NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / செல்லப்பிராணியை இழந்ததால் தூக்கில் தொங்கிய 12 வயது சிறுமி: ஹரியானாவில் பரிதாபம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    செல்லப்பிராணியை இழந்ததால் தூக்கில் தொங்கிய 12 வயது சிறுமி: ஹரியானாவில் பரிதாபம் 

    செல்லப்பிராணியை இழந்ததால் தூக்கில் தொங்கிய 12 வயது சிறுமி: ஹரியானாவில் பரிதாபம் 

    எழுதியவர் Sindhuja SM
    Apr 28, 2024
    04:30 pm

    செய்தி முன்னோட்டம்

    ஹரியானாவில் 12 வயது சிறுமி தனது செல்லப்பிராணியான ஒரு நாயின் இழப்பை தாங்க முடியாமல் நேற்று தற்கொலை செய்து கொண்டார்.

    தூக்கில் தொங்கிய நிலையில் அந்தத் சிறுமியின் உடலை கண்ட அவரது தாய், உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.

    "சில நாட்களுக்கு முன்பு தனது செல்லப்பிராணியான ஒரு நாய் இறந்ததால் அந்த 12 வயது சிறுமி நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அன்றிலிருந்து அந்த சிறுமியின் மனநிலை சரியில்லை" என்று வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி கூறியுள்ளார்.

    ஐந்து நாட்களுக்கு முன்பு, தங்கள் செல்ல நாயை அந்த சிறுமியின் குடும்பம் இழந்தது. அந்த நாயை தனது தோழன் போல நினைத்து வந்த அந்த சிறுமி, அப்போதிருந்து, சரியாக சாப்பிட மறுத்துவிட்டாள்.

    இந்தியா 

     12 வயது சிறுமியின் துயரத்தை யாராலும் தீர்க்க முடியவில்லை

    அவளது குடும்பத்தினர் அவளை ஆறுதல்படுத்த முயன்ற போதிலும், நாய்க்குட்டியை இழந்த அந்த 6 ஆம் வகுப்பு மாணவியின் துயரத்தை யாராலும் தீர்க்க முடியவில்லை.

    நேற்று மாலை, சிறுமியின் தாயும் அவளது சகோதரியும் வழக்க போல் மளிகை கடைக்கு செல்ல வீட்டை விட்டு வெளியேறினர்.

    அப்போது வீட்டில் தனியாக இருந்த அந்த 12 வயது சிறுமி, தனது வாழ்க்கையை முடித்து கொள்ள முடிவெடுத்தாள்.

    "கடந்த 3 மாதங்களாக நாய்க்குட்டியை வளர்த்து வந்த அவள், அந்த நாய் இறந்த சோகத்தை தாங்கி கொள்ள முடியாமல் தனது உயிரை மாய்த்து கொண்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஹரியானா
    இந்தியா

    சமீபத்திய

    IPL 2025: ஒரு அணியின் வெற்றியால் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற 3 அணிகள் ஐபிஎல் 2025
    ஐபிஎல்லில் தனது 5வது சதத்தை கே.எல். ராகுல் அடித்தார்: முக்கிய புள்ளிவிவரங்கள் கே.எல்.ராகுல்
    ஹைதராபாத்தில் குண்டுவெடிப்பு சதியா? ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்புடைய 2 சந்தேக நபர்கள் கைது  ஹைதராபாத்
    சென்னையில் அதிகாலை முதல் மிதமழை; தமிழகத்தில் இன்று கனமழை எச்சரிக்கை எங்கே? தமிழகம்

    ஹரியானா

    குருக்ஷேத்ரா-டெல்லி நெடுஞ்சாலையை மறித்து விவசாயிகள் போராட்டம் இந்தியா
    திருமணம் ஆகாதவர்களுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை - ஹரியானா மாநிலம்  முதல் அமைச்சர்
    வட மாநிலங்களில் கொட்டி தீர்த்த மழை; ஹரியானா துணை முதல்வர் வீட்டிற்குள் புகுந்த வெள்ள நீர் டெல்லி
    டெல்லி: மீண்டும் ஆபாயக் குறியை தாண்டியது யமுனையின் நீர்மட்டம்  டெல்லி

    இந்தியா

    ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளுக்கு முதன்முறையாக பாதுகாப்புப் படைகளை அனுப்ப இருக்கிறது இந்தியா ஆப்பிரிக்கா
    'இந்தியா-சீனா எல்லைப் பிரச்னைக்கு உடனடி தீர்வு காண வேண்டும்': பிரதமர் மோடி சீனா
    இந்திய ஐபோன் பயனர்கள் ஸ்பைவேரால் பாதிக்கப்பட்டிருக்கலாம்: ஆப்பிள் அதிர்ச்சி தகவல் ஐபோன்
    இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வரும் ஈரான்  இஸ்ரேல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025