ஜல்லிக்கட்டு: செய்தி
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதலிடம் பிடித்த மாடுபிடி வீரர் அபிசித்தருக்கு கார் பரிசு
பொங்கல் பண்டிகையின் மூன்றாம் நாளான இன்று (ஜனவரி 16, 2025) மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் பிரமாண்டமான ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்றவர்களுக்கு தங்க மோதிரம் பரிசளித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
உலக அளவில் புகழ்பெற்ற காளைகளை அடக்கும் விளையாட்டுப் போட்டியான அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை (ஜனவரி 16) தொடங்கி வைத்தார்.
சீறி வரும் காளைகள், தீரமான வீரர்கள்: பிரபல பாலமேடு ஜல்லிக்கட்டு உற்சாகமாக தொடக்கம்
இன்று தமிழ்நாட்டில் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர் நவீன்குமார் மாடு முட்டியதில் பலி
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் நடந்த சோகமான சம்பவத்தில் காளை முட்டியதில் மாடுபிடி வீரர் நவீன்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
சீறிப்பாயும் காளைகள்; உற்சாகமாக தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு
மதுரையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று (ஜனவரி 14) காலை 7 மணிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் கோலாகலமாகத் தொடங்கியது.
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் முதல்முறை; சிறந்த காளைக்கு முதல்வர் சார்பில் டிராக்டர் பரிசு
உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு, தமிழ்நாட்டின் பாரம்பரிய பொங்கல் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகும்.
மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான முன்பதிவு நாளை தொடக்கம் என அறிவிப்பு
மதுரையில் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளை அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய இடங்களில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் 2025ஆம் ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டையில் தொடங்கியது
2025 ஆம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு நிகழ்வு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தச்சங்குறிச்சி கிராமத்தில் சனிக்கிழமை (ஜனவரி 4) நடைபெற்று வருகிறது.
2025 பொங்கல் வந்தாச்சு: ஜல்லிக்கட்டு நடத்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
ஜல்லிக்கட்டை தடை செய்யவேண்டும் என பல அமைப்புகள் போர்க்கொடி தூக்க, தமிழகத்தில் போராட்டம் வெடித்தது நினைவிருக்கலாம்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானத்தை இன்று முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின்போது, ஜல்லிக்கட்டு எனும் ஏறு தழுவுதல் விழாவும் நடைபெறும்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானம் ஜனவரி 24இல் திறப்பு: முதல்வர் ஸ்டாலின்
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின்போது, ஜல்லிக்கட்டு எனும் ஏறு தழுவுதல் விழாவும் நடைபெறும்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: கொடியசைத்து தொடங்கி வைத்தார் உதயநிதி
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, இன்று காலை துவங்கியது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானத்துக்கு கலைஞர் பெயரை சூட்டிய தமிழக அரசு
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின்போது, ஜல்லிக்கட்டு எனும் ஏறு தழுவுதல் விழாவும் நடைபெறும்.
ஜல்லிக்கட்டுக்கான அரங்கம் தயார்; கடைசி நிமிடத்தில் பீட்டா வைத்த செக்-மேட்
உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்கால் இன்று நடப்பட்டது.
'ஜல்லிக்கட்டில் சாதி பெயரை குறிப்பிடக்கூடாது' - அதிரடி உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை
ஜல்லிக்கட்டு போட்டியில் காளையின் உரிமையாளர் பெயரோடு அவரது சாதி பெயரினை குறிப்பிட்டு கூறி காளைகளை அவிழ்க்கக்கூடாது என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
புத்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு தேதியை அறிவித்தது தமிழ்நாடு அரசு
தை மாதத்தின் முதல் மூன்று நாட்கள் மதுரை மாவட்டம், பாலமேடு, அவனியாபுரம் மற்றும் அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகளவில் பிரபலம்.
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி இணைந்து நடத்த உத்தரவு
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் போது மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடப்பது வழக்கம்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டிற்கான பிரத்யேக அரங்கம் - பணிகள் தீவிரம்
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலக புகழ் பெற்றது.
மதுரையில் ஜல்லிக்கட்டு காளையை சீராக கொண்டு சென்ற மணமகள்
மதுரை மாவட்டத்தில் திருமணம் செய்து கொண்ட கையோடு மணமகள் ஜல்லிக்கட்டு காளையினை சீராக தனது புகுந்த வீட்டிற்கு எடுத்து சென்ற சம்பவம் பெரும் நெகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
ஜல்லிக்கட்டு வெற்றி விழாவினை கொண்டாடுவோம் - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்தினை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளின் தீர்ப்பினை இன்று(மே.,18) உச்ச நீதிமன்றம் அளித்துள்ளது.
ஜல்லிக்கட்டு குறித்த தீர்ப்பு வெளியானது - தமிழக அரசு இயற்றிய அவசர சட்டம் செல்லும்
தமிழ்நாடு மாநிலத்தில் ஜல்லிக்கட்டு, கர்நாடகாவில் கம்பாலா, மகாராஷ்டிராவில் சக்கடி ஆகிய பாரம்பரிய விளையாட்டுகள் அந்தந்த மாநில அரசுகள் நடத்துவதற்கு சிறப்பு சட்டங்களை இயற்றி வைத்துள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கிற்கு இன்று தீர்ப்பு அளிக்கிறது உச்சநீதிமன்றம்
தமிழ்நாடு மாநிலத்தில் ஜல்லிக்கட்டு, கர்நாடகாவில் கம்பாலா, மகாராஷ்டிராவில் சக்கடி ஆகிய பாரம்பரிய விளையாட்டுகள் அந்தந்த மாநில அரசுகள் நடத்துவதற்கு சிறப்பு சட்டங்களை இயற்றி வைத்துள்ளது. இந்நிலையில் இந்த சட்டங்களுக்கு எதிராகவும், விலங்குகளை மையமாக கொண்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கவேண்டும் என்றும் பீட்டா போன்ற அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்குகளை தொடர்ந்தன.
புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு போட்டி - 1,250 காளைகள் பங்கேற்பு
புதுக்கோட்டை மாவட்டம் தேனிமலை முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு இன்று(ஏப்ரல்.6) காலை ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது.
புதுக்கோட்டை ஜல்லிக்கட்டில் 50 அடி உயரத்திற்கு சீறி பாய்ந்த காளை - வைரலாகும் வீடியோ
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் உள்ள ஆலந்தூரில் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று(பிப்.,20) காலை நடந்தது.