உளவுத்துறை: செய்தி
அக்டோபர் 7 தாக்குதல் சம்பவத்தைத் திட்டமிட உதவிய ஹமாஸ் உளவுத்துறை அதிகாரி கொல்லப்பட்டார்: இஸ்ரேல்
ஹமாஸின் மூத்த இராணுவ உளவுத்துறை அதிகாரியான இயாத் அகமது அப்துல் ரஹ்மான் ஷம்பாரி கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) அறிவித்துள்ளது.
இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யாவின் 'மிஸ்டர் எக்ஸ்' கதைக்களம் என்ன?
ஆர்யா நடிப்பில் ஏப்ரல் 17 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள 'மிஸ்டர் எக்ஸ்' திரைப்படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை இயக்குனர் மனு ஆனந்த் பகிர்ந்துள்ளார்.
ஈரானின் புதிய தலைவருக்கும் ஆபத்தா? கோம் நகரில் ரகசிய சிகிச்சை என தகவல்
ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தாபா கமேனி உடல்நலக்குறைவால் சுயநினைவின்றி கோம் (Qom) நகரில் சிகிச்சை பெற்று வருவதாக வெளியாகி இருக்கும் உளவுத்துறை தகவல்கள், போர் சூழலில் இருக்கும் ஈரானின் தலைமைத்துவத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.
வான்வழித் தாக்குதலில் IRGC உளவுத்துறைத் தலைவர் மஜித் காதேமி கொல்லப்பட்டார்
ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) உளவு அமைப்பின் தலைவரான மேஜர் ஜெனரல் மஜித் காதேமி, வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.
மூன்றே வார்த்தைகள்! ஈரானில் சிக்கிய அமெரிக்க வீரர் அனுப்பிய SOS செய்தியால் மீட்கப்பட்டது எப்படி?
ஈரானிய எல்லைக்குள் வீழ்த்தப்பட்ட அமெரிக்க எஃப்-15 போர் விமானத்தின் வீரர்களை மீட்பதற்காக நடத்தப்பட்ட அதிரடி ராணுவ நடவடிக்கை, உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் ராணுவம் நடத்தி வரும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் பயங்கரவாதி கொல்லப்பட்டார்
ஜம்மு காஷ்மீரின் காந்தர்பால் மாவட்டத்தில் இரவு முழுவதும் நடந்த மோதலில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் புதன்கிழமை தெரிவித்தது.
நிஜ வாழ்வு 'துரந்தர்' பிளாக் டைகரின் வீரமும் துரோகமும் -ஒரு கண்ணீர் வரலாறு!
சமீபகாலமாக 'துரந்தர்' போன்ற உளவு திரைப்படங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில்,அந்த உளவாளி பாத்திரத்திற்கு உத்வேகமாகத் திகழ்ந்த இந்தியாவின் நிஜ உளவாளிகள் பலரின் சரித்திரம் தற்போது வைரலாகி வருகின்றன.
'ஈரானின் அணுசக்தி கனவு தகர்ந்தது': நெதன்யாகுவின் அறிவிப்பால் உலக அரங்கில் பரபரப்பு
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் மூன்று வார கால ஒருங்கிணைந்த வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு, ஈரானால் இனி யுரேனியத்தை செறிவூட்டவோ அல்லது பாலிஸ்டிக் ஏவுகணைகளை தயாரிக்கவோ முடியாது என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வியாழக்கிழமை தெரிவித்தார்.
ISIS இணையவழி பிரிவுடன் தொடர்பு வைத்திருந்ததாக 19 வயது பல் மருத்துவ மாணவர் கைது
தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ்- இன் இணையதளப் பிரிவுடன் தொடர்பு இருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், 19 வயதான பல் மருத்துவ மாணவர் ஹாரிஷ் அலியை உத்தரப் பிரதேச பயங்கரவாதத் தடுப்புப் படை (ATS) கைது செய்துள்ளது.
டெஹ்ரானின் தெருக்களில் இஸ்ரேலிய கண்கள்! கமேனி கொல்லப்பட்டதன் பின்னணியில் 'ஹேக்கிங்' மர்மம்
ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மீதான தாக்குதலுக்கு முன்னதாக, இஸ்ரேல் அந்நாட்டின் போக்குவரத்து கேமராக்கள் மற்றும் மொபைல் நெட்வொர்க்குகளை ஹேக் செய்து தீவிரமாக கண்காணித்து வந்ததாக Financial Times இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
காதலியின் நடமாட்டம் காட்டி கொடுத்த ரகசியம்: நடுக்காட்டில் 'எல் மென்சோ'வை வேட்டையாடிய மெக்ஸிகோ படை
மெக்ஸிகோவின் மிகவும் தேடப்பட்ட போதைப்பொருள் கடத்தல் மன்னனான 'எல் மென்சோ' என்று அழைக்கப்படும் நெமேசியோ ரூபன் ஓஸ்குவேரா செர்வாண்டஸ், அந்நாட்டு ராணுவத்துடனான மோதலில் நேற்று கொல்லப்பட்டார்.
