NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / குழாய் மூலம் அமோனியா அனுப்பப்படாது என கோரமண்டல் நிறுவனம் அறிவிப்பு  
    அடுத்த செய்திக் கட்டுரை
    குழாய் மூலம் அமோனியா அனுப்பப்படாது என கோரமண்டல் நிறுவனம் அறிவிப்பு  
    குழாய் மூலம் அமோனியா அனுப்பப்படாது என கோரமண்டல் நிறுவனம் அறிவிப்பு

    குழாய் மூலம் அமோனியா அனுப்பப்படாது என கோரமண்டல் நிறுவனம் அறிவிப்பு  

    எழுதியவர் Nivetha P
    Dec 27, 2023
    04:47 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் கோரமண்டல் உரத்தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

    இந்த கோரமண்டல் உரத்தொழிற்சாலையில் நேற்று(டிச.,26) இரவு 12 மணியளவில் வாயுக்கசிவு ஏற்பட்டது.

    இதன் காரணமாக அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்கள் பலருக்கு மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்ட நிலையில் 30க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் அந்த தொழிற்சாலையை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர்.

    இதனையடுத்து, இந்த உரத்தொழிற்சாலையை தமிழக அரசு தற்காலிகமாக மூட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.

    தொடர்ந்து வாயுக்கசிவு குறித்து ஆய்வு செய்து ஆய்வுக்குழு தாக்கல் செய்யும் அறிக்கையின் அடிப்படையில் தான் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டது.

    அறிவிப்பு 

    கோரமண்டல் தொழிற்சாலைக்கு அனுப்ப வேண்டிய 8 டன் அமோனியா நிறுத்தி வைப்பு 

    இத்தொழிற்சாலைக்கு திரவ அமோனியா கொண்டுவர வசதியாக கடற்கரை பகுதியிலிருந்து தொழிற்சாலை வரை குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த குழாயில் கசிவு ஏற்பட்டதன் காரணமாகவே அப்பகுதி மக்களுக்கு இதுபோன்ற பாதிப்புகள் ஏற்பட்டதாக ஆய்வு நடத்திய பின்னர் மாசு கட்டுப்பாடு வாரியம் உறுதி செய்தது.

    அதன் அடிப்படையில் தற்போது இந்நிறுவனம், 'குழாய் மூலம் அமோனியா அனுப்பப்படாது' என்றும்,

    ' தற்காலிகமாக எண்ணூர் துறைமுகத்திலான தனது அனைத்து செயல்பாட்டுகளையும் நிறுத்தி கொள்கிறோம்' என்றும் அறிவித்துள்ளது.

    இந்நிலையில், நாளை(டிச.,28) எண்ணூர் துறைமுகத்திலிருந்து குழாய் வழியே கோரமண்டல் தொழிற்சாலைக்கு அனுப்ப வேண்டிய 8 டன் அமோனியா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று அந்த தொழிற்சாலையின் பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    கடற்கரை
    தமிழக அரசு
    போராட்டம்

    சமீபத்திய

    டொனால்ட் டிரம்பின் $5 மில்லியன் 'Gold Card' விசாவிற்கு டிமாண்ட் இல்லையா? டொனால்ட் டிரம்ப்
    ஆர்த்தி - ரவி விவாகரத்து வழக்கில் அடுத்த ட்விஸ்ட்; கெனிஷா நீதிமன்றத்திற்கு வர தயாராக இருப்பதாக பதிவு ஜெயம் ரவி
    ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் விலகுகிறாரா? இன்ஸ்டாகிராம் பதிவால் கிளம்பிய ஊகங்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால்
    பஞ்சாப் கிங்ஸ் அணியின் இயக்குநர்கள் மீது ப்ரீத்தி ஜிந்தா வழக்கு; காரணம் என்ன? பஞ்சாப் கிங்ஸ்

    சென்னை

    மிக்ஜாம் புயல்: ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதியாக வழங்கிய திமுக எம்பிக்கள் ஸ்டாலின்
    இன்று முதல் மிக்ஜாம் புயல் நிவாரண நிதி விநியோகம், டோக்கன் கிடைக்காதவர்கள் என்ன செய்ய வேண்டும்? ஸ்டாலின்
    மிக்ஜாம் புயலால் எண்ணெய் கசிவு ஏற்பட்ட எண்ணூர் பகுதியில் கமலஹாசன் ஆய்வு கமலஹாசன்
    தமிழகத்திற்கு 552 புதிய தாழ்தள பேருந்துகள் வாங்க ஆணை பிறப்பிப்பு தமிழ்நாடு

    கடற்கரை

    கருணாநிதி நினைவிடத்தில் ரூ.80 லட்ச செலவில் அருங்காட்சியகம்-கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி கருணாநிதி
    ராமேஸ்வர கடற்கரையில் பொட்டலமாக கரை ஒதுங்கிய 20 கிலோ கஞ்சா பறிமுதல் ராமேஸ்வரம்
    திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் நாட்டு வெடிகுண்டு கண்டெடுப்பு - போலீஸ் மறுப்பு திருச்செந்தூர்
    ராமநாதபுரத்தில் உயிரை பணையம் வைத்து கடற்பாசிகளை சேகரிக்கும் மீனவ பெண்கள் ராமநாதபுரம்

    தமிழக அரசு

    'ஆளுநர் பதவி என்பதே அகற்றப்பட வேண்டிய பதவி': சிறப்பு சட்டசபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு தமிழ்நாடு
    ஒரே பாலின தம்பதிகளின் உறவை அங்கீகரிக்க 'குடும்ப பத்திரம்': சென்னை உயர் நீதிமன்றம் வலியுறுத்தல் சென்னை
    காரணம் இல்லாமல் ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களை  மீண்டும் நிறைவேற்றியது தமிழக சட்டசபை தமிழ்நாடு
    3 ஆண்டுகளாக ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார்?-உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி  ஆர்.என்.ரவி

    போராட்டம்

    சென்னையில் மாநகர பேருந்துகள் திடீர் போராட்டத்தால் பொதுமக்கள் அவதி  தமிழ்நாடு
    மருத்துவ மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மருத்துவர் - போராட்டத்தில் பயிற்சி மாணவர்கள்  செங்கல்பட்டு
    மருத்துவ மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் பணியிடை நீக்கம்  செங்கல்பட்டு
    விளையாட்டுத்துறை அமைச்சரிடம் மல்யுத்த வீரர்கள் கோரிய 5 கோரிக்கைகள்  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025