NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கேரளாவில் கடத்தப்பட்ட 6 வயது சிறுமி 20 மணிநேர தேடுதலுக்கு பிறகு மீட்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கேரளாவில் கடத்தப்பட்ட 6 வயது சிறுமி 20 மணிநேர தேடுதலுக்கு பிறகு மீட்பு 
    கேரளாவில் கடத்தப்பட்ட 6 வயது சிறுமி 20 மணிநேர தேடுதலுக்கு பிறகு மீட்பு

    கேரளாவில் கடத்தப்பட்ட 6 வயது சிறுமி 20 மணிநேர தேடுதலுக்கு பிறகு மீட்பு 

    எழுதியவர் Nivetha P
    Nov 28, 2023
    05:11 pm

    செய்தி முன்னோட்டம்

    கேரளா, கொல்லம் மாவட்டத்திலிலுள்ள பூயபள்ளி பகுதியினை சேர்ந்த சிறுமி அபிஹல் சாரா ரிஜி(6), தனது சகோதரன் ஜானதனுடன்(8)நேற்று (நவ.,27)மாலை ட்யூஷனுக்கு சென்றுள்ளார்.

    அப்போது இவர்களை பின் தொடர்ந்த வெள்ளைநிற கார் ஒன்று திடீரென அச்சிறுமியின் சகோதரனை தள்ளிவிட்டு, சிறுமியை மட்டும் காரில் கடத்தி சென்றனர்.

    இந்த தகவல் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்திய நிலையில், சிறுமியின் தாயாருக்கு மொபைல் போனில் அழைப்பு விடுத்த அந்த கடத்தல் கும்பல், ரூ.5 லட்சம் தனது மகளை பத்திரமாக திருப்பியனுப்புவதாக கூறியுள்ளனர்.

    பின்னர் 2வது முறை ஆடியோப்பதிவு அனுப்பிய கடத்தல் கும்பல், சிறுமி ஒரு சிறு காயம் கூட இல்லாமல் பாதுகாப்பாக இருப்பதாகவும், இன்று(நவ.,28)காலை ரூ.10 லட்சம் கொடுத்தால் சிறுமி பத்திரமாக வீடு திரும்புவார் என்றும் கூறியதாக தெரிகிறது.

    காவல்துறை 

    தப்பி சென்ற கடத்தல் கும்பலை தேடி வருகிறது காவல்துறை 

    இதனையடுத்து அச்சிறுமியின் பெற்றோர் காவல்துறைக்கு இதுகுறித்து புகாரளித்துள்ளனர்.

    அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தங்கள் விசாரணையினை துவங்கினர்.

    இதனிடையே கேரள முதல்வர் பினராயி விஜயன், சிறுமியை தேடும் பணியினை மேலும் தீவிரப்படுத்துமாறு உத்தரவிட்டதன் அடிப்படையில் தேடுதல் தீவிரமாக்கப்பட்டதோடு,

    5 சிறப்பு தனிப்படைகளும் அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    இந்நிலையில், 20 மணிநேரத்திற்கு பிறகு அந்த சிறுமி மீட்கப்பட்டுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

    கொல்லம் ஆசிரம மைதானம் ஒன்றில் இச்சிறுமி தனியே அமர்ந்துள்ளார்.

    அதனை கண்ட அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

    அதன்படி அங்கு விரைந்த காவல்துறை அந்த சிறுமியை மீட்டுள்ளனர்.

    கடத்தல்காரர்கள் அந்த சிறுமியை அங்கு விட்டு சென்றதாக கருதப்படும் நிலையில், அந்த கடத்தல் கும்பலை தேடும் பணி தொடர்ந்து நடைப்பெறுகிறது

    ட்விட்டர் அஞ்சல்

    சிறுமி மீட்பு 

    Kerala: Missing six-year-old girl from Kollam found by police after 20 hours

    Read @ANI Story | https://t.co/CevFsUkeQ8#Kerala #kollammissingcase pic.twitter.com/KQHchowH0E

    — ANI Digital (@ani_digital) November 28, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கேரளா
    கடத்தல்
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    கேரளா

    மருத்துவருக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய மறுத்த தமிழக மருத்துவமனைகள் தமிழ்நாடு
    சையத் முஷ்டாக் அலி டிராபிக்காக கேரள அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் நியமனம் சஞ்சு சாம்சன்
    லாட்டரி அதிபர் மார்டினுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக தொடரும் சோதனை தமிழ்நாடு
    நவராத்திரி ஸ்பெஷல்: நவராத்திரி பிற மாநிலங்களில் எப்படி கொண்டாடப்படுகிறது? நவராத்திரி

    கடத்தல்

    கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தங்க கடத்தல் அதிகரிப்பு - IRS அதிகாரி அதிர்ச்சி தகவல் தமிழ்நாடு
    மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த அரிய வகை குரங்குகள் - திருப்பியனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை மலேசியா
    கேரள மாநிலம், கொச்சி விமான நிலையத்தில் ரூ.49.5 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் கேரளா
    குஜராத்தில் 5 ஆண்டுகளில் 41 ஆயிரம் பெண்கள் மாயம் - அதிர்ச்சி தகவல்  குஜராத்

    காவல்துறை

    தொடரும் மீட்பு பணிகள்: உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 40 பேரை தொடர்பு கொண்டது மீட்புக் குழு  உத்தரகாண்ட்
    உதய்பூர் தையல்காரரின் கொலையாளிகளுக்கும் பாஜகவுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு  ராஜஸ்தான்
    ஆக்ரா ஹோட்டலில் பெண் ஊழியரை கூட்டு பலாத்காரம் செய்த 5 பேர் கைது: வைரலாகும் வீடியோ  உத்தரப்பிரதேசம்
    பொருளாதார குற்றவாளிகளுக்கு கை விலங்குகள் பயன்படுத்தக்கூடாது- பாராளுமன்ற குழு பரிந்துரை நாடாளுமன்றம்

    காவல்துறை

    பாகிஸ்தானில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதி சுட்டுக்கொலை தீவிரவாதிகள்
    பிக்பாஸ் டானியலிடம் நூதன மோசடி- குத்தகைக்கு வீடு வழங்குவதாக ₹17 லட்சத்தை ஏமாற்றிய கும்பல் திரைப்படம்
    ரஷ்மிகா மந்தனாவின் டீப்ஃபேக் வீடியோ புகாரில் பீகார் இளைஞரிடம் விசாரணை நடிகைகள்
    உத்தரப்பிரதேசம் விரைவு ரயிலில் தீ விபத்து - 19 பேர் காயம் உத்தரப்பிரதேசம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025