காற்று மாசுபாடு: செய்தி
சுற்றுச்சூழல் மாறுபாட்டால் குறை பிரசவம் ஏற்படும் அபாயங்கள் அதிகரிப்பு; ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்
எமோரி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் புதிய ஆய்வு, நுண்ணிய துகள்கள் (பிஎம்2.5) காற்று மாசுபாட்டினால் கர்ப்பிணி பெண்களுக்கு குறை பிரசவம் ஏற்படும் அபாயத்தை எவ்வாறு அதிகரிக்கக்கூடும் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
ஏர் பியூரிஃபையர் பற்றி சில கட்டுக்கதைகளும், உண்மைகளும்!
ஆரோக்கியமான உட்புற சூழலை உறுதி செய்வதற்கு ஏர் பியூரிஃபையர்கள் ஒரு அத்தியாவசிய சாதனமாக நாம் அடிக்கடி கருதுகிறோம்.
உலகின் மிகவும் மாசுபட்ட நாடுகளில் இந்தியாவிற்கு 5வது இடமாம்!
உலகின் மிகவும் மாசுபட்ட முதல் 20 நகரங்களில் 13 நகரங்கள் இந்தியாவை சேர்ந்தவை என காற்றின் தரம் குறித்த புதிய அறிக்கை தெரிவிக்கிறது.
நெல்லை மக்களே..இந்தியாவிலேயே சுத்தமான காற்று இருப்பது உங்கள் நகரில் தான்!
கடந்த சில ஆண்டுகளாக, டெல்லி மற்றும் மற்ற வடமாநிலங்களில் காற்றின் தரம் அதிகம் மாசடைந்துள்ளது.
டெல்லியை சூழ்ந்த கடுமையான மூடுபனி: 100 விமான சேவைகள் பாதிப்பு
வட இந்தியா முழுவதும் கடுமையான குளிர் அலை வீசி வருகிறது.
டெல்லியில் GRAP IV கட்டுப்பாடுகள் விதிப்பு: எதற்கு அனுமதி, எதற்கு அனுமதியில்லை?
காற்றின் தர மேலாண்மை ஆணையம் (CAQM) டெல்லி-தேசிய தலைநகர் பிராந்தியத்தில் கடுமையான கிரேடட் ரெஸ்பான்ஸ் ஆக்ஷன் பிளான் (GRAP) நிலை 4 கட்டுப்பாடுகளை மீண்டும் விதித்துள்ளது.
GRAP-III டெல்லி-NCR முழுவதும் மீண்டும் அமல்; பள்ளிகள் ஹைபிரிட் முறையில் செயல்பட உத்தரவு
டெல்லி-தேசிய தலைநகர் மண்டலம் (NCR) மாசு அளவுகளில் கூர்மையான அதிகரிப்பைத் தொடர்ந்து தரப்படுத்தப்பட்ட பதில் செயல் திட்டத்தின் (GRAP) மூன்றாம் கட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
குளிரில் உறையும் டெல்லி; 4.5 டிகிரி செல்சியஸாக குறைந்த வெப்பநிலை
தலைநகர் டெல்லியில் தொடர்ந்து இரண்டாவது நாளாக சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸுக்குக் கீழே குறைந்துள்ளது.
ஆண்டுதோறும் இந்தியாவில் காற்று மாசினால் இறக்கும் 1.5 மில்லியன் உயிர்கள்: ஆய்வு
தி லான்செட் பிளானட்டரி ஹெல்த் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு, இந்தியாவில் காற்று மாசுபாட்டிற்கும் இறப்புக்கும் இடையே உள்ள கவலைக்குரிய தொடர்பை எடுத்துக்காட்டுகிறது.
சற்றே மேம்பட்ட டெல்லியின் காற்றின் தரம்: மாசு எதிர்ப்பு நடவடிக்கைகளை இன்று மறுஆய்வு செய்கிறது உச்சநீதிமன்றம்
தேசிய தலைநகர் டெல்லியில் காற்றின் தரத்தில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. காற்றின் தரக் குறியீடு (AQI) பிரிவின் கீழ் 279 ஆக இருந்தது.
காற்று மாசுபாட்டால் உடல் பருமன் அதிகரிக்கும்; சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை
டெல்லியின் காற்றின் தரம் மிகவும் மோசமான வகைக்குள் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், காற்று மாசுபாடு உடல் எடை அதிகரிப்பு, உடல் பருமன் மற்றும் ஹார்மோன் கோளாறுகள் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துவது குறித்து சுகாதார நிபுணர்கள் கவலைகளை எழுப்புகின்றனர்.
