NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / புதுக்கோட்டை ஜல்லிக்கட்டில் 50 அடி உயரத்திற்கு சீறி பாய்ந்த காளை - வைரலாகும் வீடியோ
    அடுத்த செய்திக் கட்டுரை
    புதுக்கோட்டை ஜல்லிக்கட்டில் 50 அடி உயரத்திற்கு சீறி பாய்ந்த காளை - வைரலாகும் வீடியோ
    புதுக்கோட்டை ஜல்லிக்கட்டில் 50 அடி உயரத்திற்கு சீறி பாய்ந்த காளை - வைரலாகும் வீடியோ

    புதுக்கோட்டை ஜல்லிக்கட்டில் 50 அடி உயரத்திற்கு சீறி பாய்ந்த காளை - வைரலாகும் வீடியோ

    எழுதியவர் Nivetha P
    Feb 21, 2023
    03:03 pm

    செய்தி முன்னோட்டம்

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் உள்ள ஆலந்தூரில் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று(பிப்.,20) காலை நடந்தது.

    இந்த போட்டியில் 737 காளைகள் பங்கேற்றது, 211 மாடுபிடி வீரர்கள் களமிறங்கினர். இதில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு பல்வேறு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.

    இந்நிலையில் வாடிவாசலில் இருந்து வெளியேறிய காளை ஒன்று கூட்டத்துக்குள் புகுந்து அங்கு இருந்த கூட்டத்தை பார்த்துள்ளது.

    உடனடியாக பின்னோக்கி சென்ற அந்த காளை, பார்வையாளர்களை எவ்வித தொந்தரவும் செய்யாமல் ஒரேயடியாக சுமார் 50 அடி உயரத்திற்கு தாவி சென்றது.

    இந்த நிகழ்வு அங்கிருந்த அனைவரையும் அசரவைத்தது.

    இதனை அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்தனர்.

    தற்போது அந்த வீடியோ வைரலாக இணையத்தில் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    புதுக்கோட்டை ஜல்லிக்கட்டில் 50 அடி உயரத்திற்கு சீறி பாய்ந்த காளை

    புதுக்கோட்டை ஆலத்தூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கு பெற்ற காளை வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து மாடுபுடி வீரர்களிடம்‌ பிடிபடாமல் மைதானத்தின் வெளியே வந்த போது அங்கு பொதுமக்கள் பலர் ஒரு திட்டின் மீது கூடியிருந்தனர் அவர்களை தாண்டி உயரத்தில் பாய்ந்த காளை!@PdkPullingo @Pradeeppdk pic.twitter.com/3zXADVLSwG

    — Pudukkottai Page (@pudukkottai55) February 20, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    மாவட்ட செய்திகள்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    தமிழ்நாடு

    சென்னையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவசமாக தற்காப்பு கலை பயிற்சி சென்னை
    அமைச்சர் தொகுதியில் கண்மாயை காணவில்லை: ஆட்சியரிடம் புகார் அளித்த மக்கள் மாவட்ட செய்திகள்
    கர்நாடகா வனத்துறையினர் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு கர்நாடகா
    வெளியூரில் இருந்து சென்னைக்கு வரும் பேருந்துகள் தாம்பரம் வழியே செல்ல அனுமதி போக்குவரத்து விதிகள்

    மாவட்ட செய்திகள்

    ராசிபுரம் பெருமாள் கோயிலில் சிறப்பு ஏற்பாடு - பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்க 50 ஆயிரம் லட்டுகள் தயாரிப்பு தமிழ்நாடு
    சாதிய ஒடுக்குமுறையைத் ஒழிக்க ஒரு சமத்துவ பொங்கல்! இந்தியா
    ஈஷா யோகா மையம் சென்ற பெண் மர்மமான முறையில் மரணம்! கோவை
    பழுதடைந்த சாலையால் உயிரிழந்த பெண்: Zoho நிறுவனர் ட்வீட்! தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025