கடத்தல்: செய்தி

18 Mar 2025

இந்தியா

நண்பர் தருணுடன் துபாய்க்கு  26 ஒரே நாள் பயணங்கள்: ரன்யா ராவ் வழக்கில் புதிய விவரங்கள்

கன்னட நடிகர் ரன்யா ராவ் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பான விசாரணை குறித்த புதிய விவரங்களை விசாரணை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

பாகிஸ்தான் ரயில் கடத்தல்: பணயக்கைதிகள் முற்றிலுமாக மீட்பு, 30 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர் 

பாகிஸ்தானின் பலூசிஸ்தானில் ரயிலைக் கடத்தி 212 பயணிகளை பிணைக் கைதிகளாக வைத்திருந்த அனைத்து பலூச் கிளர்ச்சியாளர்களும் கொல்லப்பட்டனர் என்றும் பணையக்கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர் என்றும் பாகிஸ்தான் இராணுவம் புதன்கிழமை மாலை தெரிவித்துள்ளது.

பலூச் தீவிரவாதிகள் எப்படி பாகிஸ்தான் பயணிகள் ரயிலை கடத்தினர்; வீடியோ 

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பெஷாவர் செல்லும் பயணிகள் ரயிலைக் கடத்திய பலுச் தீவிரவாதிகள், பயணிகளை பிணைக் கைதிகளாகப் பிடிப்பதற்கு முன்பு ரயில் தண்டவாளத்தை வெடிக்கச் செய்து தடம் புரளச் செய்ததைக் காட்டும் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

பாகிஸ்தான் ரயில் கடத்தல்: 16 தீவிரவாதிகளை கொன்று 104 பணயக்கைதிகளை மீட்ட ராணுவம்; தொடரும் நடவடிக்கை

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை ஒரு பயணிகள் ரயில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதை அடுத்து எடுக்கப்பட்ட துரித நடவடிக்கை காரணமாக பாதுகாப்புப் படையினர் குறைந்தது 16 கடத்தல்காரர்களைச் சுட்டுக் கொன்று இதுவரை 104 பயணிகள் மீட்டுள்ளனர்.

07 Mar 2025

துபாய்

துபாயில் இருந்து 14.8 கிலோ தங்கத்தை ரன்யா ராவ் எவ்வாறு கடத்தினார்? விசாரணை நிறுவனம் விளக்கம்

தங்கக் கடத்தல் வழக்கில் பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட கன்னட நடிகை ரன்யா ராவ் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

நடிகை ரன்யா ராவ் ஒவ்வொரு துபாய் பயணத்திலும் தங்கம் கடத்தி, ₹12 லட்சம் சம்பாதித்ததாக தகவல்

கன்னட நடிகையும், மூத்த காவல்துறை அதிகாரி ஒருவரின் வளர்ப்பு மகளுமான ரன்யா ராவ் மிகப்பெரிய தங்கக் கடத்தல் விவகாரத்தில் நேற்று கைது செய்யப்பட்டார்.

தங்கம் கடத்தியதாக கர்நாடகாவின் முன்னணி போலீஸ் அதிகாரியின் மகளும் நடிகையுமான ரன்யா ராவ் கைது

துபாயில் இருந்து 14.8 கிலோ தங்கத்தை கடத்தியதாக பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் கன்னட திரைப்பட நடிகை ரன்யா ராவ் வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தால் (DRI) கைது செய்யப்பட்டார்.

17 Jul 2024

டெல்லி

'அயன்' படப்பாணியில் அரங்கேறிய தங்க கடத்தல் நாடகம்; ₹69 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

நடிகர் சூர்யா நடிப்பில், மறைந்த இயக்குனர் KV ஆனந்த் இயக்கத்தில் வெளியான சூப்பர்ஹிட் திரைப்படம் 'அயன்'.

செங்கல்பட்டில் கடத்தப்பட்ட பள்ளி மாணவர்கள் மீட்பு; கடத்தியது மாணவர்களின் தாய் என்பது அம்பலம்

செங்கல்பட்டு அருகே உள்ள ஓழலூரில் அரசு நடுநிலைப் பள்ளியிலிருந்து நேற்று மாலை 11 வயது மாணவியும், அதே பள்ளியில் படித்து வந்த 8 வயது மாணவரும் கடத்தப்பட்ட நிலையில், இன்று காவேரிப்பாக்கம் பகுதியில் அவர்கள் மீட்கப்பட்டனர்.

