வட்டி விகிதம்: செய்தி
ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் குறைப்பு; ஆர்பிஐ ஆளுநர் அறிவிப்பு
ஒரு முக்கிய கொள்கை நடவடிக்கையாக, இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் குறைத்து 5.5% ஆகக் குறைத்துள்ளது.
இனி எஃப்டிகளுக்கு குறைந்த வட்டி; ஆர்பிஐ ரெப்போ ரேட் குறைப்பைத் தொடர்ந்து வட்டி விகிதத்தை குறைத்தது எஸ்பிஐ
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 15) முதல் அதன் நிலையான வைப்பு (எஃப்டி) வட்டி விகிதங்களை திருத்த உள்ளது.
வங்கிகளுக்கான ரெப்போ ரேட் விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்தது ஆர்பிஐ
இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா பதவியேற்ற பின் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7) நடந்த முதல் பணவியல் கொள்கை குழு (MPC) கூட்டத்தில், ரெப்போ விகிதத்தில் 25 அடிப்படை புள்ளிகள் (பிபிஎஸ்) குறைப்பை அறிவித்தார்.
ரெப்போ ரேட் விகிதத்தில் மாற்றமில்லை; ஆர்பிஐ கவர்னர் சக்தி காந்த தாஸ் அறிவிப்பு
இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) நிதிக் கொள்கைக் குழு (எம்பிசி) தொடர்ந்து 11வது கூட்டத்தில் ரெப்போ விகிதத்தை 6.5 சதவீதமாக மாற்றாமல் வைத்திருக்க முடிவு செய்துள்ளது.
FD வட்டி விகிதங்களை மாற்றியது கனரா வங்கி: புதிய விவரங்களை தெரிந்துகொள்ளுங்கள்
கனரா வங்கி, டிசம்பர் 1, 2024 முதல் ₹3 கோடிக்கும் குறைவான தொகைக்கான நிலையான வைப்பு (FD) வட்டி விகிதங்களைத் திருத்தியுள்ளது.
டிசம்பர் முதல் ஆர்பிஐ வட்டி விகிதத்தைக் குறைக்கும்; யுபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில் தகவல்
யுபிஎஸ்ஸின் அறிக்கையின்படி, இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) நாணய கொள்கைக் குழு இந்த ஆண்டு டிசம்பர் முதல் வட்டி விகிதத்தைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து மூன்றாவது மாதமாக கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது எஸ்பிஐ
இந்தியாவின் மிகப்பெரிய அரசு வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), வியாழன் (ஆகஸ்ட் 15) முதல் அமலுக்கு வரும் வகையில், தொடர்ந்து மூன்றாவது மாதமாக கடன்களுக்கான வட்டி விகிதங்களை 10 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது.
8வது முறையாக ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை, 6.5% ஆக தொடரும்: RBI அறிவிப்பு
வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லையென ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
7வது முறையாக ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை; 6.5% ஆக தொடரும்: RBI அறிவிப்பு
வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லையென ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ஆவின் நிறுவனம் மூலம் ரூ.1,60,000 வரை கடன் பெறலாம் - பால்வளத்துறை அமைச்சர்
ஆவினில் ரூ.1,60,000வரை கடன் பெறும் புதிய திட்டம் குறித்து பால்வளத்துறை அமைச்சர்.மனோ தங்கராஜ் அறிக்கை ஒன்றினை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்க அரசு மீண்டும் முடங்கும் அபாயம்
செலவினங்களை குறைத்தல், அகதிகளின் குடியேற்றத்தை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பழமைவாத கோரிக்கைகளை, பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் மைக் ஜான்சன் புதிய சமராசக் கொள்கையில் சேர்க்காததால் அமெரிக்கா மீண்டும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த நிதியாண்டில் வைப்பு நிதிக்கான வட்டியை வழங்கத் தொடங்கிய EPFO அமைப்பு.. சரிபார்ப்பது எப்படி?
கடந்த நிதியாண்டிற்கான (2022-23) தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை செலுத்தத் தொடங்கியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது EPFO அமைப்பு.
தொடர் வைப்பு நிதிக்கான வட்டி வகிதத்தை உயர்த்திய மத்திய அரசு
அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலானா காலாண்டிற்கான, சிறிய சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் சில திட்டங்களில் மட்டும் மாற்றம் கொண்டு வந்திருக்கிறது மத்திய அரசு.
பொது வருங்கால வைப்புநிதியில் முதலீடு செய்வதன் மூலம் ரூ.1 கோடி பெற முடியுமா?
இந்தியாவில் அனைத்து மக்களும் பயன்படுத்தும் வகையில் பொது வருங்கால வைப்புநிதித் திட்டங்களை, வங்கிகளும், வங்கியல்லாத மற்ற சில நிதி சேவை வழங்கும் நிறுவனங்களின் மூலம் மத்திய அரசின் ஆதரவுடன் வழங்கப்படுகிறது.
ஏன் PPF திட்டத்தில் முதலீடு செய்யக்கூடாது? 5 காரணங்கள்!
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை விட குறைவான வட்டிவிகிதம்: