கர்ப்பம்: செய்தி

பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமியின் 30 வார கர்ப்பத்தை மருத்துவ ரீதியாக உடனடியாக கலைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

பேறுகால சிக்கல்கள் குறைந்தாலும், அதிகரிக்கும் சிசேரியன் பிரசவங்கள்: IIT மெட்ராஸ் ஆய்வில் தகவல்

ஐஐடி மெட்ராஸ் ஆய்வின் அடிப்படையில், கடந்த 2016 மற்றும் 2021க்கு இடையில் தமிழ்நாடு மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில், சிசேரியன் (சி-பிரிவு) பிரசவங்கள் அதிகரித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

ரன்வீர் சிங்- தீபிகா படுகோன் தம்பதி கர்ப்பமாக இருப்பதாக அறிவிப்பு

பிரபல பாலிவுட் நட்சத்திர ஜோடியான தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் தங்களது முதல் குழந்தையை எதிர்பார்ப்பதாக அறிவித்துள்ளனர்.

கருமுட்டை உறைதலும் IVF முறையும் ஒன்றா? தெரிந்துகொள்ளுங்கள்

பெண்கள் நலம்: சமீப காலங்களில் பல பிரபலங்கள் கருமுட்டை உறைதல்(Egg Freezing) பற்றி பேசி கேட்டிருப்பீர்கள்.

நீங்கள் IVF-ஐ திட்டமிடுவதற்கு முன் மேற்கொள்ள வேண்டிய சோதனைகள்

தற்போது நாடு முழுவதும் பலரும், குழந்தை பேறுக்காக IVF முறைகளை தேர்வு செய்து வருகின்றனர்.

ஜிப்மர் மருத்துவமனை பெண் ஊழியர் கொலை வழக்கில் புதிய திருப்பம் - க்ரைம் ஸ்டோரி 

இந்த வார Newsbytes.,ன் க்ரைம் ஸ்டோரி: புதுச்சேரி மாநிலம் வில்லியனூரை அடுத்த அரியூர்பேட்டை பகுதியில் மாரியம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் ஆறுமுகம், இவரது மனைவி கோவிந்தம்மாள்(40).

பட்டுக்கோட்டையில் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் தாய், சேய் இருவரும் பலி 

தமிழ்நாடு-தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே வீட்டிலேயே பிரசவம் பார்த்த காரணத்தினால் தாய்-சேய் இருவரும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனை - தவறான சிகிச்சை காரணமாக பெண் குழந்தையின் கை முறிவு 

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர், கொடூர் பகுதியினை சேர்ந்தவர் துரை(30), அவரது மனைவி ஜெயஸ்ரீ(28).