NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் 15 பேருக்கு டெங்கு உறுதி - மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னையில் 15 பேருக்கு டெங்கு உறுதி - மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்
    சென்னையில் 15 பேருக்கு டெங்கு உறுதி - மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்

    சென்னையில் 15 பேருக்கு டெங்கு உறுதி - மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்

    எழுதியவர் Nivetha P
    Sep 17, 2023
    03:34 pm

    செய்தி முன்னோட்டம்

    சமீபகாலமாக தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.

    இந்நிலையில் சென்னையில் 15 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் நிருபர்களிடம் பேசியதாவது, சென்னையில் டெங்கு தடுப்பு நடவடிக்கையாக கொசுக்களை அழிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

    பொதுமக்கள் தொடர்ந்து 3 நாட்கள் காய்ச்சல் நீடித்தால் மருந்தகங்களை நாடாமல் அரசு மருத்துவமனை சென்று மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

    மேலும் அவர், கட்டுமான பணியிடங்கள், காலி மனைகள், பள்ளி மற்றும் கல்லூரிகள் போன்ற இடங்களில் நீர் தேங்காமல் கவனமாக கண்காணிக்க வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    சென்னையில் 15 பேருக்கு டெங்கு

    சென்னையில் 15 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது: மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்!#DengueFever | #Dengue | #Radhakrishnan | #DinakaranNews pic.twitter.com/qkBGuSWhzu

    — Dinakaran (@DinakaranNews) September 17, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    டெங்கு காய்ச்சல்
    அரசு மருத்துவமனை

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    சென்னை

    மெட்ராஸ் டே 2023: இந்தியாவின் ஆட்டோமொபைல் தலைநகராக விளங்கும் சென்னை! மெட்ராஸ் டே
    384வது சென்னை தினம் - வரலாற்று சிறப்புகள் ஓர் பார்வை தமிழ்நாடு
    உணவுப்பாதுகாப்புத்துறை திடீர் ஆய்வு - 100 கிலோவிற்கும் மேலான குட்கா பறிமுதல்  தமிழ்நாடு
    பெண்களுக்கு முன்னுதாரணமாக முருகப்பா குழுமத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்த வள்ளி அருணாச்சலம் வணிகம்

    டெங்கு காய்ச்சல்

    தேசிய டெங்கு தினம் 2023: டெங்கு பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்! ஹெல்த் டிப்ஸ்
    டெங்கு தடுப்பூசி: 3வது கட்ட சோதனை விரையில் தொடங்க இருக்கிறது  இந்தியா
    டெங்கு காய்ச்சல் பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - பொது சுகாதாரத்துறை  சென்னை
    கேரளாவில் அதிகரிக்கும் டெங்கு - தமிழகத்தில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரம்  சுகாதாரத் துறை

    அரசு மருத்துவமனை

    தமிழக அரசு மருத்துவமனைகளில் நாளை முதல் முகக்கவசம் கட்டாயம் - மா.சுப்ரமணியம் கொரோனா
    நாமக்கல் மாவட்டம் விஷ ஊசிப்போட்டு 300 பேர் கொலை?-அரசு மருத்துவமனையில் விசாரணை  காவல்துறை
    தூத்துக்குடியில் கிராம நிர்வாக அதிகாரி படுகொலை - 4 தனிப்படை அமைப்பு  தூத்துக்குடி
    சேலம் அரசு மருத்துவமனை ஆவின் பாலகத்தில் திடீர் சோதனை நடத்திய அதிகாரிகள்  சேலம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025