அண்ணா பல்கலைக்கழகம்: செய்தி
12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களே.. நாளை (ஜூன் 6) தான் கடைசி; விண்ணப்பிக்க மறந்து விடாதீர்கள்
தமிழ்நாட்டில் பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு செயல்முறை வெள்ளிக்கிழமையுடன் (ஜூன் 6) முடிவடைகிறது.
30 ஆண்டுகள் சிறை; சென்னை நீதிமன்றம் ஞானசேகரனுக்கு வழங்கிய தண்டனையின் முழு விபரம்
திங்கட்கிழமை (ஜூன் 2) அன்று சென்னை மகிளா நீதிமன்றம், அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக ஞானசேகரனுக்கு மன்னிப்பு இல்லாமல் ஆயுள் தண்டனை விதித்தது.
அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி; ஜூன் 2 இல் தண்டனை விபரங்கள் வெளியாகும் என அறிவிப்பு
சென்னை மகிளா நீதிமன்றம் புதன்கிழமை (மே 28), அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பளித்து, ஜூன் 2 ஆம் தேதி தண்டனை விபரங்கள் வெளியிடப்படும் என அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் மே 28 ஆம் தேதி தீர்ப்பு
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் மே 28 ஆம் தேதி சென்னை மகிளா நீதிமன்றம் மிகவும் தீர்ப்பை வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக மாணவர்களே அலெர்ட்; பொறியியல் படிப்பிற்கு மே 7 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை (TNEA 2025) மூலம் 2025-26 கல்வியாண்டுக்கான பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை மே 7 ஆம் தேதி தொடங்கும் என்று தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் மீதான 35 வழக்குகள் குறித்து டிஜிபி அறிக்கை
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கின் முக்கிய குற்றம் சாட்டப்பட்டவரான ஞானசேகரன் மீதான சட்ட நடவடிக்கைகளை கோடிட்டுக் காட்டும் விரிவான 17 பக்க அறிக்கையை தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் (டிஜிபி) சென்னை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
ஆசிய பல்கலைக்கழக தரவரிசையில் முதல் 100 இடங்களில் இடம்பிடித்த ஒரே இந்திய பல்கலைக்கழகம்; அண்ணா பல்கலைக்கழகம் எத்தனையாவது இடம்?
டைம்ஸ் உயர் கல்வி (THE) ஆசிய பல்கலைக்கழக தரவரிசை 2025 வெளியிடப்பட்டது. கற்பித்தல், ஆராய்ச்சி, அறிவு பரிமாற்றம் மற்றும் சர்வதேச கண்ணோட்டம் உள்ளிட்ட 18 செயல்திறன் குறிகாட்டிகளைப் பயன்படுத்தி 35 நாடுகளில் 853 நிறுவனங்களை மதிப்பீடு செய்துள்ளது.
இவர் தான் அந்த சாரா? அண்ணா பல்கலை மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் ஞானசேகரனின் கூட்டாளி கைது
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கு தொடர்பாக முன்னர் காவலில் எடுக்கப்பட்ட ஞானசேகரனின் கூட்டாளியான பொள்ளாச்சி முரளியை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழக பாலியல் விவகாரம்: குற்றவாளி குறித்து சட்டசபையில் கேள்வி கேட்ட முதலமைச்சர்
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் திமுக ஆதரவாளர் என்பதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தமிழக சட்டப்பேரவையில் ஒப்புக்கொண்டார்.
சென்னையில் தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்து கைது; ஏன்?
சென்னையில் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்தை காவல்துறையினர் கைது செய்தனர்.
தமிழக ஆளுநர் RN ரவியிடம் தமிழக வெற்றி கழகத்தின் விஜய் பேசியது என்ன?
தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், கவர்னர் ஆர்.என். ரவியை இன்று சந்தித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை: களமிறங்கிய மகளிர் ஆணையம்
அண்ணா பல்கலைக்கழகத்தில் 2ஆம் ஆண்டு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக பாலியல் துன்புறுத்தல் வழக்கை விசாரிக்க தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர்கள் தமிழகம் வருகை
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தேசிய மகளிர் ஆணையம் (NCW) விசாரணையை தொடங்க உள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு விசாரணையில் முரண்பாடு: சந்தேகத்தை கிளப்பிய அண்ணாமலை
"அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு விசாரணை செல்லும் விதம் பல சந்தேகங்களை எழுப்புகிறது," என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு விசாரணையில் முரண்பாடு: சந்தேகத்தை கிளப்பிய அண்ணாமலை
"அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு விசாரணை செல்லும் விதம் பல சந்தேகங்களை எழுப்புகிறது," என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தி.மு.க.,வை தோலுரித்து காட்டப்போகிறோம்: 7 முறை தன்னைத்தானே சாட்டையால் அடித்து போராட்டம் நடத்திய அண்ணாமலை
நேற்று கூறியது போலவே, கோயம்புத்தூர் காளப்பட்டி சாலையில் உள்ள தனது வீட்டின் முன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சாட்டையடி போராட்டம் நடத்தினார்.
