NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஹரியானா மாநிலம் நூஹில் யாத்ரீகர்கள் சென்ற பேருந்து தீப்பிடித்து விபத்து: 9 பேர் பலி, 13 பேர் காயம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஹரியானா மாநிலம் நூஹில் யாத்ரீகர்கள் சென்ற பேருந்து தீப்பிடித்து விபத்து: 9 பேர் பலி, 13 பேர் காயம்

    ஹரியானா மாநிலம் நூஹில் யாத்ரீகர்கள் சென்ற பேருந்து தீப்பிடித்து விபத்து: 9 பேர் பலி, 13 பேர் காயம்

    எழுதியவர் Sindhuja SM
    May 18, 2024
    11:51 am

    செய்தி முன்னோட்டம்

    ஹரியானாவின் குண்டலி-மனேசர்-பல்வால் (கேஎம்பி) விரைவுச் சாலையில் நேற்று இரவு பயணித்த பேருந்து தீப்பிடித்ததில் குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஒரு டஜன் பேர் காயமடைந்தனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

    பஞ்சாப் மற்றும் சண்டிகரில் இருந்து ஏறக்குறைய 60 யாத்ரீகர்கள் கடந்த வாரம் உத்தரபிரதேசத்தில் உள்ள மதுரா-பிருந்தாவனுக்குச் சென்றுவிட்டு, சம்பவம் நடந்த நாளான நேற்று சண்டிகருக்குச் சென்று கொண்டிருந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

    அதிகாலை 2.30 மணியளவில் துலாவத் டோல் பிளாசா அருகே அந்த பேருந்து தீப்பிடித்தது. அந்த தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய முயற்சித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    இந்தியா 

    ஒரு மணி நேரத்தில் காவல் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்

    சம்பவம் நடந்த சில நிமிடங்களில் போலீஸ் குழுக்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்ததாக நுஹ் காவல்துறை கண்காணிப்பாளர் (SP) நரேந்தர் பிஜர்னியா தெரிவித்தார்.

    உள்ளூர்வாசிகளின் உதவியுடன் தீயை அணைத்து ஒரு மணி நேரத்தில் காவல் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    மீட்கப்பட்டவர்கள் நல்ஹர் மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு ஒன்பது பேர் உயிரிழந்தனர் மற்றும் 13 பேர் பலத்த காயமடைந்தனர்.

    "ஏதேனும் முறைகேடு நடந்ததா என்பதை எங்கள் குழுக்கள் விசாரித்து வருகின்றன" என்று எஸ்பி மேலும் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஹரியானா
    விபத்து
    இந்தியா

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    ஹரியானா

    திருமணம் ஆகாதவர்களுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை - ஹரியானா மாநிலம்  முதல் அமைச்சர்
    வட மாநிலங்களில் கொட்டி தீர்த்த மழை; ஹரியானா துணை முதல்வர் வீட்டிற்குள் புகுந்த வெள்ள நீர் டெல்லி
    டெல்லி: மீண்டும் ஆபாயக் குறியை தாண்டியது யமுனையின் நீர்மட்டம்  டெல்லி
    ஹரியானாவில் இனக்கலவரம்: 3 பேர் பலி, இணையம் முடக்கம்  கலவரம்

    விபத்து

    ஒரு விபத்தில் 16 பேரை கொன்ற இந்தியரை நாட்டை விட்டு வெளியேற்ற இருக்கும் கனடா  கனடா
    நாக்பூர் வெடிமருந்து தொழிற்சாலையில் வெடி விபத்து: 9 பேர் பலி, மூவர் காயம் மகாராஷ்டிரா
    இத்தாலி: ஒரே நாளில் தனித்தனி விமான விபத்துகளில் உயிர்தப்பிய தம்பதி இத்தாலி
    கோவை-பெங்களூர் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையின் சோதனை ஓட்டம் துவக்கம்  வந்தே பாரத்

    இந்தியா

    நிர்வாணமாக ஊர்வலம் அழைத்து செல்லப்பட்ட மணிப்பூர் பெண்கள்: வன்முறைக்கு உடந்தையாக இருந்த போலீஸ்  மணிப்பூர்
    பாலியல் புகார் சர்ச்சை: கர்நாடக எம்பி பிரஜ்வல் ரேவண்ணா ஜேடிஎஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட்  கர்நாடகா
    காலிஸ்தான் பயங்கரவாதியைக் கொல்ல அடியாளை நியமித்தாரா இந்திய அதிகாரி? இந்தியா பதில் அமெரிக்கா
    200 முக்கிய குழு ஊழியர்களை பணிநீக்கம் செய்தது கூகுள்: இந்தியா, மெக்சிகோவிற்கு வேலைகளை மாற்ற திட்டம்  கூகுள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025