NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / குடும்ப தகராறில் மனைவியை கொன்று மாந்தோப்பில் புதைத்த கணவன் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    குடும்ப தகராறில் மனைவியை கொன்று மாந்தோப்பில் புதைத்த கணவன் 
    குடும்ப தகராறில் மனைவியை கொன்று மாந்தோப்பில் புதைத்த கணவன்

    குடும்ப தகராறில் மனைவியை கொன்று மாந்தோப்பில் புதைத்த கணவன் 

    எழுதியவர் Nivetha P
    Apr 28, 2023
    06:02 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு, திருவள்ளூர் மாவட்டம் மாதர்பாகத்தினை அடுத்த கரடிப்புத்தூர் என்னும் பகுதியில் கேசவன் என்பவர் மாந்தோப்பு ஒன்றினை குத்தகைக்கு எடுத்து நடத்திவருகிறார்.

    இந்த தோப்பில் கடந்த மார்ச் மாதம் காவலாளியாக சேர்த்துள்ளார் தர்மய்யா(24).

    இவர் தமது மனைவி(22) மற்றும் 3 வயது மகனுடன் மாந்தோப்பில் தங்கி பணிபுரிந்து வந்துள்ளார்.

    இவர் ஆந்திரா மாநில திருப்பதியில் புட்டிரெட்டி கண்டிகையை சேர்ந்த பழங்குடியினத்தினை சேர்ந்தவர்.

    இந்நிலையில் கேசவன் கடந்த 23ம்தேதியன்று மாந்தோப்பிற்கு வந்தப்பொழுது கணவன் மனைவிக்குள் சண்டை நடந்து கொண்டுள்ளது.

    பின்னர் அவர் தண்ணீர் பாய்ச்சிவிட்டு திரும்புகையில் தர்மய்யாவிடம் கேட்டப்பொழுது தனது மனைவி அருகிலுள்ள மாந்தோப்பில் வேலைபார்க்கும் உறவினரை காண தன் மனைவி சென்றதாக கூறியுள்ளார்.

    பின்னர் கேசவனிடம் தர்மய்யா இருசக்கரவாகனத்தினை வாங்கிகொண்டு தமது குழந்தையுடன் சென்றுள்ளார்.

    கொலை

    கொலை செய்த காவலாளி மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு 

    ஆனால் அவர் மறுநாள் வேலைக்கு வராததால், குத்தகைதாரர் கேசவன் பக்கத்து மாந்தோப்பில் பணிபுரியும் தர்மய்யாவின் உறவினரை அழைத்துக்கொண்டு ஆந்திரா சென்று விசாரித்துள்ளார்.

    அப்போது அங்கு தர்மய்யா தனது குழந்தையை மட்டுமே அழைத்துவந்ததாகவும், தற்போது அவர் எங்குச்சென்றார் என தெரியாது என்றும் கூறியுள்ளனர்.

    தர்மய்யா குடித்துவிட்டு தனது மனைவியினை மாந்தோப்பில் புதைத்துவிட்டேன் என்று கூறியதாக கேசவனுக்கு தகவல் வந்துள்ளது.

    அதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் மாந்தோப்பினை சுற்றிப்பார்த்துள்ளார்.

    அப்போது சம்பந்தமில்லாமல் மண் குவியலின்மேல் ஈ-க்கள் மொய்த்துக்கொண்டிருந்துள்ளது.

    இதனையடுத்து அவரளித்த தகவலின்பேரில், பாதிரிவேடு போலீசார் அங்குவந்து குழியினைத்தோண்டி லட்சுமியின் சடலத்தினை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து வட்டாட்சியர் ப்ரீத்தி அளித்த புகாரின்பேரில் தர்மய்யா மீது ஐபிசி 302, 201பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    ஆந்திரா
    அரசு மருத்துவமனை

    சமீபத்திய

    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்

    தமிழ்நாடு

    சென்னை ஆருத்ரா விவகாரம் - மேலும் 2 பேர் கைது  சென்னை
    முதல்வர் ஸ்டாலினின் குடும்பம் ஒரே ஆண்டில் 30,000 கோடி ரூபாய் ஊழல் செய்தது: பாஜக  திமுக
    பல கோடி மதிப்புள்ள வலம்புரி சங்குகளை விற்க முயற்சி - 6 பேர் கைது  திருநெல்வேலி
    ரம்ஜான் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்  மு.க ஸ்டாலின்

    ஆந்திரா

    ஆந்திராவின் புதிய தலைநகர் விசாகப்பட்டினம் - முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு முதல் அமைச்சர்
    முதலமைச்சருக்கு ஷூவை பரிசாக வழங்கி சவால் விட்ட பெண் தெலுங்கானா
    தெலுங்கானா-புதிதாக கட்டப்பட்ட தலைமை செயலகத்தில் திடீர் தீ விபத்து தெலுங்கானா
    மதுபான ஊழலில் தெலுங்கானா முதல்வரின் நெருங்கிய வட்டாரத்தில் ஒருவர் கைது தெலுங்கானா

    அரசு மருத்துவமனை

    தமிழக அரசு மருத்துவமனைகளில் நாளை முதல் முகக்கவசம் கட்டாயம் - மா.சுப்ரமணியம் கொரோனா
    நாமக்கல் மாவட்டம் விஷ ஊசிப்போட்டு 300 பேர் கொலை?-அரசு மருத்துவமனையில் விசாரணை  காவல்துறை
    தூத்துக்குடியில் கிராம நிர்வாக அதிகாரி படுகொலை - 4 தனிப்படை அமைப்பு  தூத்துக்குடி
    சேலம் அரசு மருத்துவமனை ஆவின் பாலகத்தில் திடீர் சோதனை நடத்திய அதிகாரிகள்  சேலம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025