NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் வெயிலின் தாக்கம் உயர்வதற்கான காரணம் குறித்து வானிலை ஆய்வு மையம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னையில் வெயிலின் தாக்கம் உயர்வதற்கான காரணம் குறித்து வானிலை ஆய்வு மையம் 
    சென்னையில் வெயிலின் தாக்கம் உயர்வதற்கான காரணம் குறித்து வானிலை ஆய்வு மையம்

    சென்னையில் வெயிலின் தாக்கம் உயர்வதற்கான காரணம் குறித்து வானிலை ஆய்வு மையம் 

    எழுதியவர் Nivetha P
    May 17, 2023
    11:48 am

    செய்தி முன்னோட்டம்

    சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக வெயிலின் தாக்கமானது தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

    இதற்கான காரணம் என்ன என்று வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு அவர், வங்க கடலில் கடந்த வாரம் மோக்கா புயலானது உருவாகி கடந்த 13 மற்றும் 14ம் தேதிகளில் கரையினை கடந்தது.

    இதன் காரணமாக சென்னை கடற்கரை பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு காற்று இல்லாமல் போய்விட்டது என்று கூறியுள்ளார்.

    இதன்படி கடல் காற்றானது கடந்த 15ம் தேதி பிற்பகல் 12.45 மணிக்கு பிறகு தான் மெல்ல வீச துவங்கியுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

    வெப்பம் 

    அடுத்த 2 நாட்களும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் 

    தொடர்ந்து நேற்று(மே.,16) பிற்பகல் 1.15 மணிக்கு மேல் ஓரளவு கடல் காற்று வீச துவங்கியுள்ளது.

    கடல் காற்று வீசாமல் போனதால் தான் வெயிலின் வெப்ப தாக்கமானது சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகமாக உணரப்படுகிறது.

    அடுத்த 2 நாட்களுக்குமே வெயிலின் தாக்கம் அதிகமாக தான் இருக்கும். கடல் காற்று தனது இயல்பு நிலைக்கு வீச துவங்கியதும் வெயிலின் தாக்கம் ஓரளவுக்கு குறையும் என்று பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

    முன்னதாகவே இது குறித்து வானிலை ஆர்வலர்கள் கூறுகையில், 'அசவுகரியம்' என்னும் வார்த்தைக்கு அர்த்தம், இந்த மோக்கா புயல் கரையை கடந்த பின்னர் வரும் 4 நாட்களுக்கு கொளுத்தவுள்ள வெயில் என்று தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    வானிலை அறிக்கை
    கடற்கரை

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    சென்னை

    சென்னையில் பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்ட விவகாரம் - 9 தனிப்படைகள் அமைப்பு  பாஜக
    சென்னை வடக்கு கடற்கரை பகுதியில் கஞ்சா விற்பனை - 5 பெண்கள் கைது  காவல்துறை
    ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கு - முக்கிய நபர்களின் வங்கி கணக்குகள் முடக்கம்  பாஜக
    100 ஆண்டுகள் நிறைவு: சென்னையின் முதல் உழைப்பாளர் தினக் கொண்டாட்டம் இந்தியா

    வானிலை அறிக்கை

    தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை இருக்கும்: வானிலை ஆய்வு மையம் இந்தியா
    தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை அறிக்கை  இந்தியா
    இந்தியாவின் வெப்பநிலை விரைவில் உயரும்: வானிலை ஆய்வு மையம்  இந்தியா
    தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்: வானிலை அறிக்கை  தமிழ்நாடு

    கடற்கரை

    கருணாநிதி நினைவிடத்தில் ரூ.80 லட்ச செலவில் அருங்காட்சியகம்-கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி கருணாநிதி
    ராமேஸ்வர கடற்கரையில் பொட்டலமாக கரை ஒதுங்கிய 20 கிலோ கஞ்சா பறிமுதல் ராமேஸ்வரம்
    திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் நாட்டு வெடிகுண்டு கண்டெடுப்பு - போலீஸ் மறுப்பு திருச்செந்தூர்
    ராமநாதபுரத்தில் உயிரை பணையம் வைத்து கடற்பாசிகளை சேகரிக்கும் மீனவ பெண்கள் ராமநாதபுரம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025