவை தமிழ்நாடு அரசு அமைக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    நெல்லை

    நெல்லை பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார் மோடி

    அதன் பின்னர், ரூ.1477 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள உள்ள வாஞ்சி மணியாச்சி-நாகர்கோயில் வழித்தடத்தில் அமைந்துள்ள இரட்டை ரயில் பாதையை தொடங்கி வைக்கிறார் பிரதமர்.

    அதேபோல நாடு முழுவதும் ரூபாய் 4,586 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலைகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

    தூத்துக்குடி மாவட்டத்தில், பிரதமர் இன்று அடிக்கல் நாட்டவுள்ள திட்டங்களின் மொத்த மதிப்பு, 17,300 கோடியாகும்.

    அதன் பின்னர், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பெல் மைதானத்தில் நடைபெறும் பாஜகவின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.

    இதனால் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிரதமர் மோடி
    தூத்துக்குடி
    மோடி
    தமிழ்நாடு

    சமீபத்திய

    பொள்ளாச்சி பாலியல் வழக்கு: 9 பேருக்கும் சாகும் வரை சிறை தண்டனை விதிப்பு பொள்ளாச்சி
    இந்தியாவில் தனது ரே-பான் ஸ்மார்ட் கண்ணாடிகளை அறிமுகப்படுத்துகிறது மெட்டா; அதன் விலை என்ன? மெட்டா
    CBSE +2 வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது; மாணவர்களை விட மாணவிகள் முன்னிலை சிபிஎஸ்இ
    ஜம்மு-காஷ்மீரின் ஷோபியனில் லஷ்கர் தீவிரவாதிகளுக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே மோதல்; ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை ஜம்மு காஷ்மீர்

    பிரதமர் மோடி

    இந்தியாவை அவமதிக்கும் வகையில் பேசியதற்காக 3 அமைச்சர்களை இடைநீக்கம் செய்தது மாலத்தீவு அரசு நரேந்திர மோடி
    பிரதமர் மோடியின் பயணத்திற்கு பிறகு லட்சத்தீவுக்கான தேடல் 3,400% உயர்வு இந்தியா
    'இந்தியாவை எதிர்ப்பது மாலத்தீவு அரசாங்கத்தின் குறுகிய பார்வையை காட்டுகிறது': மாலத்தீவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மாலத்தீவு
    அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு 11 நாள் சிறப்பு சடங்குகளை செய்ய இருக்கிறார் பிரதமர் மோடி  அயோத்தி

    தூத்துக்குடி

    ஸ்டர்லைட் ஆலை செயல்பட அனுமதிக்க முடியாது - உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் காவல்துறை
    ஸ்டர்லைட் வழக்கு - வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    கூடங்குளம் அருகே தரைத்தட்டிய இழுவை கப்பல்  திருநெல்வேலி
    தூத்துக்குடி விஏஓ கொலை வழக்கு - குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு கொலை

    மோடி

    SCO மாநாடு: சீனாவின் BRI திட்டத்தை ஆதரிக்க மறுத்தது இந்தியா இந்தியா
    ரூ.6,100 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி தெலுங்கானா
    பிரான்ஸ் மற்றும் அபுதாபிக்கு பயணம் செய்ய இருக்கிறார் பிரதமர் மோடி  பிரான்ஸ்
    பிரதமர் மோடி பங்கேற்க இருக்கும் பாஸ்டில் தின அணிவகுப்பின் சிறப்புகள் பிரான்ஸ்

    தமிழ்நாடு

    18 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  புதுச்சேரி
    பஸ் ஸ்ட்ரைக்: மதுரை தவிர மற்ற ஊர்களில் பேருந்துகள் வழக்கம்போல இயக்கம் போக்குவரத்து
    தமிழகத்தில் 26,180 கோடி ரூபாயை முதலீடு செய்ய இருக்கும் ஹூண்டாய் நிறுவனம்  ஹூண்டாய்
    தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ராஜினாமா என தகவல் தமிழக அரசு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025