NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கேரளா குண்டுவெடிப்பு சம்பவம் - தமிழக பாதுகாப்பினை உறுதி செய்ய வலியுறுத்தும் உளவுத்துறை
    அடுத்த செய்திக் கட்டுரை
    கேரளா குண்டுவெடிப்பு சம்பவம் - தமிழக பாதுகாப்பினை உறுதி செய்ய வலியுறுத்தும் உளவுத்துறை
    கேரளா குண்டுவெடிப்பு சம்பவம் - தமிழக பாதுகாப்பினை உறுதி செய்ய வலியுறுத்தும் உளவுத்துறை

    கேரளா குண்டுவெடிப்பு சம்பவம் - தமிழக பாதுகாப்பினை உறுதி செய்ய வலியுறுத்தும் உளவுத்துறை

    எழுதியவர் Nivetha P
    Oct 31, 2023
    01:35 pm

    செய்தி முன்னோட்டம்

    கேரளா மாநிலம் களமசேரி என்ற ஊரில் உள்ள மாநாடு மையம் ஒன்றில், கிறிஸ்தவ வழிபாட்டு கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

    யெகோவாவின் பிரார்த்தனைக் கூட்டம் என்ற பெயரில் நடைபெற்ற அந்த மூன்று நாள் கூட்டத்தின் கடைசி நாளான அக்.,29ம் தேதி, தொடர்ச்சியாக மூன்று குண்டுகள் வெடித்ததாக தகவல்கள் கூறுகின்றன.

    இந்த சம்பவத்தில் 12 வயது சிறுமி உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர், 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    இதனை தொடர்ந்து டொமினிக் பாண்டியன் என்பவர், தானாக சரணடைந்து இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தான் தான் காரணம் என்று வாக்குமூலம் அளித்துள்ளார் என்று காவல்துறை தரப்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.

    உளவுத்துறை 

    கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு கடிதம் 

    இச்சம்பவம் குறித்து தற்போது தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    இந்த குண்டுவெடிப்பு காரணமாக நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு காவல்துறையினர் உஷார் நிலையில் செயல்பட்டு வருகிறார்கள்.

    குறிப்பாக, கேரளாவின் எல்லைப்பகுதியிலுள்ள தமிழ்நாடு மாவட்டங்கள், தலைநகர் டெல்லி. மும்பை, சென்னை உள்ளிட்ட இடங்களில் காவல்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில், தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆணையர், உளவுத்துறை துணை ஆணையர், ரயில்வே ஏடிஜிபி, காவல்துறை கண்காணிப்பாளர், ஐஜி, டிஐஜி.,உள்ளிட்டோருக்கு தமிழக உளவுத்துறை சார்பில் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

    அதில், தமிழகத்திலுள்ள ஜெகோவா பிரார்த்தனை அரங்குகள், மாநாட்டு மையங்கள், தூரகங்கள், அமெரிக்கா, இஸ்ரேல், ஐரோப்பா, இங்கிலாந்து நாடுகளின் தொடர்புடைய இடங்கள், சுற்றுலா தளங்கள் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பினை தீவிரப்படுத்தி பாதுகாப்பினை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கேரளா
    குண்டுவெடிப்பு
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    யூகோ வங்கியின் முன்னாள் தலைவரை அமலாக்கத்துறை கைது செய்தது அமலாக்கத்துறை
    தென்கிழக்கு ஆசியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்; எந்தெந்த நாடுகளில் அதிக பாதிப்பு கொரோனா
    ரூ.20 கோடி மதிப்புள்ள வைரம் மாயம்: போலி வைரம் நீதிமன்றத்தில் எப்படி வந்தது? போலீசார் தீவிர விசாரணை நீதிமன்ற காவல்
    பாகிஸ்தானுடன் கிரிக்கெட் கிடையாது; ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து விலக பிசிசிஐ முடிவு பிசிசிஐ

    கேரளா

    நாளை உதகைக்கு வருகை தருகிறார் ராகுல் காந்தி ராகுல் காந்தி
    நேரு டிராபி படகுப்போட்டியில் நான்காவது முறையாக வீயபுரம் சுண்டனில் அணி வெற்றி இந்தியா
    ஏழை பழங்குடியின இளைஞரின் மருத்துவ கனவு - கடந்து வந்த பாதை  ஒடிசா
    சென்னையிலிருந்து கேரளா சென்ற தனியார் பேருந்து விபத்து - இருவர்  உயிரிழப்பு சென்னை

    குண்டுவெடிப்பு

    உணவு பற்றாக்குறை, இருளில் மூழ்கிய காஸா - ஹமாஸ் படைக்கு குறிவைத்த இஸ்ரேல் இஸ்ரேல்
    500 பேரை பலி கொண்ட காசா மருத்துவமனை தாக்குதல்  இஸ்ரேல்
    கேரளாவில் தொடர் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி, 20க்கும் மேற்பட்டோர் காயம் கேரளா
    கேரளாவில் நடந்த கிறிஸ்தவ கூட்டத்தில் தொடர் குண்டுவெடிப்பு: கேரள முதல்வரை தொடர்பு கொண்டார் அமித்ஷா   கேரளா

    காவல்துறை

    நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதல் இந்தியா
    ஜிப்மர் மருத்துவமனை பெண் ஊழியர் கொலை வழக்கில் புதிய திருப்பம் - க்ரைம் ஸ்டோரி  க்ரைம் ஸ்டோரி
    மண்ணுக்குள் மறைத்துவைக்கப்பட்ட 1180 மதுபாட்டில்கள் பறிமுதல் - 9 பேர் கைது கடத்தல்
    கோவை ஆயுதப்படை காவலர்களுக்கு தோள்பட்டை கேமரா - மாநகர காவல் ஆணையர்  கோவை

    காவல்துறை

    லதா ரஜினிகாந்த் மீதான மோசடி வழக்கு - மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி  ரஜினிகாந்த்
    சீல்டா-ராஜ்தானி எக்ஸ்பிரஸில் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ வீரர் கைது ரயில்கள்
    'லியோ' படத்தின் சிறப்பு காட்சிக்கு விதிக்கப்பட்ட புது கட்டுப்பாடுகள்  தமிழக அரசு
    சென்னையில் நடந்த சுங்கத்துறை தேர்வில் ப்ளூடூத் மூலம் தேர்வு எழுதி மோசடி - க்ரைம் ஸ்டோரி க்ரைம் ஸ்டோரி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025