இப்போது கூகுள் மேப்ஸில் உங்கள் ஏரியாவின் காற்றின் தரத்தை செக் செய்யலாம்
கூகுள் மேப்ஸ் இந்தியாவில் ஏர் வியூ+ என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
காற்று மாசுபாட்டால் இதய நோயாளிகளுக்கு அதிகரிக்கும் ஆபத்து; தவிர்ப்பது எப்படி?
காற்று மாசுபாடு இதய ஆரோக்கியத்தை கணிசமாக பாதிக்கிறது. குறிப்பாக முன்பே இதயம் தொடர்பான நோய் உள்ளவர்களுக்கு பாதிப்பை மோசமாக்குகிறது.
50 சதவீத ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது
டெல்லியில் மாசு அளவு அதிகரித்து வரும் நிலையில், மாநில அரசு தனது 50 சதவீத ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யும்படி உத்தரவிட்டுள்ளது.
தொடரும் டெல்லியின் மாசுக்காற்று அவலம்; பள்ளிகளைத் தொடர்ந்து கல்லூரிகளுக்கும் ஆன்லைன் வகுப்பு அறிவுறுத்தல்
செவ்வாய்க்கிழமை காலை காற்றின் தரக் குறியீடு (AQI) கிட்டத்தட்ட 500ஐத் தொட்டதால், டெல்லி கடுமையான காற்று மாசு நெருக்கடியை எதிர்கொள்கிறது.
டெல்லியில் மோசமடைந்தது காற்றின் தரம்: விமான சேவை பாதிப்பு; பள்ளிகள் மூடல்
புது டெல்லியில் தொடர்ந்து காற்றின் தரம் மோசமடைந்து வருகிறது.
மாசு நெருக்கடிக்கு மத்தியில் அரசு அலுவலகங்களுக்கான பணி நேரத்தை மாற்றியது டெல்லி அரசு
நகரில் மோசமான காற்று மாசுபாட்டைச் சமாளிக்கும் முயற்சியில், டெல்லி முதல்வர் அதிஷி, அரசு அலுவலகங்களுக்கு புதிய பணி நேரத்தை அறிவித்துள்ளார்.
டெல்லியை சூழ்ந்த மாசுக்காற்று; ஆன்லைன் வகுப்புகளுக்கு மாறும் பள்ளிகள்
டெல்லியின் காற்றின் தரம் கடுமையான வகைக்கு மோசமடைந்து வருவதால், ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான அனைத்து வகுப்புகளும் ஆன்லைன் பயன்முறைக்கு மாற்றப்படும் என்று மாநில அரசு அறிவித்ததுள்ளது.
டெல்லியில் 2வது நாளாக புகை மூட்டம்; காற்று மாசின் அளவு, AQI 432 ஆக உயர்ந்தது
கடுமையான காற்று மாசுபாட்டால் தொடர்ந்து இரண்டாவது நாளாக தலைநகர் டெல்லியில் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
தலைநகர் டெல்லியை சூழ்ந்த புகை மூட்டம்: காற்றின் தரக் குறியீடு 400-ஐத் தாண்டியது
தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறத்தை புதன் கிழமையன்று அடர்த்தியான புகை சூழ்ந்தது.
மனித மூளைத் திசுக்களில் பிளாஸ்டிக் நுண்துகள்கள்; ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்
மைக்ரோபிளாஸ்டிக்ஸ் எனும் பிளாஸ்டிக் நுண்துகள்கள், முதன்முறையாக மனித மூளை திசுக்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மாசு காற்றால் ஆண்டுதோறும் 33,000 இந்தியர்கள் உயிரிழப்பதாக அறிக்கை
லான்செட் பிளானட்டரி ஹெல்த் இதழில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வில், இந்தியாவின் வரம்புக்குக் கீழே உள்ள காற்று மாசுபாட்டின் அளவு, நாட்டின் பத்து நகரங்களில் ஆண்டுதோறும் ஏற்படும் சுமார் 33,000 இறப்புகளுக்குக் காரணம் என்று கூறுகிறது.
காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த மக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்: டெல்லி அரசு
இந்தியா தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்படுகிறது.
