NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பொறியியல் கல்லூரிகள் Autonomous அங்கீகாரம்: விதிமுறைகளை வெளியிட்டது அண்ணா பல்கலை.,
    அடுத்த செய்திக் கட்டுரை
    பொறியியல் கல்லூரிகள் Autonomous அங்கீகாரம்: விதிமுறைகளை வெளியிட்டது அண்ணா பல்கலை.,
    தன்னாட்சி அங்கீகாரம் பெறுவதற்கான விதிமுறைகளை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்

    பொறியியல் கல்லூரிகள் Autonomous அங்கீகாரம்: விதிமுறைகளை வெளியிட்டது அண்ணா பல்கலை.,

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 05, 2023
    08:36 am

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாட்டில் இயங்கும் கிட்டத்தட்ட 446 பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகத்தின் குடையின் கீழ் வருகிறது.

    அவற்றின், தரத்தை மேற்பார்வையிடுவது, அங்கீகாரம் வழங்குவது, தன்னாட்சி கல்லூரிகளுக்கான விதிமுறைகளை உருவாக்குவது போன்ற பணிகளை அண்ணா பல்கலைக்கழகம் தான் செயல்படுத்தி வருகிறது.

    தற்போதைய கல்வியாண்டு தொடங்கும் முன்னர், இதுதொடர்பான ஆலோசனைகள் மேற்கொள்வதற்காக கடந்த மாதம், ஜூன் 20-ஆம் தேதி அண்ணா யுனிவர்சிட்டி சிண்டிகேட் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், தன்னாட்சி அங்கீகாரம் பெறுவதற்கு புதிய விதிமுறைகள் ஒப்புதல் பெறப்பட்டு இருக்கிறது.

    அதன்படி, என்ஜினீயரிங் கல்லூரிகள், தன்னாட்சி (autonomous) அதிகாரம் பெறுவதற்கு அண்ணா பல்கலைக்கழகத்திடம் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். அதுமட்டுமின்றி, விண்ணப்பிக்கும் கல்லூரிகளை கண்காணிக்க சில விதிமுறைகளும் கடுமையாக்கப்பட்டு இருக்கின்றன.

    card 2

    விண்ணப்பிக்கும் கல்லூரிகளுக்கு கடுமையாக்கப்படும் விதிகள் 

    சிண்டிகேட் முடிவின்படி, விண்ணப்பிக்கும் கல்லூரிகளின், மாணவர்கள் சேர்க்கை, தேர்ச்சி சதவீதம்(60 சதவீதமாக இருந்தது, 70 சதவீகிதமாக அதிகரிப்பட்டுள்ளது) , கல்லூரி பேராசிரியர்களின் கல்வி அனுபவம்(குறைந்தது 5 ஆண்டுகள்), ஆராய்ச்சி தொடர்பான உள்ளீடுகள் ஆகியவை முக்கிய காரணிகளாக கருதப்படும்.

    Administration வேலைகளுக்கு, நிதி மற்றும் நிர்வாகக்குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். ஏற்கனவே தன்னாட்சி அதிகாரம் பெற்ற கல்லூரிகளும் இந்த விதிமுறைகளை முறையே பின்பற்ற வேண்டும்.

    இல்லையேல் அவர்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

    தற்போது வரை அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரிகளில் 90 கல்லூரிகள் இதுவரை தன்னாட்சி அங்கீகாரம் பெற்றிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பொறியியல்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    பொறியியல்

    பொறியியல் மாணவர் சேர்க்கை விதிகளில் மாற்றம் தமிழ்நாடு
    இன்று பொறியியல் தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது  தமிழ்நாடு
    பொறியியல் தரவரிசை பட்டியலில் முதல் 3 இடங்களை பிடித்த அரசு பள்ளி மாணவிகள்  அண்ணா பல்கலைக்கழகம்
    பகுதி நேர பொறியியல் படிப்புகளுக்கு ஜூலை 23 வரை விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025