"AI பந்தயத்தில் நாங்களும் இருக்கோம்": ₹10 லட்சம் கோடி முதலீடு செய்யப்போகும் ரிலையன்ஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL), செயற்கை நுண்ணறிவில் (AI) ₹10 லட்சம் கோடி ($120 பில்லியன்) மிகப்பெரிய முதலீட்டை அறிவித்துள்ளது.
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிற்கு பணம் கேட்டு மிரட்டிய மர்ம கும்பல்
துரந்தர் படத்தின் வெற்றியில் மகிழ்ச்சியில் இருக்கும் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிற்கு, அடையாளம் தெரியாத ஒருவரிடமிருந்து ₹10 கோடி பிணைய தொகை கேட்டு வாட்ஸ்அப் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
முடிவுக்கு வருகிறதா மோதல்? இந்தியா -கனடா இடையே புதிய பாதுகாப்பு ஒப்பந்தம்
கடந்த 2023-ம் ஆண்டு முதல் நீடித்து வந்த தூதரக மோதல்களை கடந்து, இந்தியா மற்றும் கனடா நாடுகள் தங்களது உறவை சீரமைக்கும் நோக்கில் புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன.
ஜம்மு காஷ்மீர் என்கவுண்டரில் ஜெய்ஷ் முன்னணி தளபதி உட்பட 2 பேர் கொல்லப்பட்டனர்
ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் நடந்த ஒரு பெரிய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில், இரண்டு ஜெய்ஷ்-இ-முகமது (JeM) பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
10 மணி நேர தாக்குதலில் 84 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக பலூச் கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு
பலுசிஸ்தானில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் மீது நடத்தப்பட்ட ஒரு பெரிய தாக்குதலுக்கு பலூச் விடுதலைப் படை (BLA) பொறுப்பேற்றுள்ளது.
பண நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஜெய்ஷ், இந்தியாவை தாக்க நன்கொடைகளை நாடுகிறதாம்
பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத குழுவான ஜெய்ஷ்-இ-முகமது, இந்தியாவிற்கு எதிரான புதிய "பிதாயீன்" (தற்கொலை) தாக்குதலுக்கு நிதி தேடுவதாக உளவுத்துறை வட்டாரங்கள் NDTV இடம் தெரிவித்தன.
பத்திரிகையாளர் கஷோகி கொலைக்கும் சவுதி இளவரசருக்கும் தொடர்பில்லை: உளவுத்துறையின் அறிக்கையை நிராகரித்த டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை(MBS), பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை வழக்கில் சம்மந்தமில்லை என பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் மருத்துவரின் வாக்குமூலத்தின் மூலமாக டெல்லி அருகே 350 கிலோ வெடிபொருட்கள், ஏகே-47 மீட்பு
ஹரியானாவின் ஃபரிதாபாத்தில், ஜம்மு-காஷ்மீர் காவல்துறை, உளவுத்துறை (IB) மற்றும் ஃபரிதாபாத் காவல்துறையுடன் இணைந்து மேற்கொண்ட ஒரு பெரிய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில், சுமார் 350 கிலோ வெடிபொருட்கள், ஒரு AK-47 துப்பாக்கி மற்றும் ஏராளமான வெடிமருந்துகளை பறிமுதல் செய்துள்ளது.
பாகிஸ்தான் ஆதரவு ஹேக்கர்கள் இந்திய அரசாங்க அமைப்புகள் மீது ஸ்பைவேர் தாக்குதலை தொடங்கியதாக தகவல்
பாகிஸ்தானுடன் தொடர்புடைய Transparent Tribe என்ற ஹேக்கர் குழுவின் ஒரு பெரிய சைபர்-உளவு பிரச்சாரம் குறித்து இந்திய உளவுத்துறை அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
ஈரான், பாகிஸ்தான் தொடர்புகள் கொண்ட 'உளவாளி'யை டெல்லி போலீசார் கைது செய்தனர்
உளவு பார்த்தல் மற்றும் போலி பாஸ்போர்ட் மோசடி நடத்திய குற்றச்சாட்டில் முகமது அடில் ஹுசைனி என்ற 59 வயது நபரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
நேபாளம் வழியாக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவல் என தகவல்; பீகாரில் உச்சகட்ட எச்சரிக்கை
பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த மூன்று பயங்கரவாதிகள், நேபாளத்துடனான அதன் திறந்த எல்லை வழியாக பீகார் மாநிலத்திற்குள் நுழைந்ததாக உளவுத்துறை தகவல்கள் கிடைத்துள்ளது.