பேருந்துகளுக்கு தடை, செயற்கை மழை- காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லி அரசின் திட்டம்
டெல்லியில் தொடர்ந்து காற்று மாசு அதிகரித்து வருவதால், டெல்லிக்குள் வரும் சிஎன்ஜி, மின்சாரம் மற்றும் BS-VI பேருந்துகளை தவிர, மற்ற அனைத்து பேருந்துகளுக்கும் தடை விதிக்க டெல்லி அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
டெல்லி மாசுக்காற்று: மருத்துவர்கள் பரிந்துரைப்படி, ஜெய்ப்பூருக்கு செல்கிறார் சோனியா காந்தி
டெல்லியில் காற்றுமாசு அதிகரித்துள்ளது. 'தீவிரம்' என்ற AQI அளவில் உள்ள காற்றினால், பலருக்கும் உடல்நலம் பாதிக்கும் அபாயம் உள்ளது.
உலக நீரிழிவு நோய் தினம் - நோய் ஏற்படும் ஆபத்து, தடுக்கும் முறைகள் குறித்து அறிவீர்
ஒவ்வொரு வருடமும் நவம்பர் 14ஆம் தேதி, உலக நீரிழிவு நோய் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு அந்த வருடத்திற்கான கருப்பொருள்ளை தேர்ந்தெடுத்து அது தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.
தீபாவளியை அடுத்து டெல்லி காற்று மாசுபாடு கடுமையானதாக மாறியது
தீபாவளி கொண்டாட்டத்தின் போது அதிகமான பட்டாசுகள் வெடிக்கப்பட்டதை அடுத்து, டெல்லி காற்றின் தரம் பல இடங்களில் 'கடுமையானது' என்ற நிலைக்கு மாறியது.
செயற்கை மழைப்பொழிவை திட்டமிடும் டெல்லி அரசு; எப்படி சாத்தியம்?
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி, டெல்லியின் சில இடங்களில் காற்றின் தரம் 530 என்ற மிக மோசமான அளவை எட்டியிருப்பதோடு, உலகிலேயே மிகவும் மாசடைந்த நகரமாகவும் மாறியிருக்கிறது டெல்லி.
தீபாவளி கொண்டாட்டத்தால் சென்னையில் அதிகரித்த காற்று மாசு- தரக்குறியீடு 200-ஐ கடந்தது
சென்னையில் மக்கள் விடிய விடிய பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடியதால் காற்று மாசு அதிகரித்துள்ளது.
தடையை மதிக்காமல் பட்டாசு போட்ட மக்கள்: மிகவும் மோசமடைந்தது டெல்லி காற்று மாசு
நேற்று தேசிய தலைநகர் மண்டலம்(NCR) முழுவதும் உள்ள மக்கள் பட்டாசு தடையை பரவலாக மீறியதால், டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள நகரங்களில் காற்றின் தரக்குறியீடு இன்று அபாயகரமான அளவை எட்டியது.
சென்னையில் காற்று மாசு - தரக்குறியீடு 100ஐ தாண்டியதாக தகவல்
தீபாவளி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
டெல்லியில் பெய்த மிதமழைக்கு பிறகு, காற்றின் தரம் சற்றே உயர்வு
தலைநகர் டெல்லியில் இன்று காலை பெய்த லேசான மழைக்குப் பிறகு, மாசுகாற்றும், மூடுபனியும் சற்றே குறைந்துள்ளது.
நவம்பர் 20-21 தேதிகளில் டெல்லியில் செயற்கை மழை: ஐஐடி திட்டம்
டெல்லியில் கடந்த ஒரு வாரமாக காற்றின் தரம் கடுமையாக சரிந்ததால், மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் அளிக்க அரவிந்த் கெஜ்ரிவால் அரசு, நவம்பர் 20-21 தேதிகளில் டெல்லியில் செயற்கை மழை பெய்யத் திட்டமிட்டுள்ளது.
மோசமடையும் காற்று மாசு: பிற மாநில டாக்ஸிகள் டெல்லிக்குள் நுழைய தடை
பிற மாநிலங்களில் பதிவுசெய்யப்பட்ட டாக்ஸிகள் டெல்லிக்குள் நுழைய டெல்லி அரசு தடை விதித்துள்ளது.
நாடு முழுவதும் பட்டாசுகளுக்கு தடை: எந்த வகை பட்டாசுகளுக்கும் அனுமதி இல்லையா?
தீபாவளி நெருங்கி வருவதால், பட்டாசு கடைகளில் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன.
காற்று மாசுபாடு காரணமாக பள்ளிகளுக்கு நாளை முதல் குளிர்கால விடுமுறை: டெல்லியில் அதிரடி
6 நாட்களாக தொடர்ந்து காற்று மாசுபாட்டினால் டெல்லி பாதிக்கப்பட்டு வருவதால், நவம்பர் 9 முதல் 18 வரை டெல்லியில் உள்ள பள்ளிகள் மூடப்படும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் அரசு இன்று பிற்பகல் அறிவித்துள்ளது.
