NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி இணைந்து நடத்த உத்தரவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி இணைந்து நடத்த உத்தரவு
    மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி இணைந்து நடத்த உத்தரவு

    மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி இணைந்து நடத்த உத்தரவு

    எழுதியவர் Nivetha P
    Dec 20, 2023
    04:48 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் போது மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடப்பது வழக்கம்.

    இதுவரை இப்போட்டியை தென்கால்பாசன விவசாயிகள் சங்கம் நடத்திய நிலையில், இப்போட்டியில் சாதி-மதம் உள்ளிட்ட மோதல்கள் ஏற்படுவதாக கூறப்பட்டது.

    எனவே, பலதரப்பினரும் இப்போட்டியை மாவட்ட நிர்வாகம் நடத்தவேண்டும் என்று கோரினர்.

    இந்நிலையில் இதுகுறித்து மதுரையை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் மதுரை உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    இம்மனுவின் விசாரணை நீதிபதிகள் லட்சமி நாராயணன், எஸ்.எம்.சுப்பிரமணியம் உள்ளிட்டோர் அமர்வுக்கு முன்னர் நடந்தது.

    அப்போது நீதிபதிகள்,'ஜல்லிக்கட்டு போட்டியில் சாதி, மதங்கள் புகுத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது போன்ற இன்னல்கள் இல்லாமல் ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும்'என்று கூறினர்.

    பின்னர், 'அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியினை இனி மதுரை மாநகராட்சியும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து நடத்தும்' என்று உத்தரவிட்டுள்ளனர்.

    ட்விட்டர் அஞ்சல்

    உலக புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 

    #JustIn | அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை தென்கால் பாசன விவசாயிகளின் சங்க நிர்வாகிகள் நடத்தி வந்த நிலையில், மதுரை மாவட்ட நிர்வாகமே நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!#SunNews | #Jallikattu | #Avaniyapuram | #MaduraiHighCourt pic.twitter.com/JhbkOf4ONT — Sun News (@sunnewstamil) December 20, 2023

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜல்லிக்கட்டு
    உயர்நீதிமன்றம்
    மதுரை

    சமீபத்திய

    மோசமான பணியிட சூழல்; பெங்களூர் பொறியாளர் மரணத்தின் பின்னணியில் பகீர் குற்றச்சாட்டு பெங்களூர்
    மூன்று வெவ்வேறு ஐபிஎல் அணிகளை பிளேஆஃப்க்கு அழைத்துச் சென்று ஷ்ரேயாஸ் ஐயர் சாதனை ஐபிஎல் 2025
    சசிகுமார்- சிம்ரனின் டூரிஸ்ட் பேமிலி OTT வெளியீட்டு விவரங்கள் இதோ! ஜியோஹாட்ஸ்டார்
    IPL 2025: ஒரு அணியின் வெற்றியால் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற 3 அணிகள் ஐபிஎல் 2025

    ஜல்லிக்கட்டு

    புதுக்கோட்டை ஜல்லிக்கட்டில் 50 அடி உயரத்திற்கு சீறி பாய்ந்த காளை - வைரலாகும் வீடியோ தமிழ்நாடு
    புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு போட்டி - 1,250 காளைகள் பங்கேற்பு மாவட்ட செய்திகள்
    ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கிற்கு இன்று தீர்ப்பு அளிக்கிறது உச்சநீதிமன்றம்  உச்ச நீதிமன்றம்
    ஜல்லிக்கட்டு குறித்த தீர்ப்பு வெளியானது - தமிழக அரசு இயற்றிய அவசர சட்டம் செல்லும்  உச்ச நீதிமன்றம்

    உயர்நீதிமன்றம்

    மரணதண்டனை மனு விசாரணை: யாசின் மாலிக்கை ஒசாமா பின்லேடனுடன் ஒப்பிட்ட NIA இந்தியா
    ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு புதிய உத்தரவு பிறப்பிக்க தேவையில்லை - மதுரை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு
    சடலங்களுடன் உடலுறவு கொள்வதற்கு எதிராக சட்டம் இயற்றப்பட வேண்டும்: உயர்நீதிமன்றம் இந்தியா
    வனப் பாதுகாப்பு மசோதா தமிழ் மொழியில் வெளியிடப்படும்: மத்திய அரசு  இந்தியா

    மதுரை

    அதிமுக மாநாட்டிற்கு தடை விதிக்க கோரிய வழக்கு தள்ளுபடி - உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிமுக
    சிறை கைதிகளால் நடத்தப்படும் பெட்ரோல் பங்க்; அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்  தமிழ்நாடு
    மதுரையில் அதிமுக எழுச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் எடப்பாடி பழனிசாமி அதிமுக
    10 பேரை கொன்ற மதுரை ரயில் நிலைய தீ விபத்து, எப்படி நடந்ததது? ரயில்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025