மாவட்ட செய்திகள்
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 6) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை(ஜூன் 6) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 1) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை(ஜூன் 1) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (மே 30) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை(மே 30) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (மே 29) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை(மே 29) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
விளாத்திகுளம் மாணவி பாலியல் கொலை வழக்கு: குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை விதிப்பு
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி, கடந்த மார்ச் 10 அன்று இரவு இயற்கை உபாதை கழிக்கச் சென்றபோது மர்மமான முறையில் காணாமல் போனார்.
உங்கள் ஏரியாவில் நாளை (மே 26) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை(மே 26) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (மே 22) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை(மே 22) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (மே 16) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (மே 16) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
பரபரப்பு: ஸ்ரீரங்கத்தில் தவெக கட்சி அலுவலகத்திற்குத் தீ வைப்பு; சிசிடிவி காட்சிகளால் அதிர்ச்சி
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், திருச்சியின் ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள தமிழக வெற்றி கழகம் (தவெக) அலுவலகத்தை மர்ம நபர்கள் இருவர் அடித்து நொறுக்கித் தீ வைத்துள்ளனர்.
சிவகங்கையில் சிறுமிகளுக்குக் கொடுமை: பாலியல் குற்றவாளிக்கு 5 தூக்கு தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் அதிரடி
சிவகங்கை மாவட்டத்தில் 10 வயதுக்கு உட்பட்ட 5 சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றவாளிக்கு 5 தூக்கு தண்டனைகளை விதித்து சிவகங்கை போக்சோ நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
திருவண்ணாமலை: கலசப்பாக்கத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்த முகவர்; 208 வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில் பரபரப்பு
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதியில், கீழ்பாலூர் பகுதியில் உள்ள 193வது வாக்குச்சாவடியில் இன்று காலை வாக்குப்பதிவு இயந்திரம் உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"நீதி கிடைக்கும் வரை ஓட்டு போடமாட்டோம்!" சாதிய மோதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தலைப் புறக்கணித்த கிராமம்; அதிர்ச்சியில் அதிகாரிகள்
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் உள்ள பெரும்பத்து கிராமத்தில் ஒரு வாக்குக்கூடப் பதிவாகாமல் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: மீண்டும் வெடித்ததால் பரபரப்பு; பலி எண்ணிக்கை 23 ஆக உயர்வு
விருதுநகர் மாவட்டம், கட்டனார்பட்டியில் அமைந்துள்ள பட்டாசு ஆலையில் இன்று (ஏப்ரல் 19) ஏற்பட்ட விபத்து, தற்போது மேலும் மோசமான சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது.
விருதுநகரில் சோகம்! பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 17 பேர் பலி
விருதுநகர் மாவட்டம், கட்டனார்பட்டியில் இன்று (ஏப்ரல் 19) நடைபெற்ற பட்டாசு ஆலை வெடி விபத்து, அப்பகுதியையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ராமநாதபுரம் மக்களுக்கு குட் நியூஸ்! மே 11 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம், ஏர்வாடி தர்ஹாவில் நடைபெறவுள்ள சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு, மே 11 ஆம் தேதி (திங்கட்கிழமை) அன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா தேதி அறிவிப்பு: ஏப்ரல் 28ல் திருக்கல்யாணம்.. 29ல் தேரோட்டம்! பக்தர்களே ரெடியா?
மதுரையின் அடையாளமாகத் திகழும் உலகப்புகழ் பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரைப் பெருவிழா, வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்குகிறது.
சென்னை, பெங்களூருவை ஓரம் கட்டும் 'நம்ம கோவை'! வேலைவாய்ப்பில் அதிரடி வளர்ச்சி; பொறியியல் பட்டதாரிகளுக்கு ஜாக்பாட்
இந்தியாவின் வேலைவாய்ப்பு சந்தை ஒரு மிகப்பெரிய மாற்றத்தைக் கண்டு வருகிறது.
சென்னை மக்களே உஷார்! கிண்டி சிறுவர் பூங்காவில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு; மறு அறிவிப்பு வரும் வரை பூங்கா மூடல்
சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் கடந்த சில நாட்களாகப் பறவைகள் தொடர்ச்சியாக உயிரிழந்து வந்த நிலையில், அவை பறவைக் காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடலூர் மக்களுக்கு அதிர்ச்சி! வணிக சிலிண்டர் விநியோகம் முழுமையாக நிறுத்தம்; உணவகங்கள் மூடப்படும் அபாயம்!
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு, இன்று அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
உடல் குறைபாடு ஒரு தடையல்ல! முதல் முயற்சியிலேயே யுபிஎஸ்சி வென்ற கோவை இளைஞர் அப்துல்லா அப்ரித்: வியக்க வைக்கும் பின்னணி
கோயம்புத்தூரைச் சேர்ந்த 25 வயதான அப்துல்லா அப்ரித், நாட்டின் மிக உயரிய தேர்வான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் தனது முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று (அகில இந்திய அளவில் 942வது ரேங்க்) சாதனை படைத்துள்ளார்.