முன்னாள் சிஆர்பிஎஃப் தலைவர் அனிஷ் தயால் சிங் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமனம்
இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பு கட்டமைப்பில் ஒரு முக்கியமான நடவடிக்கையாக, மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சிஆர்பிஎஃப்) முன்னாள் தலைமை இயக்குநரும், மூத்த ஐபிஎஸ் அதிகாரியுமான அனிஷ் தயால் சிங், துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக (Deputy NSA) நியமிக்கப்பட்டுள்ளார்.
தன்னுடைய கருத்துக்கு மாற்றாக உண்மையைச் சொன்னதால் ராணுவ உளவுத்துறை தலைவர் பதவியை பறித்த டிரம்ப்
அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்ஷெத், பென்டகனின் பாதுகாப்பு உளவுத்துறை அமைப்பின் (DIA) தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஜெஃப்ரி க்ரூஸ் மற்றும் இரண்டு மூத்த அதிகாரிகளை பணி நீக்கம் செய்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த டிஆர்டிஓ கெஸ்ட் ஹவுஸ் மேலாளர் கைது
இந்திய பாதுகாப்பு துறைக்கு பெரும் அச்சுறுத்தலாகும் வகையில், பாகிஸ்தானின் ISIக்கு ரகசிய தகவல்களை வழங்கியதாகக் குற்றம்சாட்டப்பட்ட DRDO கெஸ்ட் ஹவுஸ் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக அனைத்து இந்திய விமான நிலையங்களும் உயர் பாதுகாப்பு அலெர்ட்
நாடளாவிய பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்து உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து, இந்தியாவின் அனைத்து விமான நிலையங்களும் அதிகபட்ச எச்சரிக்கை நிலையில் உள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் JeM தீவிரவாதி மசூத் அசார் தென்பட்டதாக உளவுத்தகவல்
இந்தியாவின் மிகவும் தேடப்படும் பயங்கரவாதியான ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசார், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் உலவுவதாக கூறப்படுகிறது.
R&AW உளவுத்துறையின் புதிய தலைவராக பராக் ஜெயின் இரண்டு ஆண்டு காலத்திற்கு நியமனம்
இந்தியாவின் வெளிநாட்டு புலனாய்வு அமைப்பான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவின் (R&AW) புதிய தலைவராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி பராக் ஜெயின், இரண்டு ஆண்டு காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆபரேஷன் சிந்தூரின் போது உளவு பார்த்ததற்காகவும், தகவல்களை வெளியிட்டதற்காகவும் கடற்படை அலுவலர் கைது
டெல்லியில் உள்ள இந்திய கடற்படை தலைமையகத்தில் எழுத்தராகப் பணியாற்றும் விஷால் யாதவ், உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
'வன்முறையை ஊக்குவிக்க காலிஸ்தானியர்கள் கனடாவைப் பயன்படுத்துகிறார்கள்': இந்தியாவின் கூற்றை உறுதிப்படுத்திய உளவு நிறுவனம்
கனடாவின் உயர்மட்ட புலனாய்வு அமைப்பான கனடிய பாதுகாப்பு புலனாய்வு சேவை (CSIS), காலிஸ்தானி தீவிரவாதிகள் தங்கள் மண்ணில் இருந்து செயல்படுவதை முதல் முறையாக உறுதிப்படுத்தியுள்ளது.
பிரிட்டனின் வெளிநாட்டு உளவுப்பிரிவான எம்ஐ 6 அமைப்புக்கு முதல் முறையாக பெண் தலைவராக நியமனம்
பிரிட்டன் ரகசிய புலனாய்வு சேவைகளில் ஒன்றான எம்ஐ 6 உளவுத்துறையின் தலைவராக முதல்முறையாக பிளேஸ் மெட்ரெவேலி என்ற பெண்மணி நியமிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை
பாகிஸ்தானுக்கான உளவு பார்த்தது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) சனிக்கிழமை (மே 31) அன்று எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் ஒருங்கிணைந்த தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கியது.
