NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பூரி ரத யாத்திரையில் கலந்து கொண்டார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு
    அடுத்த செய்திக் கட்டுரை
    பூரி ரத யாத்திரையில் கலந்து கொண்டார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு

    பூரி ரத யாத்திரையில் கலந்து கொண்டார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு

    எழுதியவர் Sindhuja SM
    Jul 07, 2024
    04:18 pm

    செய்தி முன்னோட்டம்

    ஒடிசாவின் கடலோர யாத்ரீக நகரமான பூரியில் வருடாந்திர ஜெகநாதர் ரத யாத்திரை இன்று தொடங்கியது.

    1971ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக இவ்விழா இந்த ஆண்டு இரண்டு நாட்கள் நடைபெறு உள்ளது.

    இன்று யாத்திரையில் கலந்து கொண்ட லட்சக்கணக்கான பக்தர்களுடன் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவும் இணைந்தார்.

    அவரது வருகைக்காக முதல்வர் மோகன் மஜி தலைமையிலான ஒடிசா அரசு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

    வழக்கமாக ஒரே நாளில் நடத்தப்படும் இந்த ரத யாத்திரை சில வானவியல் நிகழ்வு காரணமாக இந்த ஆண்டு இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது.

    ஒடிசா

    3 கிலோமீட்டர் தூரத்திற்கு தேரை இழுத்து செல்லும் பக்தர்கள் 

    பூரி ரத யாத்திரை என்பது விஷ்ணுவின் அவதாரமான ஜெகன்நாதருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு குறிப்பிடத்தக்க இந்து பண்டிகையாகும்.

    இந்த திருவிழாவின் போது, ​​ஜகந்நாதரின் சிலைகள், அவரது உடன்பிறப்புகளான பாலபத்ரா மற்றும் சுபத்ரா தேவிகளின் சிலையோடு சேர்த்து, பிரமாண்டமான தேர்களில் வைக்கப்பட்டு, தேரடி வீதிகளில் இழுத்து செல்லப்படும்.

    இந்த ஊர்வலம் ஜெகநாதர் கோவிலில் தொடங்கி சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் உள்ள குண்டிச்சா கோவிலில் முடிவடைவும்.

    எப்போதும் போல் அல்லாமல், இந்த ஆண்டு, திருவிழா தொடர்பான சில சடங்குகளும் ஒரே நாளில் நடத்தப்படும்.

    இந்த சடங்குகளில் 'நபஜௌபன் தர்ஷன்' மற்றும் 'நேத்ரா உத்சவ்' ஆகியவை அடங்கும். இவை பொதுவாக ரத யாத்திரைக்கு முன்னதாக நடத்தப்படும் சடங்குகளாகும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஒடிசா
    பூரி ரத யாத்திரை
    திரௌபதி முர்மு

    சமீபத்திய

    சசிகுமார்- சிம்ரனின் டூரிஸ்ட் பேமிலி OTT வெளியீட்டு விவரங்கள் இதோ! ஜியோஹாட்ஸ்டார்
    IPL 2025: ஒரு அணியின் வெற்றியால் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற 3 அணிகள் ஐபிஎல் 2025
    ஐபிஎல்லில் தனது 5வது சதத்தை கே.எல். ராகுல் அடித்தார்: முக்கிய புள்ளிவிவரங்கள் கே.எல்.ராகுல்
    ஹைதராபாத்தில் குண்டுவெடிப்பு சதியா? ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்புடைய 2 சந்தேக நபர்கள் கைது  ஹைதராபாத்

    ஒடிசா

    லோகோ பைலட்டுகள் செல்போன் வைத்திருக்க தடை - ஒடிசா ரயில் விபத்தின் எதிரொலி  ரயில்கள்
    ஒடிசா ரயில் விபத்து: உடல்கள் வைக்கப்பட்டிருந்த பள்ளி இடிக்கப்பட்டது இந்தியா
    ஒடிசா: டாடா ஸ்டீல் ஆலையில் நீராவி குழாய் வெடித்து 19 தொழிலாளர்கள் படுகாயம்  இந்தியா
    இந்திய கால்பந்து அணிக்கு ரூ.1 கோடி பரிசு அறிவித்தார் ஒடிசா முதல்வர் கால்பந்து

    பூரி ரத யாத்திரை

    பூரி ரத யாத்திரை இன்று கோலாகலமாக தொடங்கியது  இந்தியா
    இன்று கோலாகலமாக தொடங்கியது பூரி ரத யாத்திரை: குடியரசு தலைவரும் பங்கேற்க உள்ளார் ஒடிசா
    பூரி ரத யாத்திரைக்கு AI தொழில்நுட்பத்துடன் பலத்த பாதுகாப்பு  ஒடிசா

    திரௌபதி முர்மு

    பட்ஜெட் கூட்டதொடரில் பேசிய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் முக்கிய வாக்கியங்கள் பட்ஜெட் 2023
    பொருளாதார ஆய்வறிக்கை: 2023-24 நிதியாண்டில் ஜிடிபி 6.5 சதவீத வளர்ச்சி பதிவாகும் பட்ஜெட் 2023
    2 புதிய நீதிபதிகள்: முழு பலத்துடன் இனி இயங்க இருக்கும் உச்சநீதிமன்றம் இந்தியா
    இன்று கோவை வருகிறார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025