NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / செங்கல்பட்டில் கடத்தப்பட்ட பள்ளி மாணவர்கள் மீட்பு; கடத்தியது மாணவர்களின் தாய் என்பது அம்பலம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    செங்கல்பட்டில் கடத்தப்பட்ட பள்ளி மாணவர்கள் மீட்பு; கடத்தியது மாணவர்களின் தாய் என்பது அம்பலம்
    கடத்தியது அந்த குழந்தைகளின் தாய் தான் என்பதும் அம்பலமாகியுள்ளது

    செங்கல்பட்டில் கடத்தப்பட்ட பள்ளி மாணவர்கள் மீட்பு; கடத்தியது மாணவர்களின் தாய் என்பது அம்பலம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 09, 2024
    10:09 am

    செய்தி முன்னோட்டம்

    செங்கல்பட்டு அருகே உள்ள ஓழலூரில் அரசு நடுநிலைப் பள்ளியிலிருந்து நேற்று மாலை 11 வயது மாணவியும், அதே பள்ளியில் படித்து வந்த 8 வயது மாணவரும் கடத்தப்பட்ட நிலையில், இன்று காவேரிப்பாக்கம் பகுதியில் அவர்கள் மீட்கப்பட்டனர்.

    அவர்களை கடத்தியது அந்த குழந்தைகளின் தாய் தான் என்பதும் அம்பலமாகியுள்ளது.

    ஆட்டோ டிரைவரின் குழந்தைகளான அந்த மாணவர்களை மர்ம நபர்கள் காரில் கடத்தி சென்றதாக பள்ளி ஆசிரியர்கள் புகார் தெரிவித்ததை அடுத்து, செங்கல்பட்டு காவல்துறையினர் தேடுதல் வேட்டையை துவங்கினர்.

    அதில், கருத்து வேறுபாடு காரணமாக தந்தை வேலன் அரவணைப்பில் மாணவர்கள் இருந்து வந்தது தெரிய வந்தது.

    அவர்களை, தாய் ஆர்த்தி மற்றொரு நபருடன் சேர்ந்து கூட்டிச்சென்றதாக கண்டுபிடிக்கப்பட்டது.

    ட்விட்டர் அஞ்சல்

    பள்ளி மாணவர்கள் மீட்பு

    #JUSTIN || காணாமல் போன மாணவர்கள் மீட்பு

    செங்கல்பட்டு அருகே பள்ளிக்கு சென்ற மாணவர்கள் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், காவேரிபாக்கம் அருகே மீட்பு

    கருத்து வேறுபாடு காரணமாக தந்தை வேலன் அரவணைப்பில் மாணவர்கள் இருந்துவந்த நிலையில், தாய் ஆர்த்தி மற்றொரு நபருடன் சேர்ந்து… pic.twitter.com/oIzztsKejA

    — Thanthi TV (@ThanthiTV) July 9, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    செங்கல்பட்டு
    கடத்தல்
    பள்ளி மாணவர்கள்

    சமீபத்திய

    தவறுதலாக எல்லை தாண்டிச் சென்ற BSF வீரரை மீதும் இந்தியாவிடம் ஒப்படைத்தது பாகிஸ்தான் இந்திய ராணுவம்
    பதிலடி நடவடிக்கையாக, இந்திய தூதரை 'நம்பிக்கையில்லாதவர்' என்று பாகிஸ்தான் அறிவிப்பு; நாட்டை விட்டு வெளியேற 24 மணி நேரம் கெடு பாகிஸ்தான்
    மைக்ரோசாப்ட் அதன் இரண்டாவது பணிநீக்கச் சுற்றில் 6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது மைக்ரோசாஃப்ட்
    உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்கிறார் - பதவியேற்கும் முதல் பௌத்தர் உச்ச நீதிமன்றம்

    செங்கல்பட்டு

    மருத்துவ மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மருத்துவர் - போராட்டத்தில் பயிற்சி மாணவர்கள்  போராட்டம்
    மருத்துவ மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் பணியிடை நீக்கம்  போராட்டம்
    செங்கல்பட்டு அரசு மருத்துவமனை - தவறான சிகிச்சை காரணமாக பெண் குழந்தையின் கை முறிவு  கர்ப்பம்
    வேறொருவுடன் தொடர்பிலிருந்த கள்ளக்காதலியை தீயிட்டு கொளுத்திய வாலிபர் - க்ரைம் ஸ்டோரி  அரசு மருத்துவமனை

    கடத்தல்

    கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தங்க கடத்தல் அதிகரிப்பு - IRS அதிகாரி அதிர்ச்சி தகவல் தமிழ்நாடு
    மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த அரிய வகை குரங்குகள் - திருப்பியனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை மலேசியா
    கேரள மாநிலம், கொச்சி விமான நிலையத்தில் ரூ.49.5 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் கேரளா
    குஜராத்தில் 5 ஆண்டுகளில் 41 ஆயிரம் பெண்கள் மாயம் - அதிர்ச்சி தகவல்  குஜராத்

    பள்ளி மாணவர்கள்

    புதுச்சேரியில் பேருந்து-ஆட்டோ மோதியதில் 7 பள்ளி மாணவர்கள் காயம்  புதுச்சேரி
    பொறியியல் தரவரிசை பட்டியலில் முதல் 3 இடங்களை பிடித்த அரசு பள்ளி மாணவிகள்  அண்ணா பல்கலைக்கழகம்
    பள்ளிகளில் ஜாதி, மதம் குறித்த விவரங்களை கேட்க கூடாது - கல்வித்துறை அறிவுறுத்தல்  தமிழ்நாடு
    மருத்துவ படிப்பு: 7.5% இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது மருத்துவத்துறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025