கர்ப்பிணி பெண்கள்: செய்தி
தம்பதியின் 19 ஆண்டு குழந்தை ஏக்கத்தைப் போக்கிய செயற்கை நுண்ணறிவு; புதிய தொழில்நுட்பம் அறிமுகம்
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, விந்தணு மாதிரிகளைச் சல்லடை செய்து சாத்தியமான உயிரணுக்களைக் கண்டறிவதன் மூலம், 19 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு தம்பதியினர் கருத்தரிக்க உதவியதாக தி லான்செட் இதழில் வெளியான கட்டுரை தெரிவித்துள்ளது.
அதிக காற்று தர குறியீட்டால் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் கருவின் ஆரோக்கியத்திற்கு கடுமையான ஆபத்து
தரையில் உள்ள ஓசோன் மற்றும் நுண்துகள்கள் போன்ற மாசுபடுத்திகளால் ஏற்படும் அதிக காற்று தரக் குறியீடு (AQI) அளவுகள், குறிப்பாகக் கர்ப்பிணிப் பெண்களுக்கும், பச்சிளங் குழந்தைகளுக்கும் கடுமையான சுகாதார அபாயங்களை ஏற்படுத்துகின்றன.
நாளை இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்: கர்ப்பிணிப் பெண்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை
இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணம் செப்டம்பர் 7 ஆம் தேதி இரவு 9:58 மணி முதல் 8 ஆம் தேதி அதிகாலை 1:26 மணி வரை நிகழ உள்ளது.
சுற்றுச்சூழல் மாறுபாட்டால் குறை பிரசவம் ஏற்படும் அபாயங்கள் அதிகரிப்பு; ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்
எமோரி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் புதிய ஆய்வு, நுண்ணிய துகள்கள் (பிஎம்2.5) காற்று மாசுபாட்டினால் கர்ப்பிணி பெண்களுக்கு குறை பிரசவம் ஏற்படும் அபாயத்தை எவ்வாறு அதிகரிக்கக்கூடும் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
கர்ப்பிணி பெண்கள் முகக்கவசம் அணிய வேண்டும்; தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் படிப்படியாக அதிகரித்து வருவதால், தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செயல்படுத்தத் தொடங்கியுள்ளது.
கர்ப்ப காலத்தில் பாராசிட்டமால் உட்கொள்வது பாதுகாப்பற்றதா? புதிய ஆய்வில் தகவல்
ஒரு காலத்தில் கர்ப்பிணிப் பெண்கள் கடுமையான தலைவலி அல்லது காய்ச்சலின் போது எடுத்துக்கொள்ள பாதுகாப்பான விருப்பமாகக் கருதப்பட்ட அசிட்டமினோஃபென் அல்லது பாராசிட்டமால் மாத்திரை, அவ்வளவு பாதுகாப்பானதாக இருக்காது என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
திருநெல்வேலியில் அதிகனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை-மழை வெள்ளத்தில் பாதுகாப்பாக பிறந்த 91 குழந்தைகள்
குமரிக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென்மாவட்டங்களில் அதிலும் குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது.
மதுரை அரசு மருத்துவமனை - குடும்பநல அறுவை சிகிச்சைகளை புறக்கணித்து மருத்துவர்கள் போராட்டம்
மதுரை அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் அடிக்கடி கர்ப்பிணிகள் பிரசவத்தின் பொழுது உயிரிழப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது.
தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டில் 479 பேறுகால இறப்புகள் - வெளியான அதிர்ச்சி தகவல்
தமிழ்நாடு மாநிலத்தில் பேறுகால இறப்புகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
பொது மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் - தலைமை செயலாளர் இறையன்பு அறிவுரை
தமிழ்நாடு தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில் வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்பு மற்றும் அதனை தடுப்பது குறித்த கூட்டம் இன்று(மே.,18)தலைமை செயலகத்தில் நடைபெற்றது.
கர்நாடகா: நடத்துனரின் உதவியுடன் ஓடும் பேருந்திலேயே குழந்தை பிரசவித்த கர்ப்பிணி!
கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் (KSRTC) பெண் நடத்துனரின் உதவியுடன், கர்ப்பிணிப் பெண் ஒருவர் ஓடும் பேருந்தில் குழந்தையைப் பெற்றெடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.