NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வேறொருவுடன் தொடர்பிலிருந்த கள்ளக்காதலியை தீயிட்டு கொளுத்திய வாலிபர் - க்ரைம் ஸ்டோரி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    வேறொருவுடன் தொடர்பிலிருந்த கள்ளக்காதலியை தீயிட்டு கொளுத்திய வாலிபர் - க்ரைம் ஸ்டோரி 
    வேறொருவுடன் தொடர்பிலிருந்த கள்ளக்காதலியை தீயிட்டு கொளுத்திய வாலிபர் - க்ரைம் ஸ்டோரி

    வேறொருவுடன் தொடர்பிலிருந்த கள்ளக்காதலியை தீயிட்டு கொளுத்திய வாலிபர் - க்ரைம் ஸ்டோரி 

    எழுதியவர் Nivetha P
    Jul 16, 2023
    04:34 pm

    செய்தி முன்னோட்டம்

    செங்கல்பட்டு, பாலூர் ஊராட்சி-பகத்சிங் பகுதியில் வசிப்பவர் அருண்செல்வம்(32), இவரது மனைவி பிரியா(28).

    2 குழந்தைகளுக்கு தாயான பிரியாவுக்கும் அதேப்பகுதியிலுள்ள பிரதாப்(35)என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக தெரிகிறது.

    இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

    இவர்கள் குறித்த விவகாரம் பிரதாப் மனைவிக்கு தெரியவந்த நிலையில் அவர் தனது அண்ணனை கொண்டு பிரதாப்'பை கண்டித்துள்ளார்.

    இதன்காரணமாக பிரதாப் தனது கள்ளக்காதலியான பிரியாவிடம் கடந்த ஒருவாரமாக பேசுவதில்லை என்று தெரிகிறது.

    இதற்கிடையே பிரியாவிற்கும் அதேப்பகுதியில் உள்ள வேறொரு நபருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து தெரிந்துக்கொண்ட பிரதாப், பிரியாவிடம் சென்று கேட்கையில் அவர் அதற்கு சரியாக பதிலளிக்கவில்லையாம்.

    தொடர்ந்து பிரதாபை பார்க்கும் இடத்தில் எல்லாம் வைத்து பிரியா ஆபாசமாக திட்டியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

    க்ரைம் 

    தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரியா 

    இதன் காரணமாக ஆத்திரம் கொண்ட பிரதாப், பிரியா தனது வீட்டில் தனிமையில் இருக்கும் பொழுது சென்று கொலை செய்ய திட்டமிட்டு, அவர் மீது மண்ணெண்ணெயினை ஊற்றி தீ வைத்துள்ளார்.

    பின்னர் அங்கிருந்து அவர் தப்பியுள்ளார்.

    பிரியாவிடம் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினரும், அவரது கணவர் அருண் செல்வனும் ஓடி சென்று பிரியாவை மீட்டு உடனே செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

    இது குறித்து தகவலளிக்கப்பட்டதன் பேரில் அங்கு சென்ற போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய பிரதாப்பை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    தலைப்பகுதி, கைகள், கால்கள் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர தீ காயம் ஏற்பட்டுள்ளதால் பிரியா தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    செங்கல்பட்டு
    அரசு மருத்துவமனை

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    செங்கல்பட்டு

    மருத்துவ மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மருத்துவர் - போராட்டத்தில் பயிற்சி மாணவர்கள்  போராட்டம்
    மருத்துவ மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் பணியிடை நீக்கம்  போராட்டம்
    செங்கல்பட்டு அரசு மருத்துவமனை - தவறான சிகிச்சை காரணமாக பெண் குழந்தையின் கை முறிவு  கர்ப்பம்

    அரசு மருத்துவமனை

    தமிழக அரசு மருத்துவமனைகளில் நாளை முதல் முகக்கவசம் கட்டாயம் - மா.சுப்ரமணியம் கொரோனா
    நாமக்கல் மாவட்டம் விஷ ஊசிப்போட்டு 300 பேர் கொலை?-அரசு மருத்துவமனையில் விசாரணை  தமிழ்நாடு
    தூத்துக்குடியில் கிராம நிர்வாக அதிகாரி படுகொலை - 4 தனிப்படை அமைப்பு  தூத்துக்குடி
    சேலம் அரசு மருத்துவமனை ஆவின் பாலகத்தில் திடீர் சோதனை நடத்திய அதிகாரிகள்  சேலம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025