NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு தவறு - தலைமை செயலாளர் பேட்டி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு தவறு - தலைமை செயலாளர் பேட்டி 
    இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு தவறு - தலைமை செயலாளர் பேட்டி

    இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு தவறு - தலைமை செயலாளர் பேட்டி 

    எழுதியவர் Nivetha P
    Dec 19, 2023
    07:13 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ளார்.

    அப்போது அவர் கூறியதாவது, 'தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக அதிகளவு வரலாறு காணாத கனமழை பெய்து, வெள்ளம் ஏற்பட்டது. தற்போது மழை குறைந்துள்ளதால் மீட்பு பணிகள் நடந்து வருகிறது' என்று தெரிவித்துள்ளார்.

    அதன்படி தூத்துக்குடியில் 30 ஆயிரம் லிட்டர் மற்றும் நெல்லையில் 64,900 லிட்டர் பால் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

    9 ஹெலிகாப்டர்கள் கொண்டு 13,500கிலோ உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து 323 கூடுதல் படகுகள் வரவழைக்கப்பட்டு மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

    மழை 

    உலகளவில் எந்தவொரு நகரங்களாலும் இந்தளவு கனமழையினை தாங்க முடியாது - சிவ்தாஸ் மீனா 

    தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உடனடியாக மின்சாரம் வழங்கினால் உயிர்சேதம் ஏற்படக்கூடும் என்பதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

    தண்ணீர் வடிந்த பின்னர் மின்சாரம் விநியோகிக்கப்படும்.

    கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் 100%மின்விநியோகம் வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

    தொடர்ந்து, 1,350 பேர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் 16,680 பேர் 160 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

    மேலும் அவர், 'இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு தவறாகியுள்ளது. ஒருசில இடங்களில் மட்டுமே அதிகனமழை பெய்யும் என்று கூறப்பட்டிருந்தது' என்றும்,

    'கணிப்பு சரியாக இருந்திருந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் சரியாக இருந்திருக்கும்' என்றும் கூறியுள்ளார்.

    உலகளவில் எந்தவொரு நகரங்களாலும் இந்தளவு கனமழையினை தாங்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    சிவ்தாஸ் மீனா பேட்டி 

    #BREAKING | "தென்மாவட்டங்களில் பெய்த மழை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட கணிப்பு தவறானது" - தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா #SunNews | #IMD | #NellaiRains | #TutucorinRains pic.twitter.com/AYD3tG5TAI

    — Sun News (@sunnewstamil) December 19, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கனமழை
    மீட்பு பணி
    திருநெல்வேலி
    தூத்துக்குடி

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    கனமழை

    மிக்ஜாம் புயல் எதிரொலி; சென்னை விமான நிலையம் மூடல் சென்னை
    மிக்ஜாம் புயல் : சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு நாளையும் பொது விடுமுறை அறிவிப்பு சென்னை
    இராணிப்பேட்டை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு  ராணிப்பேட்டை
    பல்வேறு பல்கலைகழகங்களின் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைப்பு  சென்னை

    மீட்பு பணி

    சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க பயன்படுத்தவுள்ள எலி துளை சுரங்கம் என்றால் என்ன? உத்தரகாண்ட்
    இறுதி கட்டத்தில் சுரங்கப்பாதை மீட்பு பணி: 41 தொழிலாளர்களை அழைத்து வர சுரங்கத்திற்குள் சென்ற ஆம்புலன்ஸ்கள்  உத்தரகாண்ட்
    உத்தர்காசி சுரங்கப்பாதை விபத்து: 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்பு உத்தரகாண்ட்
    தமிழகத்தில் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் 500 மீட்புப்படையினர், 1100 தீயணைப்பு வீரர்கள் மு.க ஸ்டாலின்

    திருநெல்வேலி

    திருநெல்வேலியில் பற்களை பிடுங்கிய விவகாரம் - மனித உரிமை மீறல் ஆணையத்தில் புகார் தமிழ்நாடு
    உயிருள்ள மூதாட்டியை சுடுகாட்டில் வீசிச் சென்ற உறவினர்கள் தமிழ்நாடு
    திருநெல்வேலியில் பற்களை பிடுங்கிய விவகாரம் - சிசிடிவி காட்சிகள் மாயம் காவல்துறை
    திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - மனித உரிமை ஆணையத்தில் மேலும் 2 புகார் மனு விசாரணைக்கு ஏற்பு மனித உரிமைகள் ஆணையம்

    தூத்துக்குடி

    வீடியோ: ஆசிரியரை துரத்தி துரத்தி அடித்த 7 வயது சிறுவனின் பெற்றோர் தமிழ்நாடு
    தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவிற்கு ஒருவர் பலி கொரோனா
    சென்னை விமான நிலைய ஊழியரை துண்டு துண்டாக வெட்டி வீட்டில் மறைத்து வைத்த பெண் கைது சென்னை
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து ஆளுநரின் சர்ச்சை பேச்சு - கனிமொழி ஆவேசம் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025