NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தங்க கடத்தல் அதிகரிப்பு - IRS அதிகாரி அதிர்ச்சி தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தங்க கடத்தல் அதிகரிப்பு - IRS அதிகாரி அதிர்ச்சி தகவல்
    கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தங்க கடத்தல் அதிகரிப்பு - IRS அதிகாரி அதிர்ச்சி தகவல்

    கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தங்க கடத்தல் அதிகரிப்பு - IRS அதிகாரி அதிர்ச்சி தகவல்

    எழுதியவர் Nivetha P
    Mar 17, 2023
    02:46 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 1317 கிலோ தங்கம் கடத்தப்பட்டிருப்பதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தங்க கடத்தல் விவகாரத்தில் இந்தியாவில் கேரளா மாநிலம் முதலிடத்தில் உள்ளது.

    அதற்கு அடுத்தபடியாக தமிழ்நாடு, மகாராஷ்டிரா மாநிலங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தங்கத்திற்கான இறக்குமதி வரி உயரும்போதெல்லாம் தங்க கடத்தல் கும்பல் அதிகரிப்பது வழக்கம். இந்நிலையில் தங்க கடத்தலில் ஈடுபடுவோருக்கு விதிக்கப்படும் தண்டனை விவரங்கள் குறித்து முன்னாள் IRS அதிகாரி சரவணகுமார் அண்மையில் பேட்டியளித்துள்ளார்.

    அவர் கூறியதாவது, தங்க கடத்தலில் ஈடுபடுவோருக்கு 3 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

    விழிப்புணர்வு கொண்டுவரவேண்டும்

    இந்தியாவில் தங்கத்திற்கு பற்றாக்குறை என்பதால் கடத்தல் அதிகரிப்பு

    அதனை தொடர்ந்து பேசிய அவர், அதே போல் ஒரு முறை தங்க கடத்தலில் ஈடுபட்டு விட்டால் அதிலிருந்து வெளியில் வர விரும்ப மாட்டார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

    பின்னர் பேசிய அவர், சிறை தண்டனையைவிட அதன் பின்னர் அவர்கள் இந்தியாவை விட்டு வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள்.

    இவர்களுக்கு வேலை வாய்ப்பு எனபதும் கேள்விக்குறியாகி விடும். இந்தியாவில் தங்கம் பற்றாக்குறை என்பதால், தங்கக்கடத்தலில் அதிக லாபம் கிடைப்பதால் இத்தொழிலை அவர்கள் தொடர்ந்து செய்கிறார்கள்.

    அதனால் கஸ்டம்ஸ் மற்றும் காவல்துறையில் ஒரு விழிப்புணர்வு கொண்டு வரவேண்டும் என்று கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    இந்தியா

    சமீபத்திய

    2005 பெங்களூரு, 2006 நாக்பூர் தாக்குதல்கள் உட்பட இந்தியாவின் 3 பெரிய தாக்குதல்களுக்குக் காரணமான லஷ்கர் பயங்கரவாதி கொலை லஷ்கர்-இ-தொய்பா
    சாப்ட்வேர் என்ஜினீயர்களின் ஊதிய ஆதிக்கம் நீடிக்காது என்று எச்சரிக்கும் ஜோஹோவின் ஸ்ரீதர் வேம்பு செயற்கை நுண்ணறிவு
    அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது: IMD  வானிலை ஆய்வு மையம்
    இயக்குனர் மணிரத்னம்- தெலுங்கு நடிகர் நவீன் பாலிஷெட்டி காதல் கதைக்காக இணைகிறார்களா?  இயக்குனர் மணிரத்னம்

    தமிழ்நாடு

    இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் முதல்வர் வீட்டின் சமையலறை வீடியோ வைரல் செய்தி
    தமிழகம் மற்றும் புதுச்சேரி பிளஸ் 2 பொது தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட் - அதிர்ச்சி தகவல் புதுச்சேரி
    பாரம்பரிய சுற்றுலாவிற்கு சிறந்த இடமாக தமிழ்நாடு தேர்வு சுற்றுலாத்துறை
    தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் - இந்து முன்னணியினர் உள்ளிட்ட 4 பேர் கைது கோவை

    இந்தியா

    ஆயுத இறக்குமதியில் இந்தியா முதலிடம் - சுவீடன் ஆய்வில் தகவல் உலக செய்திகள்
    ஆன்லைன் விற்பனை மருந்துகளுக்கு அதிரடி தடை! புதிய சட்டம் என்ன? தொழில்நுட்பம்
    எரிக் கார்செட்டியை இந்தியாவிற்கான அடுத்த அமெரிக்க தூதராக நியமிக்குமா அமெரிக்கா உலகம்
    புதுச்சேரியில் மார்ச் 16 முதல் 26 வரை பள்ளிகளுக்கு விடுமுறை - வேகமெடுக்கும் வைரஸ் காய்ச்சல் புதுச்சேரி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025