குஜராத்தில் BSF, IAF தகவல்களை பாகிஸ்தானுக்கு பகிர்ந்ததாக ஒருவர் கைது
குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) கட்ச் பகுதியைச் சேர்ந்த பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் சஹ்தேவ் சிங் கோஹிலை உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்துள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு முன்பு பாகிஸ்தான் அதிகாரியை தொடர்பு கொண்டதாக ஒப்புக்கொண்ட 'ஸ்பை யூடியூபர்' ஜோதி மல்ஹோத்ரா
புது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலய ஊழியருடன் தொடர்பில் இருந்ததாக யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றத்திற்காக கைதான 11 பேருக்கு கிடைக்கக்கூடிய தண்டனை விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
யூடியூபர், மாணவர், பாதுகாவலர் உட்பட 11 'பாகிஸ்தான் உளவாளிகள்' இதுவரை கைது
பாகிஸ்தானின் இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ISI) உடன் தொடர்புடையதாகக் கூறப்படும் உளவு வலையமைப்பின் மீது நடத்தப்பட்ட ஒரு பெரிய நடவடிக்கையில், இந்திய அதிகாரிகள் நான்கு மாநிலங்களைச் சேர்ந்த குறைந்தது 11 பேரைக் கைது செய்துள்ளனர்.
உளவு பார்க்க யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவை சோறு போட்டு வளர்த்த பாகிஸ்தான்
டிராவல் வித் ஜோ என்ற பயண வீடியோக்கள் மூலமாக பிரபலமான இன்ஸ்டாகிராமர் மற்றும் யூட்யூபர் ஜோதி மல்ஹோத்ராவை பாகிஸ்தானிற்காக உளவு பார்த்தாக காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்திய பத்திரிகையாளர்களை குறிவைக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்புகள்; மத்திய பாதுகாப்புத் துறை அலெர்ட்
பாகிஸ்தானிய உளவுத்துறை செயல்பாட்டாளர்களால் (PIOs) இயக்கப்படுவதாக நம்பப்படும் 7340921702 என்ற வாட்ஸ்அப் எண்ணிலிருந்து வரும் சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் மற்றும் செய்திகள் குறித்து இந்தியர்களுக்கு, குறிப்பாக பத்திரிகையாளர்களுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒரு முக்கியமான பாதுகாப்பு ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
36 மணி நேரத்திற்குள் இந்தியா பதிலடி கொடுக்கும் என்று அச்சம் தெரிவித்த பாகிஸ்தான் அமைச்சர்
பாகிஸ்தானின் தகவல் துறை அமைச்சர் அட்டாவுல்லா தரார் புதன்கிழமை அதிகாலை, நாட்டிற்கு "நம்பகமான உளவுத்துறை" கிடைத்துள்ளதாகவும், அடுத்த 24 முதல் 36 மணி நேரத்திற்குள் இந்தியா ஒரு இராணுவத் தாக்குதலை நடத்தக்கூடும் என்றும் கூறினார்.
பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானின் தொடர்பை இந்திய புலனாய்வாளர்கள் எப்படி கண்டுபிடித்தனர்?
பஹல்காம் தாக்குதல் நடத்தியவர்களின் டிஜிட்டல் தடயங்களை முசாபராபாத், கராச்சியில் உள்ள ரகசிய இடங்களில் இந்திய உளவுத்துறை அமைப்புகள் கண்டுபிடித்துள்ளன.
26/11 சதிகாரர் தஹாவூர் ராணா அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டாதாக தகவல்
2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட தஹாவூர் ராணா, அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டு, நாளை அதிகாலை இந்தியா வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தவெக தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கிய மத்திய அரசு; மற்ற பாதுகாப்பு பிரிவுகள் என்னென்ன?
தமிழக அரசியல் கட்சித் தலைவர் மற்றும் நடிகர் விஜய்க்கு, மத்திய அரசு 'Y' வகை பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டுள்ளது.
அடுத்த சிஐஏ தலைவராக பொறுப்பேற்கவிருக்கும் இந்திய வம்சாவளி காஷ் படேல்! யார் இவர்?
