NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கான்ஸ்டபிள் சம்பள உயர்வு மற்றும் கல்வித் தகுதி மேம்பாடு; போலீஸ் கமிஷன் பரிந்துரை
    அடுத்த செய்திக் கட்டுரை
    கான்ஸ்டபிள் சம்பள உயர்வு மற்றும் கல்வித் தகுதி மேம்பாடு; போலீஸ் கமிஷன் பரிந்துரை
    5வது போலீஸ் கமிஷன் முதல்வர் ஸ்டாலினால் நிறுவப்பட்டது

    கான்ஸ்டபிள் சம்பள உயர்வு மற்றும் கல்வித் தகுதி மேம்பாடு; போலீஸ் கமிஷன் பரிந்துரை

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 25, 2025
    01:46 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் போலீஸ் கான்ஸ்டபிள்களுக்கு சம்பளம் உயர்த்தவும், அவர்களுக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியை பிளஸ் 2 ஆக மாற்றவும், போலீஸ் கமிஷன் பரிந்துரைத்துள்ளது.

    2022ஆம் ஆண்டு ஜனவரியில், 5வது போலீஸ் கமிஷன் முதல்வர் ஸ்டாலினால் நிறுவப்பட்டது.

    இந்த கமிஷனில், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சி.டி.செல்வம், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அலாவுதீன், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி கே. ராதாகிருஷ்ணன், பிரபல மனநல நிபுணர் ராமசுப்ரமணியம், ஓய்வு பெற்ற பேராசிரியர் நளினி ராவ் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர்.

    மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி மகேஷ்குமார் அகர்வால், குழுவின் செயலாளராக இருந்தார்.

    இக்குழு பல்வேறு கருத்துக்களையும் ஆலோசனைகளையும் ஆய்வு செய்து, தங்களின் அறிக்கையை அண்மையில் முதல்வருக்கு அளித்துள்ளது.

    அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள பரிந்துரைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

    பரிந்துரைகள்

    கமிஷனின் பரிந்துரைகள் என்ன?

    போலீஸ் கமிஷனின் பரிந்துரைப்படி, போலீஸ் கான்ஸ்டபிள்களின் சம்பளத்தை ரூ.21,700 - ரூ.69,100 ஆக உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    கல்வித் தகுதியில் மாற்றங்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

    தற்போது, கான்ஸ்டபிள் பணிக்கு 10ம் வகுப்பு கல்வித் தகுதி இருக்கும் நிலையில், அதனை 12ம் வகுப்பு அல்லது அதற்குரிய கல்வித் தகுதியாக மாற்ற வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    1ம்- 12ம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் 20% ஒதுக்க வேண்டும்.

    பணி அழுத்தம் காரணமாக தற்கொலை சம்பவங்களை கருத்தில் கொண்டு, காவலர்களின் மனநிலையை குறிப்பிட்ட கால இடைவேளையில் மதிப்பீடு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    இதனை உறுதிப்படுத்த, மாவட்ட எஸ்.பி.க்களுக்கு குறிப்புகளை வழங்கலாம் என்றும், தேவைப்பட்டால், உயர் அதிகாரிகளுக்கும் தனித்தனியாக தகவல் பகிரலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழக காவல்துறை
    தமிழ்நாடு
    தமிழக அரசு
    தமிழக முதல்வர்

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    தமிழக காவல்துறை

    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டின் கொள்ளை வழக்கில் சிக்கிய மூன்றாவது ஆள் யார்? வைரல் செய்தி
    ஐஸ்வர்யா வீட்டின் கொள்ளை விவகாரத்தில் புதிய ட்விஸ்ட்: காணாமல் போனதோ 60 சவரன்; மீட்கப்பட்டதோ 100 சவரன்! தமிழ்நாடு
    சென்னை கலாஷேத்ரா மாணவிகளின் பாலியல் தொல்லை விவகாரம் - விசாரணை நடத்த டிஜிபி உத்தரவு சென்னை
    மோசடி புகாரில் சிக்கிய 'பிக் பாஸ்' அபிநய்யின் மனைவி; தலைமறைவு எனத்தகவல் வைரல் செய்தி

    தமிழ்நாடு

    இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையின் துப்பாக்கிச் சூடுக்கு மத்திய அரசு கண்டனம் மீனவர்கள்
    நான்கு தமிழக மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் கணிப்பு கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 30) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 31) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    தமிழக அரசு

    மக்களே..கூட்டுறவு அங்காடிகளில் பொங்கல் சிறப்பு தொகுப்புகள் இன்று முதல் விற்பனை பொங்கல் பரிசு
    விடுதலை 2 ஸ்பெஷல் ஷோவுக்கு அரசு அனுமதி; வெளியீட்டிற்கு முன்னர் குறைக்கப்பட்ட காட்சிகள் விடுதலை
    "6ஆம் தேதி தமிழக சட்டசபை கூட்டம், கவர்னர் உரையை முழுமையாக படிப்பார் என நம்புகிறேன்": சபாநாயகர் அப்பாவு தமிழகம்
    தமிழ்நாட்டில் 28.71 கோடியாக அதிகரித்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை: சுற்றுலாத்துறை அமைச்சர் பெருமிதம் சுற்றுலாத்துறை

    தமிழக முதல்வர்

    முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டம்; உதயநிதி மிஸ்ஸிங் தமிழக அரசு
    முதல்வர் ஸ்டாலின் ஆகஸ்ட் 27ஆம் தேதி அமெரிக்கா பயணம்; அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல் மு.க.ஸ்டாலின்
    தமிழக முதலமைச்சரின் முதல் தனிச் செயலாளராக உமாநாத் ஐஏஎஸ் நியமனம்; யார் இவர்? முதல் அமைச்சர்
    UPSC லேட்டரல் என்ட்ரி நியமனம் ரத்து குறித்து தமிழக முதல்வர் கூறுவது என்ன?  மு.க ஸ்டாலின்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025