NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் 15 பேருக்கு டெங்கு உறுதி - மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்
    சென்னையில் 15 பேருக்கு டெங்கு உறுதி - மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்
    இந்தியா

    சென்னையில் 15 பேருக்கு டெங்கு உறுதி - மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்

    எழுதியவர் Nivetha P
    September 17, 2023 | 03:34 pm 0 நிமிட வாசிப்பு
    சென்னையில் 15 பேருக்கு டெங்கு உறுதி - மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்
    சென்னையில் 15 பேருக்கு டெங்கு உறுதி - மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்

    சமீபகாலமாக தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில் சென்னையில் 15 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் நிருபர்களிடம் பேசியதாவது, சென்னையில் டெங்கு தடுப்பு நடவடிக்கையாக கொசுக்களை அழிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தொடர்ந்து 3 நாட்கள் காய்ச்சல் நீடித்தால் மருந்தகங்களை நாடாமல் அரசு மருத்துவமனை சென்று மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். மேலும் அவர், கட்டுமான பணியிடங்கள், காலி மனைகள், பள்ளி மற்றும் கல்லூரிகள் போன்ற இடங்களில் நீர் தேங்காமல் கவனமாக கண்காணிக்க வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    சென்னையில் 15 பேருக்கு டெங்கு

    சென்னையில் 15 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது: மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்!#DengueFever | #Dengue | #Radhakrishnan | #DinakaranNews pic.twitter.com/qkBGuSWhzu

    — Dinakaran (@DinakaranNews) September 17, 2023
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    டெங்கு காய்ச்சல்
    அரசு மருத்துவமனை

    சமீபத்திய

    சென்னை

    வந்தே பாரத் ரயில்களில் ஸ்லீப்பர் கோச் விரைவில் அறிமுகம்  வந்தே பாரத்
    'சனாதனம் என்பது தேசத்துக்கான கடமை': சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உயர்நீதிமன்றம்
    சென்னை, கோவை, தென்காசியில் பயங்கரவாத பயிற்சி மையங்களா? NIA அதிரடி சோதனை கோவை
    சென்னை விமானநிலைய அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்த நடிகை கீர்த்தி சுரேஷ் கீர்த்தி சுரேஷ்

    டெங்கு காய்ச்சல்

    தமிழ்நாட்டில் நிபா வைரஸ் தாக்கம் இதுவரை கண்டறியப்படவில்லை - மா.சுப்பிரமணியம் நிபா வைரஸ்
    டெங்கு காய்ச்சல் பரவல் - முகக்கவசம் அணிய வலியுறுத்தும் தமிழக அரசு மருத்துவத்துறை
    கடந்த ஒரு வாரத்தில் தமிழ்நாட்டில் 113 பேருக்கு டெங்கு பாதிப்பு - அதிர்ச்சி தகவல் புதுச்சேரி
    சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்த 4 வயது சிறுவன் சென்னை

    அரசு மருத்துவமனை

    ஸ்டெம் செல்ஸ் மூலம் 11 மாத குழந்தைக்கு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை சென்னை
    மயிலாடுதுறையில் விஷ வண்டு தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி  மு.க ஸ்டாலின்
    நூதன முறையில் ஊசி மூலம் ரத்தத்தை வெளியேற்றி சென்னை அரசு மருத்துவர் தற்கொலை  சென்னை
    புதுக்கோட்டை அருகே நாட்டு வெடி தயாரிக்கும் தொழிற்சாலையில் வெடி விபத்து  தமிழ்நாடு
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023