NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தூத்துக்குடி விஏஓ கொலை வழக்கு - 2 மாதத்தில் விசாரித்து முடிக்க மதுரை கிளை உயர்நீதிமன்றம் உத்தரவு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தூத்துக்குடி விஏஓ கொலை வழக்கு - 2 மாதத்தில் விசாரித்து முடிக்க மதுரை கிளை உயர்நீதிமன்றம் உத்தரவு 
    தூத்துக்குடி விஏஓ கொலை வழக்கு - 2 மாதத்தில் விசாரித்து முடிக்க மதுரை கிளை உயர்நீதிமன்றம் உத்தரவு

    தூத்துக்குடி விஏஓ கொலை வழக்கு - 2 மாதத்தில் விசாரித்து முடிக்க மதுரை கிளை உயர்நீதிமன்றம் உத்தரவு 

    எழுதியவர் Nivetha P
    May 10, 2023
    03:08 pm

    செய்தி முன்னோட்டம்

    தூத்துக்குடி மாவட்டம்-வல்லநாடு அருகேயுள்ள முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த லூர்து பிரான்ஸிஸ் கடந்த ஏப்ரல்.25ம்தேதி 2 மர்ம நபர்களால் அலுவலகத்திற்குள் வைத்தே அரிவாளால் வெட்டப்பட்டார்.

    தகவலறிந்து சம்பவயிடத்திற்கு வந்த போலீசார் லூர்து பிரான்சிஸை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சைப்பலனின்றி சிறிதுநேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் மணல் கொள்ளை குறித்து லூர்துபிரான்ஸிஸ் சம்பந்தப்பட்டவர்களை கண்டித்ததுடன், அவர்கள்மீது போலீசில் புகாரளித்துள்ளார்.

    இதன் முன்விரோதக்காரணமாகவே இந்த கொலை நடந்துள்ளது.

    இதனையடுத்து லூர்து பிரான்சிஸை கொலைச்செய்த ராமசுப்ரமணியம்(41)மற்றும் மாரிமுத்து(31)ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைதுச்செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்நிலையில் தற்போது இவ்வழக்கினை 2 மாதங்களில் விசாரித்து முடிக்கவேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #BREAKING || "தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு விஏஓ கொலை வழக்கை 2 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும்"

    உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு#VAOmurder | #thoothukudi #maduraicourt pic.twitter.com/7CJqq5lBcZ

    — Thanthi TV (@ThanthiTV) May 10, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தூத்துக்குடி
    அரசு மருத்துவமனை

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    தூத்துக்குடி

    தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலை விளக்க கருத்தரங்கு கூட்டம் - எஸ்.பி. பரிசீலிக்க உத்தரவு மதுரை
    தூத்துக்குடியில் ரூ.200க்கு பதிலாக வெறும் ரூ.20 அளித்த ஏடிஎம் - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி மாவட்ட செய்திகள்
    தமிழகத்தில் உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாட்டம் மாவட்ட செய்திகள்
    வீடியோ: ஆசிரியரை துரத்தி துரத்தி அடித்த 7 வயது சிறுவனின் பெற்றோர் தமிழ்நாடு

    அரசு மருத்துவமனை

    தமிழக அரசு மருத்துவமனைகளில் நாளை முதல் முகக்கவசம் கட்டாயம் - மா.சுப்ரமணியம் கொரோனா
    நாமக்கல் மாவட்டம் விஷ ஊசிப்போட்டு 300 பேர் கொலை?-அரசு மருத்துவமனையில் விசாரணை  காவல்துறை
    தூத்துக்குடியில் கிராம நிர்வாக அதிகாரி படுகொலை - 4 தனிப்படை அமைப்பு  தூத்துக்குடி
    சேலம் அரசு மருத்துவமனை ஆவின் பாலகத்தில் திடீர் சோதனை நடத்திய அதிகாரிகள்  சேலம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025