NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / அஞ்சல் நிலையங்களா? வங்கிகளா? எங்கு நிரந்தர வைப்புநிதி கணக்கு தொடங்குவது? 
    அடுத்த செய்திக் கட்டுரை
    அஞ்சல் நிலையங்களா? வங்கிகளா? எங்கு நிரந்தர வைப்புநிதி கணக்கு தொடங்குவது? 
    எந்த வைப்புநிதி திட்டத்தில் முதலீடு செய்வது?

    அஞ்சல் நிலையங்களா? வங்கிகளா? எங்கு நிரந்தர வைப்புநிதி கணக்கு தொடங்குவது? 

    எழுதியவர் Prasanna Venkatesh
    Apr 23, 2023
    09:39 am

    செய்தி முன்னோட்டம்

    சந்தை ஏற்றஇறக்கங்களுக்கு மத்தியில் பாதுகாப்பான முறையில் முதலீடு செய்ய வேண்டும் என நிரந்தர வைப்புநிதி திட்டங்களில் தங்களது பணத்தை முதலீடு செய்கின்றனர் மக்கள்.

    வங்கிகள் நிரந்தர வைப்புநிதி திட்டங்களுக்கான வட்டியை உயர்த்தும் வேளையில், தபால் அலுவலகங்களும், வங்கியின் நிரந்தர வைப்பநிதி திட்டங்களைப் போலவே கால வைப்புநிதி திட்டங்களை அறிமுகப்படுத்தியிருக்கின்றன. எதில் முதலீடு செய்வது?

    அரசுத் திட்டங்கள்:

    அஞ்சல் அலுவலகங்களில் வழங்கப்படும் வைப்புநிதி திட்டங்கள் அரசால் வழங்கப்படுபவை. எனவே, அதன் வட்டி விகிதங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்படாமல் கொஞசம் நிலையாக இருக்கும்.

    முதலீடு செய்வதில் பாதுகாப்பு:

    வங்கிகளில் நாம் முதலீடு செய்வதில் ரூ.5 லட்சம் வரை மட்டுமே காப்பீடு செய்யப்பட்டிருக்கும். ஆனால், அஞ்சல் அலுவலகங்களில் நம் மொத்த முதலீடும் பாதுகாப்பாக இருக்கும்.

    நிதி மேலாண்மை

    வட்டி விகிதம்: 

    அஞ்சல் அலுவலகங்களில் வழங்கப்படும் வைப்புநிதி திட்டங்களில், 1, 2, 3 மற்றும் 5 வருடத் திட்டங்களுக்கு, முறையே 6.8%, 6.9%, 7.0% மற்றும் 7.5% வட்டி வழங்கப்படுகிறது.

    ஆனால், வங்கியில் குறிப்பிட்ட வங்கிக்கு ஏற்ற வகையில் 3% முதல் 7.1% வரை வட்டி விகிதம் மாறுபடும்.

    கால அளவு:

    வங்கிகளில் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான கால அளவில் நிரந்தர வைப்புநிதி திட்டங்கள் இருக்கின்றன.

    அஞ்சல் நிலையங்களில் 1, 2, 3 மற்றும் 5 வருட கால அளவுகளில் மட்டுமே கால வைப்புநிதி திட்டங்கள் இருக்கின்றன.

    வரி நன்மைகள்:

    5 வருடங்கள் வரை முதலீடு செய்திருக்கும் பட்சத்தில் இரண்டிலும் ரூ.1.5 லட்சம் வரை வரி நன்மைகள் உண்டு.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    முதலீடு
    வங்கிக் கணக்கு

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    முதலீடு

    OpenAI Mafia - 1 பில்லியன் எட்டியுள்ளது! பின்னணியில் யார்? தொழில்நுட்பம்
    நிகர மதிப்பின் மூலம் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? முதலீட்டு திட்டங்கள்
    புத்தக வாசிப்பு தந்த நம்பிக்கையில் பங்குச்சந்தை ஆலோசகரான நபரின் உண்மை கதை பங்கு சந்தை
    FTX தளத்தில் முறைகேடு: சர்ச்சையில் சிக்கிய நிஷாத் சிங் யார் இவர்? தொழில்நுட்பம்

    வங்கிக் கணக்கு

    30 களில் நீங்கள் தவிர்க்க வேண்டிய 6 பணம் சம்மந்தப்பட்ட தவறுகள் சேமிப்பு டிப்ஸ்
    சரசரவென உயரும் தங்கத்தின் விலை - ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5,100ஐ தாண்டியது சென்னை
    ஜனவரி 1 முதல் புதிதாக அமல்படுத்தப்படும் சில விதிகள்; விவரங்கள் உள்ளே கார்
    இந்தியாவின் பாதுகாப்பான வங்கிகளின் பட்டியலை வெளியிட்டது ரிசர்வ் வங்கி இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025