"சாட்டையால் அடித்துக்கொள்ள போகிறேன்..செருப்பு அணிய மாட்டேன்": அண்ணாமலை அறிவித்த நூதன போராட்டம்
நாட்டையே உலுக்கியுள்ள சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஒருவர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை; மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட முக்கிய கட்டுப்பாடுகள், ஏற்பாடுகள் என இதுவரை நடந்தவை
நாட்டையே உலுக்கியுள்ள சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஒருவர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் வன்கொடுமை விவகாரம்: கைதானவர் யார்?
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிய வழக்கில், நடைபாதையில் பிரியாணி கடை வைத்துள்ள 37 வயதான வியாபாரி ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பொறியியல் மாணவி
சென்னையில் உள்ள புகழ்பெற்ற அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பொறியியல் இரண்டாமாண்டு மாணவி புதன்கிழமை காலை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
சர்வதேச இன்டர்டிசிப்ளினரி அறிவியல் தரவரிசை 2025: இந்திய அளவில் அண்ணா பல்கலைக்கழகம் முதலிடம்
தி டைம்ஸ் உயர்கல்வி இன்டர்டிசிப்ளினரி அறிவியல் தரவரிசை (ISR) 2025 இல் 65 பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் இந்தியா அதிக பிரதிநிதித்துவம் பெற்ற நாடாக உருவெடுத்துள்ளது.
அண்ணா பல்கலைக் கழக யுஜி தேர்வு முடிவுகள் வெளியானது; முடிவுகளை தெரிந்துகொள்வது எப்படி?
சென்னை அண்ணா பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளில் நடத்தப்படும் இளங்கலை பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளுக்கான செமஸ்டர் முடிவை வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 27) அன்று வெளியிட்டுள்ளது.
353 பேராசிரியர்களுக்கு வாழ்நாள் தடை; அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி உத்தரவு
ஒரே நேரத்தில் பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றிய பேராசியர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் வாழ்நாள் தடை விதித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டண உயர்வு உத்தரவு நிறுத்தி வைப்பதாக அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
அண்ணா பல்கலைக்கழகம் தேர்வுக் கட்டணத்தை உயர்த்தின நிலையில், அது நிறுத்தி வைக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
15 ஆண்டுகளுக்கும் மேல் அரியர் இருக்கா? உங்களுக்கான கடைசி வாய்ப்பு
2001-2002 முதல் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புகளில் அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு மீண்டும் ஒருமுறை தேர்வெழுத சிறப்பு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
NIRF தரவரிசை 2024: பட்டியலில் தொடர்ந்து 6வது வருடமாக முதலிடம் பிடித்த ஐஐடி மெட்ராஸ்
தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின் (என்ஐஆர்எஃப்) தரவரிசை 2024ஐ கல்வி மற்றும் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் இன்று வெளியிட்டார்.
அறப்போர் இயக்கம் அம்பலப்படுத்திய அண்ணா பல்கலைகழகத்தின் மாபெரும் மோசடி
தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்த (affliation) தனியார் பொறியியல் கல்லூரிகளில் நடந்துள்ள குறிப்பிடத்தக்க முறைகேடுகளை, ஊழல் எதிர்ப்பு தன்னார்வ தொண்டு நிறுவனமான (NGO) அறப்போர் இயக்கம் சமீபத்தில் வெளியிட்டது.
பல்வேறு பல்கலைகழகங்களின் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைப்பு
புயல் பாதிப்புகள் காரணமாக, அண்ணா பல்கலைகழகம் மற்றும் சென்னை பல்கலைகழக தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டணம் 50% உயர்வு; அடுத்தாண்டு அமல்
இதுநாள் வரை, ரூ.150 என இருந்த அண்ணா பல்கலைகழகத்தின் தேர்வு கட்டணம் அடுத்தாண்டு முதல், 50% உயர்த்தப்பட்டு ரூ.225 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் சேர்க்கை முடிந்த பிறகும் 'ஈ ஓட்டும்' பொறியியல் கல்லூரிகள்
இந்த வருடத்திற்கான பொறியியல் சேர்க்கை முடிவடைந்திருக்கும் நிலையில், தமிழிகக்தில் மொத்தமுள்ள 442 பொறியியல் கல்லூரிகளில், 1,06104 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. 54,676 இடங்கள் இன்னும் காலியாக உள்ளன.
பொறியியல் கல்லூரிகள் Autonomous அங்கீகாரம்: விதிமுறைகளை வெளியிட்டது அண்ணா பல்கலை.,
தமிழ்நாட்டில் இயங்கும் கிட்டத்தட்ட 446 பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகத்தின் குடையின் கீழ் வருகிறது.
பொறியியல் தரவரிசை பட்டியலில் முதல் 3 இடங்களை பிடித்த அரசு பள்ளி மாணவிகள்
2023-2024ம் கல்வியாண்டில் அண்ணா பல்கலைக்கழகம் கீழ் இயங்கி வரும் பொறியியல் கல்லூரிகளில் சேர கலந்தாய்விற்கான மதிப்பெண் தரவரிசைப்பட்டியல் இன்று(ஜூன்.,26)வெளியானது.