NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையிலிருந்து நெல்லை வந்த அரசு பேருந்திலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பயங்கர ஆயுதங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னையிலிருந்து நெல்லை வந்த அரசு பேருந்திலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பயங்கர ஆயுதங்கள்
    பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிகழ்ச்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

    சென்னையிலிருந்து நெல்லை வந்த அரசு பேருந்திலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பயங்கர ஆயுதங்கள்

    எழுதியவர் Venkatalakshmi V
    May 15, 2024
    06:25 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு வந்த அரசு விரைவு பேருந்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி மற்றும் அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிகழ்ச்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நேற்று இரவு சென்னையில் இருந்து புறப்பட்ட அரசு விரைவுப் பேருந்து ஒன்று பயணிகளை இறக்கிவிட்ட பின்னர், இன்று காலை 11 மணியளவில் நெல்லை வண்ணாரப்பேட்டை பணிமனைக்கு வந்தது. அங்கே பஸ்சை சுத்தம் செய்யும் போது, சீட்டுக்கு அடியில் துப்பாக்கி மற்றும் அரிவாள் ஆகிய பயங்கர ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

    இதையடுத்து பேருந்தின் நடத்துனரும், ஓட்டுனரும் பாளையம்கோட்டை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர்கள் அளித்த புகாரின் பேரில், சீட்டுக்கு அடியில் துப்பாக்கி, அரிவாள் வைத்தது யார் என்பது குறித்து பாளையங்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    embed

    பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்

    #JustIn | ▪️ சென்னையில் இருந்து நெல்லை சென்ற அரசு விரைவுப் பேருந்தில் துப்பாக்கி மற்றும் அரிவாள் பறிமுதல். ▪️ நெல்லை வண்ணாரப்பேட்டை பணிமனையில் பேருந்தை சுத்தம் செய்யும்போது ஆயுதங்கள் கண்டுபிடிப்பு. ▪️ ஓட்டுநர் மற்றும் நடத்துநர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி... pic.twitter.com/EYqu3Zkoqb— Sun News (@sunnewstamil) May 15, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பேருந்துகள்
    சென்னை
    திருநெல்வேலி

    சமீபத்திய

    இந்தியாவில் இளைஞர்களிடையே அதிகரிக்கும் புகையிலை நுகர்வு கலாச்சாரம்; பகீர் ரிப்போர்ட் புகையிலை
    வாட்ஸ்அப் பயனர்களுக்கு கூடுதல் அம்சங்கள்; ஸ்டேட்டஸ் அப்டேட்டில் புதிய அம்சங்கள் சேர்ப்பு வாட்ஸ்அப்
    தக் லைஃப் புரமோஷனுக்கு மத்தியில் நடிகர் விஜயின் அரசியல் கட்சி குறித்து பேசிய கமல்ஹாசன் கமல்ஹாசன்
    உடல் தகுதி உள்ளவர்களுக்கும் மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் ஏன்? விளக்கும் நிபுணர்கள் மாரடைப்பு

    பேருந்துகள்

    கிளாம்பாக்கத்தில் இருந்து தான் ஆம்னி பேருந்துகளும் இயக்கப்பட வேண்டும்: அமைச்சர் உத்தரவு கோயம்பேடு
    கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பஸ்களுக்கான நடைமேடை எண்கள் அறிவிப்பு  போக்குவரத்து விதிகள்
    வார இறுதியை முன்னிட்டு சென்னையில் கூடுதல் பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவிப்பு  கிளாம்பாக்கம்
    தனியார் பேருந்துகளில் அதிக கட்டண வசூல் விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு சென்னை உயர் நீதிமன்றம்

    சென்னை

    4 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட விவாகரத்தில், நயினார் நாகேந்திரனுக்கு காவல்துறையினர் சம்மன் நயினார் நாகேந்திரன்
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 16 தங்கம் வெள்ளி விலை
    'இசையமைப்பாளர் இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் அல்ல': சென்னை உயர் நீதிமன்றம் 'நறு'க்கென கொட்டு இளையராஜா
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 18 தங்கம் வெள்ளி விலை

    திருநெல்வேலி

    திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ஆனி பெருந்திருவிழா தேரோட்டம்  திருவிழா
    நாங்குநேரி சம்பவம்: மேலும் ஒரு சிறுவன் கைது, சாதிரீதியான கயிறுகளுக்கு எதிராக நடவடிக்கை  காவல்துறை
    நாங்குநேரி சம்பவம் : மாணவருக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவர்கள் மூலம் சிகிச்சை தமிழக அரசு
    லோக்சபா தேர்தல் - நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் போட்டியிட விருப்பம்  பாஜக
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025