சென்னையில் சிஎன்ஜி தட்டுப்பாடா? நீண்ட வரிசையில் காத்திருக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள்
சென்னையின் முக்கிய பகுதிகளில் இயற்கை எரிவாயு தட்டுப்பாடு அதிகரித்து வருவதாக கூறப்படும் நிலையில், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
போலீஸ் பிடியில் இளைஞர் உயிரிழப்பு! மானாமதுரை கைதி மரண வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவு
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் விசாரணை கைதி ஆகாஷ் டெலிசன் (26) உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
'சாகும் வரை சிறை!' கோவை மாணவி வழக்கில் குற்றவாளிகளுக்கு வாழ்நாள் தண்டனை & பாதிக்கப்பட்டவருக்கு ரூ.7 லட்சம் இழப்பீடு
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கோவையில் கல்லூரி மாணவி ஒருவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகிளா நீதிமன்றம் இன்று (மார்ச் 7) அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 27) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 27) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 23) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (பிப்ரவரி 23) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (பிப்ரவரி 21) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய் கிழமை (பிப்ரவரி 17) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 16) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (பிப்ரவரி 16) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தவெக மாநாட்டில் விபரீதம்; விஜய் பங்கேற்ற சேலம் கூட்டத்தில் ஒருவர் பலி; காரணம் என்ன?
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் பங்கேற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 13) சேலத்தில் நடைபெற்றது.
உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 10) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய் கிழமை (பிப்ரவரி 10) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 6) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (பிப்ரவரி 7) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
பறவைக் காய்ச்சல் பீதி; சென்னையில் உயிரிழந்த காகங்களில் H5N1 வைரஸ் உறுதி; கால்நடைத்துறை எச்சரிக்கை
சென்னை அடையாறு பகுதியில் கடந்த ஜனவரி மாதம் மர்மமான முறையில் உயிரிழந்த காகங்களின் உடல்களை ஆய்வு செய்ததில், அவற்றில் H5N1 வகை பறவைக் காய்ச்சல் வைரஸ் தொற்று இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 4) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (ஜனவரி 5) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
ஜல்லிக்கட்டு 2026 ஆரம்பம்! தச்சங்குறிச்சியில் சீறிப்பாய்ந்த 600 காளைகள்; மாடுபிடி வீரர்களுக்குப் பரிசு மழை!
புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில், 2026 ஆம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று (ஜனவரி 3) கோலாகலமாகத் தொடங்கியது.
கன்னியாகுமரி சுசீந்திரம் கோயில் திருவிழா: ஜனவரி 2ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சுவாமி திருக்கோயில் மார்கழித் திருவிழாவை முன்னிட்டு, வரும் ஜனவரி 2, 2026 (வெள்ளிக்கிழமை) அன்று மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம்: நட்சத்திர விடுதிகளுக்கு செக்! காவல்துறை கட்டுப்பாடுகள் விதிப்பு
2026 புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சென்னையில் உள்ள நட்சத்திர விடுதிகள், உணவகங்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளுக்குச் சென்னை மாநகரக் காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
கோவை உக்கடம் மேம்பாலத்திற்கு சி.சுப்ரமணியம் பெயர்; பசுமைப் புரட்சியின் நாயகனுக்குத் தமிழக அரசு கௌரவம்
கோவை மாநகரின் முக்கிய போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள உக்கடம் - ஆத்துப்பாலம் மேம்பாலத்திற்கு, மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சி.சுப்ரமணியம் அவர்களின் பெயர் சூட்டப்படும் என்று தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழக இளைஞர்களே அலெர்ட்: ரூ.5,000 ஊக்கத்தொகையுடன் கூடிய வேலைவாய்ப்புப் பயிற்சி; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
தமிழக அரசின் தாட்கோ (TAHDCO) மற்றும் அப்பல்லோ மெட்ஸ்கில்ஸ் (Apollo Medskills) நிறுவனம் இணைந்து, சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நர்சிங் பட்டதாரிகளுக்கு மருத்துவமனை நிர்வாகப் பயிற்சியை வழங்க உள்ளன.
புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம்: விரைவில் முழு எழுத்தறிவு பெற்ற மாவட்டமாகிறது நாமக்கல்
தமிழ்நாட்டில் 15 வயதுக்கு மேற்பட்ட எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு வழங்கும் நோக்கில் கடந்த மூன்று ஆண்டுகளாகச் செயல்படுத்தப்பட்டு வரும் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ், நாமக்கல் மாவட்டம் முழு எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக மாறத் தயாராக உள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 15) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (டிசம்பர் 15) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
சென்னைக்கு பெருமை: உலகிலேயே சிறந்த டாப் 100 உணவு நகரங்கள் பட்டியலில் இடம்பிடித்தது
சென்னையின் உணவுப் பிரியர்களுக்கு ஒரு பெருமைமிக்க செய்தி வெளியாகி உள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 8) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (டிசம்பர் 8) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 5) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (டிசம்பர் 5) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.