NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்திய பத்திரிகையாளர்களை குறிவைக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்புகள்; மத்திய பாதுகாப்புத் துறை அலெர்ட்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்திய பத்திரிகையாளர்களை குறிவைக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்புகள்; மத்திய பாதுகாப்புத் துறை அலெர்ட்
    இந்திய பத்திரிகையாளர்களை குறிவைக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்புகள்; பாதுகாப்புத் துறை அலெர்ட்

    இந்திய பத்திரிகையாளர்களை குறிவைக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்புகள்; மத்திய பாதுகாப்புத் துறை அலெர்ட்

    எழுதியவர் Sekar Chinnappan
    May 12, 2025
    07:13 pm

    செய்தி முன்னோட்டம்

    பாகிஸ்தானிய உளவுத்துறை செயல்பாட்டாளர்களால் (PIOs) இயக்கப்படுவதாக நம்பப்படும் 7340921702 என்ற வாட்ஸ்அப் எண்ணிலிருந்து வரும் சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் மற்றும் செய்திகள் குறித்து இந்தியர்களுக்கு, குறிப்பாக பத்திரிகையாளர்களுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒரு முக்கியமான பாதுகாப்பு ஆலோசனையை வெளியிட்டுள்ளது.

    ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான முக்கியமான தகவல்களை சேகரிக்கும் முயற்சியில் இந்த செயல்பாட்டாளர்கள் இந்திய பாதுகாப்பு அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்வதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    அதிகாரப்பூர்வ ஆதாரங்களின்படி, இந்த அழைப்புகள் தனிநபர்களை ஏமாற்றி ரகசிய அல்லது செயல்பாட்டு விவரங்களை வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

    பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவும், ஆயுதப்படைகளைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் தெரியாத நபர்களுடன் உரையாடுவதைத் தவிர்க்கவும் பாதுகாப்பு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

    உளவு நடவடிக்கை

    எல்லையில் உளவு நடவடிக்கை

    இந்தியாவின் மேற்கு எல்லையில் பாகிஸ்தானின் உளவு நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    ஜெய்சால்மர் காவல் கண்காணிப்பாளர் சுதீர் சவுத்ரி சமீபத்தில் ஆள்மாறாட்ட அழைப்புகள் அதிகரித்து வருவதை உறுதிப்படுத்தினார், பாதுகாப்பு உள்கட்டமைப்பு மற்றும் துருப்புக்களின் நடமாட்டம் குறித்த தகவல்களைப் பெறுவதற்கு அவர்கள் முயற்சி செய்கிறார்கள்.

    ராணுவ நிலையங்களுக்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் இதுபோன்ற சம்பவங்கள் ஏதேனும் இருந்தால் உடனடியாகத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

    ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் 26 பொதுமக்களைக் கொன்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக மே 7 ஆம் தேதி இந்தியா தொடங்கிய ஆபரேஷன் சிந்தூர் என்ற பதிலடித் தாக்குதலைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை வந்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உளவுத்துறை
    பாகிஸ்தான்
    பாதுகாப்பு துறை
    இந்தியா

    சமீபத்திய

    இந்திய பத்திரிகையாளர்களை குறிவைக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்புகள்; மத்திய பாதுகாப்புத் துறை அலெர்ட் உளவுத்துறை
    'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலில் தனது போர் விமானங்களுக்கு சேதம் ஏற்பட்டதாக ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் ஆபரேஷன் சிந்தூர்
    'அய்யயோ, நாங்க எந்த ஆயுதமும் பாகிஸ்தானுக்கு கொடுக்கல'; சீனா விளக்கம் சீனா
    நைட்டு படுத்தா தூக்கமே வரமாட்டீங்குதா? 4-7-8 பயிற்சியை ட்ரை பண்ணுங்க தூக்கம்

    உளவுத்துறை

    கேரளா குண்டுவெடிப்பு சம்பவம் - தமிழக பாதுகாப்பினை உறுதி செய்ய வலியுறுத்தும் உளவுத்துறை கேரளா
    விமானத்தை தகர்க்கப் போவதாக காலிஸ்தான் பயங்கரவாதி மிரட்டல் விடுத்ததை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது: உளவுத்துறை  காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    உக்ரைன் உளவுத்துறை தலைவரின் மனைவிக்கு விஷம் வைத்து கொல்ல திட்டம்? உக்ரைன்
    தாவூத் இப்ராஹிம் உடல்நலனை பற்றி சோட்டா ஷகீல் வெளியிட்ட தகவல் தாவூத் இப்ராஹிம்

    பாகிஸ்தான்

    இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்கள் காரணமாக CA தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன தேர்வு
    பாகிஸ்தான் விமானப்படையின் AWAC-ஐ நேற்றிரவு இந்தியா சுட்டு வீழ்த்தியது: அதன் சிறப்புகள் என்ன? இந்தியா
    இந்தியாவின் மேம்பட்ட பாதுகாப்பு அரண்: பாகிஸ்தானின் தாக்குதலை இந்தியா எவ்வாறு முறியடித்தது? இந்தியா
    சுதந்திர நாடாக அறிவித்துக் கொண்டது பலுசிஸ்தான்; இந்தியா மற்றும் ஐநா அங்கீகரிக்க கோரிக்கை பலுசிஸ்தான்

    பாதுகாப்பு துறை

    இந்தியாவின் முதல் 'ஸ்டார்லைனர்' ட்ரோனை வெளியிட்டது அதானி குழுமம் இந்தியா
    இந்தியாவில் முதன்முறையாக இலகுவான புல்லட்-ப்ரூஃப் ஜாக்கெட்டை உருவாகியுள்ளது DRDO  இந்தியா
    ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் திடீர் மாற்றம்  ரஷ்யா
    எல்லை பாதுகாப்புப் படை தலைவரை பதவி நீக்கம் செய்து மத்திய அரசு உத்தரவு இந்தியா

    இந்தியா

    இந்தியா- பாகிஸ்தான் போர் பதற்றம்: ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் தொடரும் பலத்த குண்டுவெடிப்புகள் ஜம்மு காஷ்மீர்
    பாகிஸ்தானுக்கு நிதி வழங்குவது தொடர்பான IMF வாக்கெடுப்பை புறக்கணித்தது இந்தியா; பயங்கரவாத ஆதரவை குறிப்பிட்டு ஆட்சேபனை பாகிஸ்தான்
    பாகிஸ்தானின் சியால்கோட்டில் பயங்கரவாத ஏவுதளத்தை தாக்கி அழித்தது பிஎஸ்எஃப் பாகிஸ்தான்
    இந்திய பெண் விமானி ஷிவானி சிங் பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டாரா? உண்மை இதுதான் விமானப்படை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025