NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை விமான நிலையத்தில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னை விமான நிலையத்தில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் 
    சென்னை விமான நிலையத்தில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

    சென்னை விமான நிலையத்தில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் 

    எழுதியவர் Nivetha P
    Nov 22, 2023
    04:36 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை விமானநிலையத்தில் 2.4 கிலோ எடைக்கொண்ட கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

    கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இருந்து சென்னை பன்னாட்டு விமானநிலையத்திற்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக சென்னை மண்டல மத்திய வருவாய் புலனாய்வு பிரிவின் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

    அதன் அடிப்படையில், புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் உடனே விமான நிலையம் விரைந்து சென்று பெங்களூர் விமானத்தில் வந்து இறங்கிய அனைத்து பயணிகளையும் தீவிரமாக கண்காணித்துள்ளனர்.

    இந்நிலையில் இவர்களுக்கு 2 பெண்கள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    அதனால் அவர்களை சோதனை செய்துள்ளனர்.

    அப்போது அவர்களிடம் ரூ.1.5 கோடி மதிப்புள்ள தங்கம் இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் அவர்களை கைது செய்த அதிகாரிகள், தங்களின் விசாரணையினை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    ட்விட்டர் அஞ்சல்

    கடத்தல் தங்கம் பறிமுதல் 

    பெங்களூரில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.1.5 கோடி மதிப்புள்ள 2.4 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட சென்னையைச் சேர்ந்த 2 பெண் பயணிகளை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். #ChennaiAirport #Bangalore #GoldSmuggling pic.twitter.com/PQVGB5O4Qy

    — Idam valam (@Idam_valam) November 22, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    பெங்களூர்
    கடத்தல்
    புலனாய்வு

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    சென்னை

    சென்னை துறைமுகத்தில் கப்பலில் பழுது பார்க்கும்பொழுது கேஸ் பைப்லைன் வெடித்து ஒருவர் பலி ஒடிசா
    ' தூர்தர்ஷன் பொதிகை' சேனல், 'டிடி தமிழ்' என பெயர்மாற்றம்: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆர்.என்.ரவி
    2ம் கட்ட கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார் மு.க ஸ்டாலின்
    தீபாவளி பண்டிகை: விமான கட்டணம் உயர்த்தப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி  விமான சேவைகள்

    பெங்களூர்

    அமைச்சர் அன்பில் மகேஷுக்கு பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை  தமிழக அரசு
    பெங்களூரு மருத்துவமனையில் இருந்து அமைச்சர் அன்பில் மகேஷ் டிஸ்சார்ஜ் பள்ளிக்கல்வித்துறை
    'மதம் மாறு அல்லது பணம் கொடு'; பெங்களூரை அதிர வைத்த பாலியல் தொழில் கர்நாடகா
    இந்தியாவின் முதல் 3டி தபால் நிலையம் - பெங்களூரில் திறப்பு இந்தியா

    கடத்தல்

    கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தங்க கடத்தல் அதிகரிப்பு - IRS அதிகாரி அதிர்ச்சி தகவல் தமிழ்நாடு
    மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த அரிய வகை குரங்குகள் - திருப்பியனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை மலேசியா
    கேரள மாநிலம், கொச்சி விமான நிலையத்தில் ரூ.49.5 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் கேரளா
    குஜராத்தில் 5 ஆண்டுகளில் 41 ஆயிரம் பெண்கள் மாயம் - அதிர்ச்சி தகவல்  குஜராத்

    புலனாய்வு

    சென்னையிலுள்ள பிரபல நகைக்கடையில் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை சோதனை சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025