டொனால்ட் டிரம்பின் முதல் பதவிக் காலத்தில் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை சமூகங்களில் பல்வேறு உயர் பதவிகளில் பணியாற்றிய குடியரசுக் கட்சியின் முன்னாள் பணியாளரான காஷ்யப் படேலின் பெயர் அடுத்த சிஐஏ இயக்குனராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கு எதிராக உளவு தகவல்களை கசியவிட்டதை ஒப்புகொண்ட கனேடிய அதிகாரிகள்
வாஷிங்டன் போஸ்ட்டிற்கு இந்தியாவுக்கு எதிரான உளவுத் தகவல்களை கசியவிட்டதை கனேடிய அரசாங்கத்தின் இரண்டு மூத்த அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
ஒசாமாவின் மகன் ஹம்சா இன்னும் உயிருடன் இருக்கிறார்; அவருடைய திட்டம் இதுதான்: நிபுணர்கள்
2019இல் இறந்ததாக நம்பப்படும் ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடன் இன்னமும் உயிருடன் இருப்பதாகவும், அல்-கொய்தாவின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளதாகவும் புதிய உளவுத்துறை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
டொனால்ட் டிரம்பை கொல்ல ஈரான் திட்டமிட்டதாக அமெரிக்கா உளவுத்துறைக்கு தகவல்
முன்னாள் அதிபரும் குடியரசுக் கட்சித் தலைவருமான டொனால்ட் டிரம்ப்பைக் கொல்ல ஈரானின் சதித் திட்டம் தீட்டிவருவதாக அமெரிக்க அதிகாரிகளுக்கு சமீபத்தில் உளவுத் தகவல்கள் கிடைத்ததாக சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.
நான்கு இந்திய உளவுத்துறை அதிகாரிகளை 2020இல் ஆஸ்திரேலியா வெளியேற்றியதாக தகவல்
ஆஸ்திரேலியாவின் ரகசிய பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் விமான நிலைய பாதுகாப்பு நெறிமுறைகளை அறிந்துகொள்ள முயற்சித்த நான்கு இந்திய உளவுத்துறை அதிகாரிகளை 2020ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா வெளியேற்றியதாக ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின்(ஏபிசி) சமீபத்திய விசாரணை தெரிவித்துள்ளது.
கனடா தேர்தலில் இந்தியாவும் பாகிஸ்தானும் தலையிட முயன்றன: கனடா உளவு நிறுவனம்
2019,2021இல் நடந்த கனேடிய தேர்தல்களில் இந்தியாவும், பாகிஸ்தானும் தலையிட முயன்றதாக கனடாவின் உளவு நிறுவனம் குற்றம் சாட்டுகிறது.
DMK Files 3 வெளியிட்ட அண்ணாமலை: ஜாபர் சேட் உடன் ஆ.ராசா பேசும் ஆடியோ ரிலீஸ்
முன்னாள் உளவுத்துறை டிஜிபி ஜாபர்சேட் உடன், முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக துணைப்பொதுச்செயலாளருமான ஆ.ராசா பேசும் ஆடியோ ஒன்றை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட்டுள்ளார்.
தாவூத் இப்ராஹிம் உடல்நலனை பற்றி சோட்டா ஷகீல் வெளியிட்ட தகவல்
நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், கடுமையான உடல்நலக் கோளாறு காரணமாக பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நேற்று தகவல்கள் வெளியாகின.
உக்ரைன் உளவுத்துறை தலைவரின் மனைவிக்கு விஷம் வைத்து கொல்ல திட்டம்?
உக்ரைனின் உளவுத்துறை தலைவரின் மனைவி ஹெவி மெட்டல் விஷத்தால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் நேற்று தெரிவித்தார்.
விமானத்தை தகர்க்கப் போவதாக காலிஸ்தான் பயங்கரவாதி மிரட்டல் விடுத்ததை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது: உளவுத்துறை
கனடாவைச் சேர்ந்த காலிஸ்தானி அமைப்பான சீக்கியர்களுக்கான நீதி (SFJ) தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னூன், நவம்பர் 19ஆம் தேதி ஏர் இந்தியா விமானத்தை வெடிக்கச் செய்வதாக விடுத்த எச்சரிக்கையை, சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்று உளவுத்துறை ஆதாரங்களை மேற்கோள் காட்டி நியூஸ்18 தெரிவித்துள்ளது.
கேரளா குண்டுவெடிப்பு சம்பவம் - தமிழக பாதுகாப்பினை உறுதி செய்ய வலியுறுத்தும் உளவுத்துறை
கேரளா மாநிலம் களமசேரி என்ற ஊரில் உள்ள மாநாடு மையம் ஒன்றில், கிறிஸ்தவ வழிபாட்டு கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.