டெல்லி காற்று மாசுபாடு: தொடர்ந்து 6வது நாளாக நச்சுப் புகைமூட்டத்தால் திணறும் தலைநகரம்
டெல்லி காற்றின் தரம் நேற்று கொஞ்சம் மேம்பட்டதை அடுத்து, இன்று காலை அதன் தரம் 'மிகவும் மோசமானது' என்ற நிலையில் இருந்து 'மோசமானது' என்ற நிலைக்கு மாறியது.
போரினால் பாதிக்கப்பட்டுள்ள காசாவின் காற்றை விட 12 மடங்கு மோசமானது டெல்லியின் காற்று மாசு
அக்டோபர் 7ஆம் தேதி முதல் தொடர்ந்து ஒரு மாதமாக தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கும் காசா பகுதியின் காற்றை விட டெல்லி காற்றின் தரம் 12 மடங்கு மோசமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லியில் மோசமடைந்தது காற்று மாசுபாடு: இன்று உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தை நடத்துகிறார் முதல்வர் கெஜ்ரிவால்
டெல்லி காற்றின் தரம் மோசமடைந்துள்ள நிலையில், அந்த நகரம் முழுவதும் அடர்த்தியான நச்சு புகை சூழ்ந்துள்ளது.
இந்த தீபாவளிக்கு பசுமைப் பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்யத் திட்டமிட்டிருக்கும் மேற்கு வங்காளம்
அதிகரித்து வரும் காற்று மாசுவை கட்டுப்படுத்த இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பசுமை பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்ய முடிவெடுத்திருக்கிறது மேற்கு வங்காளம். ஒரு குறிப்பிட்ட பட்டாசு பசுமைப் பட்டாசா இல்லையா என்பதைக் கண்டறிய QR கோடுகளும் பட்டாசில் அச்சிடப்பட்டிருக்கின்றன.
நவம்பர் 10 வரை பள்ளிகளை மூட உத்தரவு: டெல்லியில் அதிரடி
அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக டெல்லியில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளையும் நவம்பர் 10 ஆம் தேதி வரை மூட டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் 3 இந்திய நகரங்கள்
டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ள நிலையில், புது டெல்லியில் நச்சு தன்மை கொண்ட மாசு, மூடுபனி போல் நகரம் முழுவதையும் சூழ்ந்துள்ளது.
அரசு ஊழியர்களுக்கு எலெக்ட்ரிக் பேருந்து சேவையை அறிமுகப்படுத்திய டெல்லி அரசு
அரசு ஊழியர்கள் மட்டும் பயணம் செய்யும் வகையில் புதிய எலெக்ட்ரிக் பேருந்து சேவையை துவக்கியிருக்கிறது டெல்லியில் ஆட்சி அமைத்திருக்கும் ஆம் ஆத்மி அரசு. மத்திய அரசு மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்காக இந்த சேவை துவக்கப்பட்டிருக்கிறது.
காற்று மாசு அதிகரிப்பால் நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்
தலைநகர் டெல்லியில் அவ்வப்போது காற்று மாசுபாடு காரணமாக ஏற்படும் ஆபத்துகள் குறித்து செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது.
டெல்லியில் மோசமடைந்த காற்றின் தரம்: பள்ளிகளுக்கு இரண்டு நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பு
தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து மோசமடைந்து வருவதால், தொடக்கப் பள்ளிகளுக்கு இரண்டு நாட்களுக்கு விடுமுறை அளித்து ஆம் மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.
மிகவும் மோசமடைந்தது டெல்லியின் காற்று மாசு
டெல்லியில் காற்றின் தரம் இன்று மிகவும் மோசமடைந்துள்ளது.
டெல்லியில் குறைந்த பட்சவெப்பநிலை 1.4ஆக பதிவு - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மக்கள் கடந்த சில நாட்களாக கடும் குளிரினை எதிர்கொண்டு வருகிறார்கள். அடுத்த மூன்று நாட்களுக்கு குளிர் அலை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்து தெரிவித்த நிலையில்,
போகி பண்டிகையையொட்டி பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க வேண்டாம் - தமிழக அரசு வேண்டுகோள்
நமது பொங்கல் திருநாளுக்கு முந்தைய நாள் 'பழையன கழிதலும், புதியன புகுதலும்' என்பதன் அடிபடையில் இயற்கை பொருட்களால் செய்யப்பட்ட பழைய பொருட்களை எரித்து போகி பண்டிகையாக கொண்டாடியுள்ளனர்.