NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கோவையில் ப்ளூ வைரஸ் காய்ச்சல் அதிகாரிப்பு; முகக்கவசம் கட்டாயமாக்கபட்டது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கோவையில் ப்ளூ வைரஸ் காய்ச்சல் அதிகாரிப்பு; முகக்கவசம் கட்டாயமாக்கபட்டது 
    கோவையில் ப்ளூ வைரஸ் காய்ச்சல் அதிகாரிப்பு - முகக்கவசம் கட்டாயமாக்கபட்டது

    கோவையில் ப்ளூ வைரஸ் காய்ச்சல் அதிகாரிப்பு; முகக்கவசம் கட்டாயமாக்கபட்டது 

    எழுதியவர் Nivetha P
    Nov 22, 2023
    02:04 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மாநிலம் கோவை மாவட்டத்தில் ப்ளூ வைரஸ் காய்ச்சல் அதிகரித்துள்ளது என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் பருவமழை காலம் துவங்கியுள்ளது.

    இதன் காரணமாக பரவலாக அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    இதனால் மழைக்கால நோய் தொற்றுகள் அதிகரித்து வருகிறது.

    இதனை தடுக்க மாநிலம் முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், ப்ளூ காய்ச்சல், டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்பு இருந்து கொண்டு தான் உள்ளது என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக கோவையில் ப்ளூ காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

    எனவே கோவை மாவட்டத்தில் மக்கள் பொது இடங்களில் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    காய்ச்சல் 

    பாதிப்பிற்கான அறிகுறி காணப்பட்டால் உடனே மருத்துவரை அணுக வலியுறுத்தப்படுகிறது 

    காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டவுடனே மருத்துவரை அணுகி அதற்கான மருந்துகளை எடுத்து கொள்ளவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    குடிநீரை நன்றாக கொதிக்க வைத்து குடிக்கவும் அறிவுரை வழங்கப்படுகிறது.

    இந்த காய்ச்சல் அதிகரிப்பு குறித்து அம்மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் வெளியிட்டுள்ள அறிவுறுத்தலின், குழந்தைகள் மற்றும் முதியோருக்கு இந்த வைரஸ் தொற்று எளிதாக ஏற்படும் என கூறியுள்ளார்.

    தொடர்ந்து, காய்ச்சல், தலைவலி, இருமல், உடல்வலி, மூக்கில் நீர் வடிதல், போன்றவை இந்த பாதிப்பின் அறிகுறிகள் என்றும்,

    இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் உரிய மருத்துவம் எடுத்து கொள்வதன் அடிப்படையில் 7 நாட்களில் குணமடைவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    இந்நோய் தொற்று அருகிலுள்ளோருக்கு பரவாமல் தடுக்க இரும்பல் வரும் போதும், தும்பும் போதும் மூக்கு மற்றும் வாயை துணியால் மூடிக்கொள்ளவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    கோவை
    வைரஸ்
    ஆட்சியர்

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    தமிழ்நாடு

    லியோ 25வது நாள்- போஸ்டர் வெளியிட்டு தயாரிப்பு நிறுவனம் பெருமிதம் லியோ
    வங்க கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுநிலை; தமிழகத்தில் கனமழை பெய்யும் கனமழை
    தமிழ்நாட்டில் தீபாவளிக்கு ₹467 கோடிக்கு மது விற்பனை டாஸ்மாக்
    நவம்பர் 15 முதல் செயல்பாட்டிற்கு வரும் சென்னை விமான நிலையத்தின் நான்காவது முனையம்  சென்னை

    கோவை

    பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு மாற்றாக கோவையில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி இயந்திரம்  தமிழ்நாடு
    கோவை பழமுதிர் நிலையத்தின் பங்குகளை வாங்கிய தனியார் முதலீட்டு நிறுவனம்.. மதிப்பு எவ்வளவு? தமிழ்நாடு
    யோகா போட்டியில் 23 தேசிய மற்றும் சர்வதேச பதக்கங்கள் வென்ற கோவை சிறுவன்!  தமிழ்நாடு
    தமிழகத்தில் எங்கும் மின்தடை இல்லை - அமைச்சர் செந்தில் பாலாஜி  தமிழக அரசு

    வைரஸ்

    'மெட்ராஸ் - ஐ' பருவகாலங்களில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடதாவை உடல் நலம்
    கர்நாடகாவில் பரவும் ஜிகா வைரஸ் - 5 வயது சிறுமிக்கு தொற்று உறுதி இந்தியா
    மகாராஷ்டிராவில் தட்டம்மை நோய் பரவலைக் கட்டுப்படுத்த போதுமான அளவு தடுப்பூசிகள் வேண்டும் - எம்.பி. வேண்டுகோள் இந்தியா
    கொரோனா எப்படி பரவியது? உலக சுகாதார அமைப்புக்கு பதிலளிக்குமா சீனா? கோவிட்

    ஆட்சியர்

    மதுரையில் கிரானைட் குவாரி நடத்த எதிர்ப்பு தெரிவித்து காத்திருப்பு போராட்டம்  மதுரை
    மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு  தமிழ்நாடு
    கார்த்திகை தீபம் - திருவண்ணாமலையில் 2,500 பேருக்கு மட்டுமே மலையேற அனுமதி  திருவண்ணாமலை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025