NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டின் கொள்ளை வழக்கில் சிக்கிய மூன்றாவது ஆள் யார்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டின் கொள்ளை வழக்கில் சிக்கிய மூன்றாவது ஆள் யார்?
    ஐஸ்வர்யா வீட்டில் கொள்ளை போன விவகாரத்தில் மூன்றாவது நபர் சிக்கியுள்ளார்

    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டின் கொள்ளை வழக்கில் சிக்கிய மூன்றாவது ஆள் யார்?

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 24, 2023
    02:47 pm

    செய்தி முன்னோட்டம்

    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் சில தினங்களுக்கு முன்னர் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. அந்த வழக்கில் தனது வீட்டில் வேலை செய்பவர்கள் மீதுதான் சந்தேகமென ஐஸ்வர்யா தனது புகாரில் தெரிவித்ததையடுத்து, அவரின் பணியாட்களிடம் இருந்து விசாரணையை துவங்கினர்.

    அதில், அவர் வீட்டில் வேலை செய்யும் ஈஸ்வரி என்ற பெண் தான் திருட்டில் ஈடுபட்டதாக தெரிகிறது.

    அவரும், ஐஸ்வர்யா வீட்டின் டிரைவரும் இணைந்து, நகைகளை திருடி விற்றுவிட்டதாகவும், அதை வைத்து சோழிங்கநல்லூரில் மனை வாங்கி இருப்பதும் அம்பலம் ஆகி உள்ளது.

    இந்நிலையில், ஈஸ்வரியிடமிருந்து கிட்டத்தட்ட 100 சவரன் நகைகள் மீட்கப்பட்டதாக தெரிகிறது.

    ஈஸ்வரி மற்றும் அவரது கூட்டாளியிடம் இருந்து திருட்டு நகைகளை வாங்கிய குற்றத்துக்காக, மைலாப்பூரை சேர்ந்த சங்கர் நவாலி என்பவரையும் கைது செய்துள்ளது போலீசார்.

    ட்விட்டர் அஞ்சல்

    மூன்றாவது நபர் கைது

    ரஜினி மகள் ஐஸ்வர்யா வீட்டில் நகை திருடு போன வழக்கில் ஒருவர் கைது

    திருட்டு நகைகளை வாங்கியதாக ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்

    மயிலாப்பூரை சேர்ந்த வினால்க் சங்கர் நவாலியிடம் இருந்து நகைகள் பறிமுதல்#AishwaryaRajinikanth #jewelstheft #arrest #ஐஸ்வர்யா

    — Oneindia Tamil (@thatsTamil) March 24, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வைரல் செய்தி
    தமிழ்நாடு
    தமிழக காவல்துறை

    சமீபத்திய

    இ சாலா கப் நம்தே! முதல்முறையாக IPL கோப்பையை வென்றது RCB ஐபிஎல் 2025
    லோகேஷ் கனகராஜின் LCUவில் இணையும் நிவின் பாலி லோகேஷ் கனகராஜ்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி: ஆர்சிபி அணிக்கு எதிராக பீல்டிங் தேர்வு செய்த பிபிகேஎஸ்!  ஐபிஎல் 2025
    இந்தியாவிற்கு எதிராக திட்டமிடப்பட்ட 48 மணி நேர தாக்குதல் திட்டத்தை 8 மணி நேரத்திலேயே நிறுத்திய பாகிஸ்தான்; ஏன்? இந்திய ராணுவம்

    வைரல் செய்தி

    ரீயூஸ்சபிள் தண்ணீர் பாட்டிலில், கழிவறை இருக்கையை விட அதிக பாக்டீரியாக்கள் இருக்கிறதாம்! ஆரோக்கியம்
    நயன்தாரா கூறியதன் பேரில், ரஜினி படத்திலிருந்து நீக்கப்பட்டாரா மம்தா மோகன்தாஸ்? நயன்தாரா
    'தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்' பட நாயகர்களை நேரில் சந்தித்து கௌரவித்த தமிழக முதல்வர் ஸ்டாலின் முதல் அமைச்சர்
    'சமோசா' விற்று, நாளொன்றுக்கு ரூ.12 லட்சம் வரை சம்பாதிக்கும் பெங்களூரு தம்பதி பெங்களூர்

    தமிழ்நாடு

    அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் ராஜினாமா செய்வேன் என அண்ணாமலை பேசியது குறித்து பாஜக விளக்கம் அதிமுக
    புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து பொய்யான தகவல் பரப்பியதற்காக பீகார் யூடியூபர் கைது இந்தியா
    வானிலை அறிக்கை: மார்ச் 18- மார்ச் 22 புதுச்சேரி
    தொடர்ந்து பலியாகும் யானைகள்: தருமபுரி மாவட்டத்தில் மீண்டும் ஓர் யானை பலி மாவட்ட செய்திகள்

    தமிழக காவல்துறை

    காணும் பொங்கல்: சுற்றுலா தளங்களில் குவியும் பொதுமக்கள் பொங்கல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025