NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அண்ணா பல்கலைக்கழக பாலியல் விவகாரம்: குற்றவாளி குறித்து சட்டசபையில் கேள்வி கேட்ட முதலமைச்சர் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    அண்ணா பல்கலைக்கழக பாலியல் விவகாரம்: குற்றவாளி குறித்து சட்டசபையில் கேள்வி கேட்ட முதலமைச்சர் 
    குற்றவாளி குறித்து சட்டசபையில் கேள்வி கேட்ட முதலமைச்சர்

    அண்ணா பல்கலைக்கழக பாலியல் விவகாரம்: குற்றவாளி குறித்து சட்டசபையில் கேள்வி கேட்ட முதலமைச்சர் 

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 08, 2025
    02:08 pm

    செய்தி முன்னோட்டம்

    அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் திமுக ஆதரவாளர் என்பதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தமிழக சட்டப்பேரவையில் ஒப்புக்கொண்டார்.

    எவ்வாறாயினும், அவர் கட்சி உறுப்பினர் அல்ல என்பதையும் முதலமைச்சர் தெளிவுபடுத்தினார்.

    "சென்னை மாணவி வழக்கில் கைதானவர் திமுகவைச் சேர்ந்தவர் அல்ல என்பதை உறுதியளிக்கிறேன். அவர் திமுக அனுதாபி என்பதை நாங்கள் மறுக்கவில்லை" என்று ஸ்டாலின் கூறினார்.

    குற்றவாளி ஞானசேகரன் திமுக பிரமுகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாக பரவியதை அடுத்து எதிர்க்கட்சிகள், தமிழக அரசை நோக்கி கேள்வி கேட்க, அதற்கு முதல்வர் இந்த பதிலை அளித்தார்.

    "குற்றம் சாட்டப்பட்டவரை நாங்கள் காப்பாற்றவில்லை, உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்தோம், குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தோம்" என்றும் கூறினார்.

    யார் அந்த சார்?

    குற்றவாளி 'சார்' என குறிப்பிட்டது யாரை என எதிர்க்கட்சியினர் கேள்வி

    சட்டசபையில் எதிர்க்கட்சிகள் குற்றவாளி குறிப்பிட்ட 'சார்' என்ற மர்மநபர் யார் என கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். அதற்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின்,"உண்மையில் உங்களிடம் ஆதாரம் இருந்தால், அதை சிறப்பு புலனாய்வுக்குழுவிடம் தெரிவிக்கவும். இதனை யார் தடுக்கப் போகிறார்கள்?" என்று கூறினார்.

    சட்டப்படி நியாயத்தை அளிப்பது குறித்து, "தி.மு.க. ஆட்சி மீது தவறான கருத்துகளை உருவாக்க வேண்டும் என்று சிலர் கூறியுள்ளார்கள். எவ்வாறாயினும், பாதிக்கப்பட்ட பெண் பக்கம் நின்று, அவளுக்கு சட்டப்படி நியாயம் கிடைக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கம். குற்றம் நடந்த பிறகு, குற்றவாளியை கைது செய்யாமல் இருந்தாலோ அல்லது அவரை காப்பாற்ற முயற்சித்தாலோ, அப்போது அரசு மீது குற்றம் சாட்டலாம்" என்று முதல்வர் விளக்கமளித்தார்.

    குற்றப்பத்திரிகை 

    60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என உத்தரவாதம் அளித்த முதல்வர்

    முதல்வர், "போதுமான பாதுகாப்பு இல்லை, கேமராக்கள் இல்லை என கூறும் குற்றச்சாட்டுகள் உண்மையல்ல. சம்பவம் நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன் குற்றவாளிகள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்" என்றும் தெரிவித்தார்.

    குண்டர் சட்டம் பற்றி கூறிய அவர், "இந்த வழக்கில் குற்றவாளிகள் இருப்பதாக தெரியவரின், எவரும் இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையை 60 நாட்களில் தாக்கல் செய்யப் போகின்றோம்" என்று உறுதியளித்தார்.

