அரசு மருத்துவமனை: செய்தி

02 Jun 2023

சேலம்

சேலம் பட்டாசு ஆலையில் தீ விபத்து - 3 பேர் உடல் சிதறி பலி 

சேலம் மாவட்டம் மஜ்ராகொல்லப்பட்டி சடையாண்டியூர் பகுதியினை சேர்ந்தவர் சதீஷ்குமார்(41).

30 May 2023

கேரளா

அரிக்கொம்பன் யானை தாக்கி சிகிச்சைப்பெற்ற நபர் உயிரிழப்பு 

கேரளா மாநிலம் மூணாறு பகுதியில் உள்ள சின்னக்கானலில் அரிக்கொம்பன் என்னும் காட்டு யானை சுற்றித்திரிந்தது.

30 May 2023

சென்னை

சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் மருத்துவரை கத்திரிக்கோலால் குத்திய நோயாளி

சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் பல்நோக்கு மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது.

வேலூரில் பாம்பு கடித்து குழந்தை உயிரிழப்பு - சாலையமைக்கும் பணிகள் துவக்கம் 

தமிழ்நாடு மாநிலம் வேலூர் மாவட்டம்-அணைக்கட்டு பகுதி அத்திமரத்துக்கொல்லை என்னும் மலைக்கிராமத்தில் ஒன்றரை வயது குழந்தையினை பாம்பு கடித்துள்ளது.

மாவட்ட மருத்துவமனைகளை மேம்படுத்துவதற்கான அரசின் புதிய திட்டம்! 

புதிய மருத்துவக் கல்லூரிகளை திறப்பதற்கு சிறிய மாவட்ட மருத்துவமனைகளைப் பயன்படுத்தும் திட்டத்தை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

18 May 2023

சென்னை

சென்னை அருகே அமைச்சர் கார் மோதி மனைவி கண்முன்னே கணவர் பலி

சென்னையிலிருந்து மயிலாடுதுறை நோக்கி சுற்றுசூழல்துறை அமைச்சர் மெய்யநாதனின் கார் சென்று கொண்டிருந்துள்ளது.

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 2 பேர் பலி 

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள பள்ளப்பட்டி பகுதியினை சேர்ந்தவர் கடற்கரை.

கள்ளச்சாராய விவகாரம் - முக்கிய குற்றவாளி கைது 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகேயுள்ள வம்பாமேடு பகுதியினை சேர்ந்தவர் அமரன்(25), இவர் கள்ளச்சாராய வியாபாரம் செய்து வந்துள்ளார்.

உலக செவிலியர் தினம் - மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி 

பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்தநாள் தினமான இன்று(மே.,12)உலக செவிலியர் தினம் கொண்டாடப்படுகிறது.

கொடைக்கானலில் பெண்ணிடம் பாலியல் சில்மிஷம் செய்த காங்கிரஸ் பிரமுகர் கைது 

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருப்பவர் அப்துல் கனிராஜா(50).

தூத்துக்குடி விஏஓ கொலை வழக்கு - 2 மாதத்தில் விசாரித்து முடிக்க மதுரை கிளை உயர்நீதிமன்றம் உத்தரவு 

தூத்துக்குடி மாவட்டம்-வல்லநாடு அருகேயுள்ள முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த லூர்து பிரான்ஸிஸ் கடந்த ஏப்ரல்.25ம்தேதி 2 மர்ம நபர்களால் அலுவலகத்திற்குள் வைத்தே அரிவாளால் வெட்டப்பட்டார்.

தஞ்சையருகே கோயில் கோபுரத்தின் மீது ஏற முயன்ற இளைஞர் தவறி விழுந்து உயிரிழந்தார் 

தமிழ்நாடு மாநிலம் தஞ்சாவூர் அருகே மருதூர் வட்டம் பகுதியின் அருகேயுள்ள வில்லிய வரம்பல் கோயில் கோபுரத்தின் மீது இளைஞர் ஒருவர் ஏற முயன்று தவறி விழுந்து உயிரிழந்தார்.

குடும்ப தகராறில் மனைவியை கொன்று மாந்தோப்பில் புதைத்த கணவன் 

தமிழ்நாடு, திருவள்ளூர் மாவட்டம் மாதர்பாகத்தினை அடுத்த கரடிப்புத்தூர் என்னும் பகுதியில் கேசவன் என்பவர் மாந்தோப்பு ஒன்றினை குத்தகைக்கு எடுத்து நடத்திவருகிறார்.

28 Apr 2023

கோவை

கோவை மாவட்டம் வால்பாறை அரசு பள்ளி மாணவர்கள் 24 பேருக்கு வாந்தி, மயக்கம் 

கோவை மாவட்டம் வால்பாறையில் ஸ்டேன்மோர் சந்திப்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது.

26 Apr 2023

சென்னை

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபருக்கு எச்சரிக்கை 

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து டெல்லி, கொல்கத்தா போன்ற வடமாநிலத்திற்கு தினமும் ஏராளமான ரயில்கள் சென்று வருவது வழக்கம்.

26 Apr 2023

சேலம்

சேலம் அரசு மருத்துவமனை ஆவின் பாலகத்தில் திடீர் சோதனை நடத்திய அதிகாரிகள் 

சேலம் அரசு மருத்துவமனையில் சுற்றுவட்டார மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் சிகிச்சைப்பெற்று வருகிறார்கள்.

தூத்துக்குடியில் கிராம நிர்வாக அதிகாரி படுகொலை - 4 தனிப்படை அமைப்பு 

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகேயுள்ள முறப்பநாடு கிராமநிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் லூர்து பிரான்சிஸ்.

நாமக்கல் மாவட்டம் விஷ ஊசிப்போட்டு 300 பேர் கொலை?-அரசு மருத்துவமனையில் விசாரணை 

தமிழ்நாடு,நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறையில் தற்காலிக உதவியாளராக வேலை செய்பவர் மோகன்ராஜ்(வயது 50).

31 Mar 2023

கொரோனா

தமிழக அரசு மருத்துவமனைகளில் நாளை முதல் முகக்கவசம் கட்டாயம் - மா.சுப்ரமணியம்

நாடு முழுவதும் மீண்டும் கொரோனா வேகமாக பரவி வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது.