NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / காவலர்களை வீட்டு வேலைக்குப் பயன்படுத்தும் சிறைத்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: சிறைத்துறை டிஜிபி
    அடுத்த செய்திக் கட்டுரை
    காவலர்களை வீட்டு வேலைக்குப் பயன்படுத்தும் சிறைத்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: சிறைத்துறை டிஜிபி
    ஆர்டர்லி முறை என்பது 19வது நூற்றாண்டில் ஆங்கிலேயர்களால் கொண்டு வரப்பட்டது

    காவலர்களை வீட்டு வேலைக்குப் பயன்படுத்தும் சிறைத்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: சிறைத்துறை டிஜிபி

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 29, 2024
    07:16 pm

    செய்தி முன்னோட்டம்

    சிறைக்காவலர்களை வீட்டு வேலைகளுக்கு பயன்படுத்தும் சிறைத்துறை உயர் அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சிறைத்துறை டிஜிபி உறுதி அளித்துள்ளார்.

    சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற ஒரு வழக்கின் விசாரணையின் போது இந்த உத்தரவாதத்தை அளித்தார்.

    இதற்கு முன்னதாக தமிழக காவல்துறை டி.ஜி.பி.க்கு உள்துறை செயலாளர், ஆர்டர்லி முறையை முழுமையாக ஒழிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆர்டர்லி முறை என்பது 19வது நூற்றாண்டில் ஆங்கிலேயர்களால் காவல்துறையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு நடைமுறை.

    இதன் மூலம், காவலர்களை பொதுவாக போலீஸ் அதிகாரிகளுக்கு உதவியாக அலுவலகத்திற்கு பயன்படுத்தியிருக்கின்றனர்.

    ஆனால் காலப்போக்கில் இவர்கள் வீட்டுப் பணிகளுக்கு கூட பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

    வழக்கு

    புழல் சிறையில் காவலுக்கு போதிய காவலர்கள் இல்லை என வழக்கு

    புழல் சிறையில் கைதிகளுக்கு அடிப்படை வசதிகள் வழங்கப்படவில்லை என்றும், ஒரு அறையில் 60 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    மேலும், புழல் சிறையில் ஒரு ஷிப்டுக்கு 60 வார்டன்கள் இருக்க வேண்டும் என்ற நிலையில், தற்போது 15 வார்டன்கள் மட்டுமே உள்ளதாகவும், மீதமுள்ள வார்டன்கள் ஆடெர்லி காவலர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் வழக்கில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த வழக்கின் விசாரணையின் இறுதியில் உயர்நீதிமன்ற பெஞ்ச், ஆர்டர்லி முறையை ஒழிக்க டிஜிபிக்கு உத்தரவு அளித்தனர்.

    அதன் தொடர்ச்சியாக, சிறைக்காவலர்களை வீட்டு வேலை மற்றும் தனிப்பட்ட வேலைகளுக்கு பயன்படுத்தும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறைத்துறை டிஜிபி உறுதி அளித்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    காவல்துறை
    காவல்துறை
    தமிழக காவல்துறை
    சிறை

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    காவல்துறை

    200 விமானங்களில் பயணித்து பல லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்த நபர் கைது  டெல்லி
     "கைதுக்கான காரணங்கள் வழங்கப்படவில்லை": நியூஸ்கிளிக் நிறுவனரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு டெல்லி
    லண்டனில் இந்திய பெண் கத்தியால் குத்தி கொலை: ஒருவர் மீது வழக்கு பதிவு  லண்டன்
    வீடியோ: பெங்களூரில் ஒரு பெண்ணை மடியில் வைத்துக்கொண்டு பைக் ஓட்டிய வாலிபரை வலைவீசி பிடித்த காவல்துறை  பெங்களூர்

    காவல்துறை

    இன்று மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை தவிர்க்க வேண்டிய சாலைகளை அறிவித்தது டெல்லி போக்குவரத்து காவல்துறை  டெல்லி
    போர்ஷே விபத்தில் 2 பேரை கொன்ற புனே சிறுவனின் தந்தை கைது  மகாராஷ்டிரா
    ஜார்ஜியாவில் கார் கவிழ்ந்ததால் 3 இந்திய-அமெரிக்க மாணவர்கள் பலி ஜார்ஜியா
    2 பேரை கொன்ற போர்ஷே விபத்து: 4 நகரங்கள், புதிய சிம் கார்டு என தப்பிக்க முயன்ற தொழிலதிபர் தந்தை விபத்து

    தமிழக காவல்துறை

    காணும் பொங்கல்: சுற்றுலா தளங்களில் குவியும் பொதுமக்கள் பொங்கல்
    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டின் கொள்ளை வழக்கில் சிக்கிய மூன்றாவது ஆள் யார்? வைரல் செய்தி
    ஐஸ்வர்யா வீட்டின் கொள்ளை விவகாரத்தில் புதிய ட்விஸ்ட்: காணாமல் போனதோ 60 சவரன்; மீட்கப்பட்டதோ 100 சவரன்! தமிழ்நாடு
    சென்னை கலாஷேத்ரா மாணவிகளின் பாலியல் தொல்லை விவகாரம் - விசாரணை நடத்த டிஜிபி உத்தரவு சென்னை

    சிறை

    நடிகை ஜெயப்ரதாவின் 6 மாத சிறை தண்டனையினை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர்நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றம்
    திருட வந்த இளைஞர்களை ஓட ஓட விரட்டிய 80 வயது முதியவர், குவியும் பாராட்டுக்கள் : க்ரைம் ஸ்டோரி  தமிழ்நாடு
    ஈரான்: மாஷா அமினியின் மரணம் குறித்து செய்தி சேகரித்த இரண்டு பத்திரிக்கையாளர்களுக்கு சிறை ஈரான்
    சிறை நூலகங்களுக்கு புத்தகங்களை நன்கொடையாக வழங்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மு.க ஸ்டாலின்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025