30 May 2024

கைது

தங்க கடத்தல் வழக்கில் காங்கிரஸ் தலைவர் சசி தரூரின் உதவியாளர் டெல்லியில் கைது 

காங்கிரஸ் தலைவர் சசி தரூரின் தனி உதவியாளர் சிவகுமார் பிரசாத், டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.

05 Mar 2024

விசிக

ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீமை கட்சியிலிருந்து நீக்கிய விசிக

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளியான ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீமை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் நீக்குவதாக கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

26 Dec 2023

மும்பை

பிரான்சில் கடந்த 4 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்ட பயணிகள் விமானம் இன்று மும்பை வந்து சேர்ந்தது 

கடந்த 21ம் தேதி ஐக்கிய அரபு அமீரகம் பகுதியிலிருந்து மத்திய அமெரிக்காவின் நிகரகுவா பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது.

22 Dec 2023

இலங்கை

சென்னையில் ரூ.280 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் 

இலங்கையை சேர்ந்த உதயகுமார் என்பவர் கடந்த 10ம்.,தேதி சென்னையிலுள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார்.

03 Dec 2023

கேரளா

கிரைம் ஸ்டோரி: கேரளாவில் 6 வயது சிறுமி கடத்தப்பட்டதில், கைதான மூன்று நபர்கள்; என்ன நடந்தது? 

சென்ற வாரம், கேரளாவை பரபரபாக்கிய 6 வயது சிறுமி கடத்தல் விவகாரத்தில், 20 மணிநேரத்தில் குழந்தை மீட்கப்பட்டது.

28 Nov 2023

கேரளா

கேரளாவில் கடத்தப்பட்ட 6 வயது சிறுமி 20 மணிநேர தேடுதலுக்கு பிறகு மீட்பு 

கேரளா, கொல்லம் மாவட்டத்திலிலுள்ள பூயபள்ளி பகுதியினை சேர்ந்த சிறுமி அபிஹல் சாரா ரிஜி(6), தனது சகோதரன் ஜானதனுடன்(8)நேற்று (நவ.,27)மாலை ட்யூஷனுக்கு சென்றுள்ளார்.

28 Nov 2023

கேரளா

கேரளாவில் ரூ.10 லட்சம் கேட்டு சிறுமி கடத்தல் - விசாரணையினை தீவிரப்படுத்துமாறு முதல்வர் உத்தரவு 

கேரளா, கொல்லம்-பூயபள்ளி பகுதியினை சேர்ந்த 6 வயது சிறுமி அபிஹல் சாரா ரிஜி.

22 Nov 2023

சென்னை

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் 

சென்னை விமானநிலையத்தில் 2.4 கிலோ எடைக்கொண்ட கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர்: ரூ.3.5 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்ட ஆண் குழந்தை 

விருதுநகர் மாவட்டத்தில் பிறந்து ஒருவாரமே ஆன பச்சிள ஆண் குழந்தை ரூ.3.5 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

20 Nov 2023

ஏமன்

செங்கடலில், இந்தியாவிற்கு வரவிருந்த சரக்கு கப்பல் ஹூதிகளால் கடத்தல்; யார் அவர்கள்? 

செங்கடலில், இஸ்ரேலில் இருந்து இந்தியாவை நோக்கி பயன்பட்டுக்கொண்டிருந்த சரக்கு கப்பல் ஒன்று நேற்று இரவு கடத்தப்பட்டது.

மகளை மர்ம கும்பல் கடத்தியதாக புகாரளித்த தாய் - அம்பலமான உண்மை 

தனது மகளை ஒரு மர்ம கும்பல் கடத்தி சென்றதாக சுனிதா என்பவர் காவல்துறையில் புகாரளித்ததன் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் பல உண்மைகள் வெளிவந்துள்ளது.

திமுக கொடி கட்டிய காரில் போதைப்பொருட்கள் கடத்திய 2 பேர் கைது

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியில் திமுக கொடி கட்டிய காரில் போதைப்பொருட்களை கடத்திய வடமாநில இளைஞர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய வங்கதேச எல்லையில் தேனீக்களை வளர்க்கும் பிஎஸ்எப்- காரணம் தெரியுமா?

