NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அரியலூரில் திருடுபோன ஆஞ்சநேயர் ஆஸ்திரேலியாவில் மீட்பு - பிரதமர் மோடி பாராட்டு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    அரியலூரில் திருடுபோன ஆஞ்சநேயர் ஆஸ்திரேலியாவில் மீட்பு - பிரதமர் மோடி பாராட்டு 
    அரியலூரில் திருடுபோன ஆஞ்சநேயர் ஆஸ்திரேலியாவில் மீட்பு - பிரதமர் மோடி பாராட்டு

    அரியலூரில் திருடுபோன ஆஞ்சநேயர் ஆஸ்திரேலியாவில் மீட்பு - பிரதமர் மோடி பாராட்டு 

    எழுதியவர் Nivetha P
    May 10, 2023
    07:35 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மாநிலம் அரியலூரில் வெள்ளூர் கிராமத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் இருந்த வரதராஜ பெருமாள், தேவி, பூ தேவி, ஆஞ்சநேயர் உள்ளிட்ட ஐம்பொன் சிலைகள் கடந்த 2012ம் ஆண்டு திருடு போனதாக கூறப்படுகிறது.

    அதில் ஆஞ்சநேயர் சிலை மட்டும் அமெரிக்கா அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டு, பின்னர் ஏலம் விடப்பட்டதாக தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

    அதில் அந்த ஆஞ்சநேயர் சிலையானது ஆஸ்திரேலியாவில் தனி நபர் ஒருவர் ஏலத்தில் எடுத்து வைத்திருப்பது வெளியானது.

    இந்த சிலையினை கையகப்படுத்த தமிழக போலீசார் நடவடிக்கைகள் மேற்கொண்ட நிலையில், அந்த நபரே ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய தூதரகத்தில் ஒப்படைத்துள்ளார்.

    சிலை 

     16-17ம்நூற்றாண்டினை சார்ந்த ஐம்பொன் சிலை நாடு திரும்பியது 

    அதனை தொடர்ந்து கும்பகோண நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட இந்த சிலையானது நேற்று(மே.,9)வெள்ளூர் கிராமமக்கள் முன்னிலையில் டிஜிபி சைலேஷ்குமார் வரதராஜ பெருமாள் கோயிலில் ஒப்படைத்தார்.

    இதுகுறித்து மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில், நாட்டின் பாரம்பரிய கலை பொருட்களை மீட்பதில் பிரதமர் மோடியின் தலைமையிலான அரசு தொடர்ந்து செயல்பட்டுவருகிறது.

    அதன் உதாரணமாகவே இந்த அரியலூர் மாவட்ட ஆஞ்சநேயர் சிலை மீட்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

    இதற்கு ரீட்வீட் செய்துள்ள பிரதமர் மோடி, நாட்டின் மதிப்புமிக்க பாரம்பரியம் வீடு திரும்புவதை உறுதிசெய்வதில் அரசு தொடர்ந்து செயல்படுகிறது என்று பதிவுச்செய்துள்ளார்.

    இதற்கிடையே கோயிலில் சிலையினை ஒப்படைத்த டிஜிபி சைலேஷ்குமார், இதன் மதிப்பு 15 லட்சம் இருக்கலாம் என்றும்,

    இது 16-17ம்நூற்றாண்டினை சார்ந்த சிலையாகும் என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கடத்தல்
    ஆஸ்திரேலியா
    தமிழ்நாடு
    பிரதமர் மோடி

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    கடத்தல்

    கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தங்க கடத்தல் அதிகரிப்பு - IRS அதிகாரி அதிர்ச்சி தகவல் தமிழ்நாடு
    மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த அரிய வகை குரங்குகள் - திருப்பியனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை மலேசியா
    கேரள மாநிலம், கொச்சி விமான நிலையத்தில் ரூ.49.5 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் கேரளா
    குஜராத்தில் 5 ஆண்டுகளில் 41 ஆயிரம் பெண்கள் மாயம் - அதிர்ச்சி தகவல்  குஜராத்

    ஆஸ்திரேலியா

    இரண்டாம் எலிசபெத்தின் படத்தை $5 நோட்டில் இருந்து மாற்றும் ஆஸ்திரேலியா உலக செய்திகள்
    பஜனைகளை நிறுத்துங்கள்: ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்து கோவிலுக்கு மிரட்டல் உலகம்
    ஆஸ்திரேலிய இந்து கோவில்கள் சேதம்: கடுமையான நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை உலகம்
    ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்திய துணைத் தூதரகத்தில் காலிஸ்தானி ஆதரவாளர்கள் அட்டூழியம் இந்தியா

    தமிழ்நாடு

    தமிழ்நாடு அமைதி பூங்காவா? என கவர்னர் ஆர்.என்.ரவி கேள்வி  கவர்னர்
    ரூ.1000-க்கு மேல் மின் கட்டணம் வந்தால் இப்படிதான் செலுத்த வேண்டும்! மின்வாரியம் புதிய நடவடிக்கை  இந்தியா
    வேங்கைவயல் விவகாரம் - மேலும் 10 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த உத்தரவு  சிபிசிஐடி
    சரக்கு சாப்பிட்டால் சை டிஷ் சாப்பிடுங்க! மனோபாலா இறுதி ஊர்வலத்தில் சலசலப்பை ஏற்படுத்திய மன்சூர் அலிகான்  கோலிவுட்

    பிரதமர் மோடி

    பிரதமர் மோடியுடன் பயணம் மேற்கொண்டதை நினைவுகூரும் பியர் கிரில்ஸ் வைரல் செய்தி
    பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி டெல்லி
    இந்திய-ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டியை ஒன்றாக காண இருக்கும் இருநாட்டு பிரதமர்கள் இந்தியா
    இந்திய பிரதமர் மோடி தமிழ்நாடு வருவதாக தகவல் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025