NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கள்ளக்கடல் அபாயம்: தமிழகம் மற்றும் கேரள கடற்கரையோர பகுதிகளுக்கு எச்சரிக்கை
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    கள்ளக்கடல் அபாயம்: தமிழகம் மற்றும் கேரள கடற்கரையோர பகுதிகளுக்கு எச்சரிக்கை
    கள்ளக்கடல் அபாயம்: தமிழகம் மற்றும் கேரள கடற்கரையோர பகுதிகளுக்கு அலெர்ட்

    கள்ளக்கடல் அபாயம்: தமிழகம் மற்றும் கேரள கடற்கரையோர பகுதிகளுக்கு எச்சரிக்கை

    எழுதியவர் Sekar Chinnappan
    Jan 14, 2025
    05:43 pm

    செய்தி முன்னோட்டம்

    கேரளா மற்றும் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகள் கள்ளக்கடல் நிகழ்வு குறித்து அதிக உஷார் நிலையில் உள்ளன. இது ஜனவரி 15 இரவு திடீர் கடல் சீற்றம் மூலம் கரடுமுரடான அலைகளை ஏற்படுத்தும் என கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையம் (INCOIS) தெரிவித்துள்ளது.

    இந்த நிகழ்வு இரவு 11:30 மணி வரை 0.5 முதல் 1.0 மீட்டர் வரை அலைகளை உருவாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது, இதனால் கடல் சீற்றம் ஏற்படும் அபாயம் உள்ளது.

    கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (கேஎஸ்டிஎம்ஏ) பாதிக்கப்படக்கூடிய கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறு வலியுறுத்தியுள்ளது.

    முன்னெச்சரிக்கை

    முன்னெச்சரிக்கை நடவடிக்கை

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடலோர மக்கள் சிறிய கப்பல்கள் அல்லது நாட்டுப்படகுகளில் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    மீன்பிடி கப்பல்கள் துறைமுகங்களில் பாதுகாப்பாக நிறுத்தப்பட வேண்டும், மேலும் மறு அறிவிப்பு வரும் வரை கடற்கரைகளில் சுற்றுலா நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கேஎஸ்டிஎம்ஏ கடலோர அரிப்பு அபாயம் இருக்கலாம் என்பதால எச்சரிக்கையாக இருக்குமாறு தெரிவித்துள்ளது.

    கள்ளக்கடல்

    கள்ளக்கடல் என்றால் என்ன?

    கள்ளக்கடல், அதாவது திடீரென திருடன் போல் வரும் கடல் என்பது இந்த கணிக்க முடியாத நிகழ்வை பொருத்தமாக விவரிக்கிறது.

    தெற்கு இந்தியப் பெருங்கடலில் வீசும் பலத்த காற்றினால் கள்ளக்கடல் வீக்கங்கள் ஏற்படுகின்றன. இவை தெளிவான அறிகுறிகள் அல்லது எச்சரிக்கை இல்லாமல் திடீரென எழுகின்றன என்று INCOIS விளக்குகிறது.

    அச்சுறுத்தல் குறையும் வரை பாதுகாப்பு வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, பொதுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கடற்கரை
    தமிழ்நாடு
    தமிழ்நாடு செய்தி
    தமிழகம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    கடற்கரை

    கருணாநிதி நினைவிடத்தில் ரூ.80 லட்ச செலவில் அருங்காட்சியகம்-கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி கருணாநிதி
    ராமேஸ்வர கடற்கரையில் பொட்டலமாக கரை ஒதுங்கிய 20 கிலோ கஞ்சா பறிமுதல் ராமேஸ்வரம்
    திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் நாட்டு வெடிகுண்டு கண்டெடுப்பு - போலீஸ் மறுப்பு திருச்செந்தூர்
    ராமநாதபுரத்தில் உயிரை பணையம் வைத்து கடற்பாசிகளை சேகரிக்கும் மீனவ பெண்கள் ராமநாதபுரம்

    தமிழ்நாடு

    தமிழக அரசு 2025 பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான அறிவிப்பை வெளியிட்டது பொங்கல் பரிசு
    உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 30) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    அண்ணா பல்கலைக்கழக பாலியல் துன்புறுத்தல் வழக்கை விசாரிக்க தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர்கள் தமிழகம் வருகை அண்ணா பல்கலைக்கழகம்
    2025 பொங்கல் பரிசுத் தொகுப்பில் ₹1,000 இல்லாதது ஏன்? தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் பொங்கல் பரிசு

    தமிழ்நாடு செய்தி

    உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 31) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கும் மாதம் ரூ.1,000; தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின் மு.க.ஸ்டாலின்
    சென்னை பரங்கிமலை ரயில் நிலைய கொலை வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு; முழு தண்டனை விபரங்கள் மரண தண்டனை
    தமிழகத்தில் அதிகரிக்கும் ஸ்க்ரப் டைபஸ் காய்ச்சல்; அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகளை தெரிந்து கொள்ளுங்கள் தமிழகம்

    தமிழகம்

    தேசிய வாள்வீச்சு போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றார் தமிழக வீராங்கனை பவானி தேவி வாள்வீச்சு
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 3) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    கோவையில் எல்பிஜி டேங்கர் கவிழ்ந்து விபத்து; எரிவாயு கசிவால் அச்சம்; தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம் கோவை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 4) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025