NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / இந்தியாவும் ஜப்பானும் $75 பில்லியன் நாணய மாற்று ஒப்பந்தத்தை புதுப்பிப்புத்துள்ளதாக ஆர்பிஐ அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவும் ஜப்பானும் $75 பில்லியன் நாணய மாற்று ஒப்பந்தத்தை புதுப்பிப்புத்துள்ளதாக ஆர்பிஐ அறிவிப்பு
    இந்தியாவும் ஜப்பானும் $75 பில்லியன் நாணய மாற்று ஒப்பந்தத்தை புதுப்பிப்பு

    இந்தியாவும் ஜப்பானும் $75 பில்லியன் நாணய மாற்று ஒப்பந்தத்தை புதுப்பிப்புத்துள்ளதாக ஆர்பிஐ அறிவிப்பு

    எழுதியவர் Sekar Chinnappan
    Feb 28, 2025
    06:47 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவும் ஜப்பானும் தங்கள் $75 பில்லியன் இருதரப்பு நாணய மாற்று ஒப்பந்தத்தை புதுப்பித்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 28) அறிவித்தது.

    இந்த ஒப்பந்தம் இரு நாடுகளும் தங்கள் உள்ளூர் நாணயங்களை அமெரிக்க டாலர்களுக்கு மாற்ற அனுமதிக்கிறது.

    இது நிதி ஸ்திரத்தன்மையை உறுதி செய்கிறது மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துகிறது.

    ஜப்பானிய நிதி அமைச்சகத்தின் சார்பாக செயல்படும் ஜப்பான் வங்கியும், ஆர்பிஐயும் நாணய மாற்று ஒப்பந்தத்தின் இரண்டாவது திருத்தம் மற்றும் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

    புதுப்பிக்கப்பட்ட ஏற்பாடு வெள்ளிக்கிலாமி அன்று நடைமுறைக்கு வந்தது. பரிமாற்ற வரம்பு $75 பில்லியனாக மாறாமல் உள்ளது.

    நிதி பாதுகாப்பு

    நிதி பாதுகாப்பை உறுதி செய்யும் நாணய மாற்று ஒப்பந்தம்

    இந்த ஒப்பந்தம் ஒரு நிதி பாதுகாப்பாக செயல்படுகிறது. பொருளாதார அழுத்த காலங்களில் பணப்புழக்க ஆதரவை வழங்குகிறது மற்றும் மேக்ரோ பொருளாதார ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துகிறது.

    இது மற்ற நிதி பாதுகாப்பு நெட்வொர்க்கை பூர்த்தி செய்வதையும், இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையில் ஆழமான நிதி ஒத்துழைப்பை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

    நாணய மாற்று ஒப்பந்தம் பிராந்திய மற்றும் உலகளாவிய நிதி ஸ்திரத்தன்மைக்கு பங்களிக்கும் என்றும், அவர்களின் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்றும் இரு நாடுகளும் நம்புகின்றன.

    அதிகரித்து வரும் நிச்சயமற்ற உலகளாவிய பொருளாதார சூழலில் வலுவான நிதி வழிமுறைகளைப் பராமரிப்பதற்கான அவர்களின் உறுதிப்பாட்டை இந்த புதுப்பித்தல் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரிசர்வ் வங்கி
    ஆர்பிஐ
    இந்தியா
    ஜப்பான்

    சமீபத்திய

    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    திமுக பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்; கட்சியில் இரண்டு புதிய அணிகள் உருவாக்கம் திமுக
    வணிக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.24 குறைப்பு; பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு எரிவாயு சிலிண்டர்
    அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு; யார் யாருக்கு வாய்ப்பு? அதிமுக

    ரிசர்வ் வங்கி

    இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 3.7 பில்லியன் டாலர்கள் குறைந்தது; ஆர்பிஐ அறிக்கை இந்தியா
    தொடர்ந்து இரண்டாவது வாரமாக சரிவு; இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பில் வீழ்ச்சி இந்தியா
    இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு தொடர்ந்து மூன்றாவது வாரமாக சரிவு இந்தியா
    நவம்பர் 1, 2024 முதல் மாறும் வங்கிப் பணப் பரிமாற்ற விதிகள்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் வங்கிக் கணக்கு

    ஆர்பிஐ

    அடுத்த 4-5 ஆண்டுகளில் நாணய மேலாண்மை உள்கட்டமைப்பை மறுசீரமைக்க ஆர்பிஐ முடிவு இந்தியா
    மோசடியான வங்கிக் கணக்குகளைக் கண்டறிய AI உதவியை நாடும் RBI ரிசர்வ் வங்கி
    டிசம்பர் முதல் ஆர்பிஐ வட்டி விகிதத்தைக் குறைக்கும்; யுபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில் தகவல் ரிசர்வ் வங்கி
    புதிய உச்சம் தொட்ட இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு; முதல்முறையாக 700 பில்லியன் டாலர்களை கடந்து சாதனை இந்தியா

    இந்தியா

    சுயசார்பு மற்றும் கூட்டு உற்பத்தியை அதிகரிக்க இந்தியா-அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்தங்கள்; ராணுவ தளபதி நம்பிக்கை இந்திய ராணுவம்
    இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்காக பிப்ரவரி 17-18இல் கத்தார் மன்னர் இந்தியா வருகிறார் கத்தார்
    119 நாடு கடத்தப்பட்ட இந்தியர்களுடன் இரண்டாவது அமெரிக்க ராணுவ விமானம் அமிர்தசரஸில் தரையிறங்கியது இந்தியர்கள்
    இந்தியாவில் வாக்குப்பதிவுக்கான 21 மில்லியன் டாலர் மானியத்தை அமெரிக்கா ரத்து செய்தது; வெளிநாட்டு தலையீடு என பாஜக குற்றச்சாட்டு அமெரிக்கா

    ஜப்பான்

    சோனி- Zee என்டர்டெயின்மென்ட் இணைப்பு நிறுத்தம்: அறிக்கை சோனி
    பெங்களூரில் சோதனையில் உள்ள ஜப்பானிய போக்குவரத்து சிக்னல் தொழில்நுட்பம் பெங்களூர்
    இந்தியாவில் சுமார் 270 லேண்ட் குரூஸர்-300 மாடல் கார்களை திரும்பப் பெறுகிறது டொயோட்டா  டொயோட்டா
    K பியூட்டி இல்லை..இப்போதைய ட்ரெண்ட் J பியூட்டி; அப்படி என்றால் என்ன? சரும பராமரிப்பு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025