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள இந்திய வங்கதேச எல்லையில், தேன் கூடுகளை எல்லை பாதுகாப்பு படை(பிஎஸ்எப்) அமைந்துள்ளதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

மண்ணுக்குள் மறைத்துவைக்கப்பட்ட 1180 மதுபாட்டில்கள் பறிமுதல் - 9 பேர் கைது

புதுச்சேரி-காரைக்கால் பகுதியிலிருந்து தமிழ்நாடு-நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு மதுபாட்டில்கள் மற்றும் சாராயம் கடத்தி விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது.

திருப்பதியில் கடத்தப்பட்ட சென்னையை சேர்ந்த 2 வயது குழந்தை மீட்பு 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாதம் மற்றும் தொடர் விடுமுறை என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

தனியொரு நபரால் திருடப்பட்ட 114 கிலோ எடைகொண்ட புராதன புத்தர் சிலை - க்ரைம் ஸ்டோரி

இந்தவார Newsbytes.,இன் க்ரைம் ஸ்டோரி: அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸில் சுமார் 1.5 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பிற்கு ரூ.12.5 கோடி மதிப்புள்ள பல நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த ஜப்பானிய நாட்டினை சேர்ந்த வெண்கல புத்தர் சிலை ஒன்று கலை பொருட்கள் வைக்கப்பட்டுள்ள அரங்கில் இருந்து கடந்த வாரம் திருடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கண்டெடுக்கப்பட்ட 7ம் நூற்றாண்டினை சேர்ந்த முருகன் சிலை 

தமிழ்நாடு சிலைகடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் அண்மைக்காலமாக காணாமல்போன தமிழக சிலைகளை கண்டுபிடித்து அதனை மீட்டு வருகின்றனர்.

22 Jun 2023

சென்னை

சென்னையில் கத்தி முனையில் கடத்தப்பட்ட ராப் இசை கலைஞர் 

சென்னை, திருவேற்காடு பகுதிக்கு சென்ற ராப் இசைக்கலைஞரான தேவ் ஆனந்த் கத்திமுனையில் மர்மநபர்களால் கடத்தப்பட்டுள்ளார்.

12 May 2023

ஈரோடு

ஈரோட்டில் கல்லூரி மாணவி கடத்தல் - லவ்ஜிகாத் விவகாரம் என சந்தேகம் 

ஈரோடு, மணல்மேடு பகுதி குமாரசாமி 2வது வீதியை சேர்ந்தவர் செல்வராஜ், இவரது மகள் சந்தியா(19), தனியார் கல்லூரியில் பி.காம்.2ம்ஆண்டு படித்துவருகிறார்.

அரியலூரில் திருடுபோன ஆஞ்சநேயர் ஆஸ்திரேலியாவில் மீட்பு - பிரதமர் மோடி பாராட்டு 

தமிழ்நாடு மாநிலம் அரியலூரில் வெள்ளூர் கிராமத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் இருந்த வரதராஜ பெருமாள், தேவி, பூ தேவி, ஆஞ்சநேயர் உள்ளிட்ட ஐம்பொன் சிலைகள் கடந்த 2012ம் ஆண்டு திருடு போனதாக கூறப்படுகிறது.

08 May 2023

குஜராத்

குஜராத்தில் 5 ஆண்டுகளில் 41 ஆயிரம் பெண்கள் மாயம் - அதிர்ச்சி தகவல் 

குஜராத் மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 41 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மாயமானதாக தேசிய குற்ற ஆவண காப்பகம்(என்.சி.ஆர்.பி.) தெரிவித்துள்ளது.

30 Mar 2023

கேரளா

கேரள மாநிலம், கொச்சி விமான நிலையத்தில் ரூ.49.5 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளை சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

22 Mar 2023

மலேசியா

மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த அரிய வகை குரங்குகள் - திருப்பியனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமானநிலையத்துக்கு மலேசிய தலைநகரான கோலாலம்பூரில் இருந்து பயணிகள் விமானம் வந்தது.

கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தங்க கடத்தல் அதிகரிப்பு - IRS அதிகாரி அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 1317 கிலோ தங்கம் கடத்தப்பட்டிருப்பதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.