    அதோடு, குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நேர்மையாக, கடுமையாக நடவடிக்கை எடுக்கும் அரசை குறைசாட்டாமல், பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க ஒத்துழைக்க வேண்டும் என எதிர்கட்சிகளிடம் தெரிவித்தார்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு - சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய முழு உரை#SunNews | #CMMKStalin | #TNAssembly pic.twitter.com/GG1ARvYru1

    — Sun News (@sunnewstamil) January 8, 2025
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அண்ணா பல்கலைக்கழகம்
    பாலியல் வன்கொடுமை
    பாலியல் தொல்லை
    மு.க.ஸ்டாலின்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    அண்ணா பல்கலைக்கழகம்

    பொறியியல் தரவரிசை பட்டியலில் முதல் 3 இடங்களை பிடித்த அரசு பள்ளி மாணவிகள்  பள்ளி மாணவர்கள்
    பொறியியல் கல்லூரிகள் Autonomous அங்கீகாரம்: விதிமுறைகளை வெளியிட்டது அண்ணா பல்கலை., பொறியியல்
    பொறியியல் சேர்க்கை முடிந்த பிறகும் 'ஈ ஓட்டும்' பொறியியல் கல்லூரிகள் பொறியியல்
    அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டணம் 50% உயர்வு; அடுத்தாண்டு அமல் தேர்வு

    பாலியல் வன்கொடுமை

    உத்தரப்பிரதேசம்: பாலியல் அத்துமீறலுக்கு எதிர்ப்பு தெரிவித்த இளம்பெண் எண்ணெய் கொப்பரைக்குள் தள்ளப்பட்ட கொடூரம் உத்தரப்பிரதேசம்
    இரண்டு மாதத்திற்கு பின்னர், பனாரஸ் ஐஐடி மாணவி வல்லுறவு வழக்கில் மூவர் கைது உத்தரப்பிரதேசம்
    இளவரசர் ஆண்ட்ரு முதல் பில் கிளின்டன் வரை: ஜெஃப்ரி எப்ஸ்டீன் வழக்கு ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பிரபலங்கள்  ஜெஃப்ரி எப்ஸ்டீன்
    சிறுவர் பாலியல் கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு மன்னிப்பு வழங்கியதற்காக ஹங்கேரியின் ஜனாதிபதி ராஜினாமா உலகம்

    பாலியல் தொல்லை

    "28.9 % சதவிகித குழந்தைகள் பாலியல் தொல்லையை அனுபவிக்கின்றனர்": யுவன் கொந்தளிப்பு  யுவன் ஷங்கர் ராஜா
    பாலியல் தொல்லைகளை தடுக்க தனியார் பள்ளி பேருந்துகளில் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு  பள்ளிகள்
    பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தேடப்பட்டு வந்த திண்டுக்கல் பாஜக செயலாளர் கைது பாஜக
    கல்லூரி பெண்களை தவறாக வழிநடத்திய வழக்கில் நிர்மலா தேவி குற்றவாளி எனத்தீர்ப்பு ஸ்ரீவில்லிபுத்தூர்

    மு.க.ஸ்டாலின்

    செங்கல்பட்டில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தித் தொழிற்சாலை; தமிழக அரசு ஓமியம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் தமிழக அரசு
    சிகாகோவில் செம கேஷுவலாக சைக்கிள் ஓட்டும் தமிழக முதல்வர்  தமிழக முதல்வர்
    சென்னையில் அமைகிறது முதல் உலகளாவிய திறன் மையம்: சிகாகோவில் கையெழுத்தான ஒப்பந்தம்  சென்னை
    'மாணவர்களின் திசைகாட்டி'; தேசிய ஆசிரியர் தினத்திற்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து ஆசிரியர்கள் தினம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025