NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டிற்கான பிரத்யேக அரங்கம் - பணிகள் தீவிரம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டிற்கான பிரத்யேக அரங்கம் - பணிகள் தீவிரம் 
    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டிற்கான பிரத்யேக அரங்கம் - பணிகள் தீவிரம்

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டிற்கான பிரத்யேக அரங்கம் - பணிகள் தீவிரம் 

    எழுதியவர் Nivetha P
    Oct 03, 2023
    06:03 pm

    செய்தி முன்னோட்டம்

    மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலக புகழ் பெற்றது.

    ஆண்டுதோறும் இங்கு நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளை காண உள்ளூர், வெளியூர் மக்கள் மட்டுமின்றி வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

    ஊருக்குள்ளேயே இப்போட்டி நடத்தப்படுவதால் வருவோருக்கும் எவ்வித அடிப்படை வசதிகள் இல்லை என்னும் நிலையில், கிராம மக்களும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள்.

    எனவே இதற்கான தனி பிரத்யேக அரங்கம் ஒன்றினை கட்டி அதில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அரசு முடிவு செய்தது.

    அதற்காக அலங்காநல்லூர் அருகேயுள்ள கீழக்கரை மலையடிவாரத்தில் 66 ஏக்கர் அரசின் நிலத்தில் ரூ.44 கோடி செலவில் இந்த ஜல்லிக்கட்டு அரங்கம் கட்ட முடிவு செய்து அதற்கான பணிகளும் கடந்த மார்ச் 18ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.

    பணிகள் 

    பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்ட தமிழக அரசு 

    கிட்டத்தட்ட 70%பணிகள் நிறைவடைந்த நிலையில் 2024 ஜல்லிக்கட்டு இந்த அரங்கில் நடத்த முடிவு செய்துள்ளது தமிழக அரசு என்று கூறப்படுகிறது.

    அதனால் இந்த அரங்கின் பணிகளை விரைந்து முடித்து டிசம்பர் மாத இறுதிக்குள் ஒப்படைக்க பொதுப்பணித்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்த அரங்கில் பார்வையாளர்கள் அமருவதற்கான வசதிகள் மட்டுமின்றி சிறப்பு விருந்தினர்கள் தங்குவதற்கு, உணவருந்துவதற்கான இடங்களும் அமைக்கப்படுகிறது.

    மேலும் இப்போட்டியில் பங்கேற்கும் காளைகள் தங்குமிடம், காயமடைந்த மாடுபிடி வீரர்களுக்கு முதலுதவி அளிக்க தனியறைகள் என பல வசதிகள் அமையவுள்ளது.

    இதனிடையே அலங்காநல்லூரில் காயமுற்ற மாடுபிடிவீரர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக மதுரைக்கு அழைத்து செல்வதற்குள் அதிகளவு ரத்தம் வெளியேறி மரணங்கள் நிகழ்வதால் இந்த அரங்கத்திலேயே அறுவைசிகிச்சை மையங்களோடு மருத்துவர்கள் குழுவும் இருக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜல்லிக்கட்டு
    மதுரை
    சுற்றுலா
    தமிழக அரசு

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    ஜல்லிக்கட்டு

    புதுக்கோட்டை ஜல்லிக்கட்டில் 50 அடி உயரத்திற்கு சீறி பாய்ந்த காளை - வைரலாகும் வீடியோ தமிழ்நாடு
    புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு போட்டி - 1,250 காளைகள் பங்கேற்பு மாவட்ட செய்திகள்
    ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கிற்கு இன்று தீர்ப்பு அளிக்கிறது உச்சநீதிமன்றம்  உச்ச நீதிமன்றம்
    ஜல்லிக்கட்டு குறித்த தீர்ப்பு வெளியானது - தமிழக அரசு இயற்றிய அவசர சட்டம் செல்லும்  தமிழ்நாடு

    மதுரை

    திமுக கட்சியிலிருந்து மிசா பாண்டியன் சஸ்பெண்ட் - பின்னணி குறித்த தகவல்கள்  திமுக
    மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் திருக்கோயில் தக்கரும், தொழிலதிபருமான கருமுத்து கண்ணன் காலமானார் கோவில்கள்
    மதுரையில் ஜல்லிக்கட்டு காளையை சீராக கொண்டு சென்ற மணமகள்  ஜல்லிக்கட்டு
    சென்னை-டோக்கியோ நேரடி விமான சேவை வேண்டி மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் மு.க ஸ்டாலின்

    சுற்றுலா

    தமிழகத்தில் குறைந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை! காரணம் என்ன? தமிழ்நாடு
    இந்தோனேசியாவிற்கு சுற்றுலா செல்லும்பொழுது, நீங்கள் தவிர்க்க வேண்டிய சில தவறுகள் பயணம்
    குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பூத்து குலுங்கும் பச்சை ரோஜா  தமிழ்நாடு
    லீவு விட்டாச்சு..கையை கடிக்காத ஃபாரின் டூர் போலாமா? பயணம்

    தமிழக அரசு

    புதிய தொழிற்சாலை அமைக்க தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட கோத்ரெஜ் வணிகம்
    உடல்நலக்குறைவு: அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதி திமுக
    அமைச்சர் அன்பில் மகேஷுக்கு பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை  பெங்களூர்
    ஏ.ஆர்.ரகுமான் ட்விட்டர் பதிவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025