ரிசர்வ் வங்கி: செய்தி
புதிய ஆன்லைன் வாடிக்கையாளர்களை சேர்க்க கோடக் மஹிந்திரா வங்கிக்கு தடை
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) புதன்கிழமை தனது ஆன்லைன் மற்றும் மொபைல் பேங்கிங் சேனல்கள் மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்ப்பதை நிறுத்துமாறு கோட்டக் மஹிந்திரா வங்கிக்கு உத்தரவிட்டுள்ளது.
7வது முறையாக ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை; 6.5% ஆக தொடரும்: RBI அறிவிப்பு
வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லையென ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
மார்ச் 15க்குப் பிறகு Paytm Payments வங்கி மூடப்படும்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
ஆர்பிஐ வழிகாட்டுதலின்படி, மார்ச் 15 முதல் டெபாசிட்களை ஏற்றுக்கொள்வது மற்றும் கடன் பரிவர்த்தனைகளை செயலாக்குவது போன்ற சேவைகளை பேடிஎம் பேமென்ட்ஸ் பேங்க் நிறுத்துகிறது.
கிரெடிட் கார்டுகளை வழங்குவதற்கும் பயன்படுத்துவதற்கும் ரிசர்வ் வங்கியின் புதிய வழிகாட்டுதல்கள்
கிரெடிட் கார்டுகளை வழங்குவதற்கும் பயன்படுத்துவதற்கும் புதிய வழிகாட்டுதல்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
'புழக்கத்தில் இருந்த 97 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்ப பெறப்பட்டன': ரிசர்வ் வங்கி
மே 2023 முதல் புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்ட ரூ.2,000 நோட்டுகளில் 97% திரும்ப பெறப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி(RBI) தெரிவித்துள்ளது.
பேடிஎம் பேமென்ட்ஸ் பேங்க் தலைவர் விஜய் சேகர் சர்மா ராஜினாமா; வெளியான காரணம்
பேடிஎம் பேமென்ட்ஸ் பேங்க் நிறுவன தலைவர் விஜய் சேகர் ஷர்மா, நேற்று (பிப்., 26) மாலை, தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
பேடிஎம், கடன் வழங்கும் தள செயல்பாடுகளை மீண்டும் தொடங்க உள்ளது
மார்ச் தொடக்கத்தில் கூட்டாளர் வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFCs) வழங்கிய டிஜிட்டல் கடன்களுக்கான அதன் கடன் தளத்தை மீண்டும் தொடங்க பேடிஎம் தயாராகி வருகிறது.
Paytm பயனர்கள் UPI-ஐ தொடர ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கை
கடந்த மாதம் பேடிஎம் Payments வங்கியில் வணிகக் கட்டுப்பாடுகளை விதித்தபிறகு, '@ paytm'-ஐ பயன்படுத்தும் UPI வாடிக்கையாளர்களுக்,கு எளிமையான டிஜிட்டல் பரிவர்த்தனைகளை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
மார்ச் 15க்குப் பிறகு பேடிஎம் FASTagஐ ரீசார்ஜ் செய்ய முடியாது: புதிய FASTagஐ எப்படி வாங்குவது?
பேடிஎம்மின் டிஜிட்டல் வாலட், டெபாசிட்கள் மற்றும் கிரெடிட் தயாரிப்புகளை நிறுத்துமாறு இந்திய ரிசர்வ் வங்கி பேடிஎம்மிடம் கடந்த மாதம் கேட்டுக் கொண்டது.
ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதமாகத் தொடரும்: ரிசர்வ் வங்கி
இன்று ஜனவரி 8ஆம் தேதி நடந்த ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூட்டத்தின் முடிவில், ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி 6.5 சதவீதமாகவே தொடரும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் தடைக்கு மத்தியில் பேடிஎம் சிஇஓ-வுக்கு அரசாங்கம் வழங்கிய ஆலோசனை
பேடிஎம் தலைமை நிர்வாகி நேற்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்திக்கச் சென்றிருந்தார். அப்போது, சமீபத்திய RBI கட்டுப்பாடுகளுக்கும் அரசாங்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 29க்குப் பிறகு உங்கள் Paytm FASTags என்னவாகும்?
Paytm Payments Bank Limitedக்கு எதிராக நேற்று RBI கடுமையான நடவடிக்கை எடுத்தது.
பிப்., 29க்கு பிறகு Paytm Payments Bank பரிவர்த்தனைகள் நிறுத்தப்படும் என அறிவிப்பு
இந்திய ரிசர்வ் வங்கி (RBI), பிப்ரவரி 29 முதல், வாலட்கள் மற்றும் FASTags உட்பட எந்தவொரு வாடிக்கையாளர் கணக்கிலும் டெபாசிட் அல்லது டாப்-அப்களை ஏற்க Paytm Payments Bank Limited (PPBL) ஐ தடை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்தாதது தொடர்பான புதிய விதிகள்
வங்கி அல்லது என்பிஎப்சியில் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறினால் அபராதம் விதிப்பது தொடர்பான புதிய விதிகள் இந்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது.
தபால் நிலையங்கள் மூலம் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள அனுமதித்தது ரிசர்வ் வங்கி
மதிப்பை இழந்த 2,000 ரூபாய் நோட்டுகளை இன்னும் மாற்றாமல் வைத்திருப்பவர்களுக்கு ஒரு நற்செய்தி! இனி 2,000 ரூபாய் நோட்டுகளை தபால் நிலையங்கள் மூலம் மாற்றிக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கிக்கு மிரட்டல் மின்னஞ்சல்: 3 பேரை மும்பை போலீசார் கைது செய்து விசாரணை
மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் பதவி விலகக்கோரி, மும்பை ரிசர்வ் வங்கிக்கு வந்த மிரட்டல் மின்னஞ்சல் தொடர்பாக மூவரை கைது செய்து மும்பை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நிர்மலா சீதாராமனை குறிவைத்து RBIக்கு வெடிகுண்டு மிரட்டல்: மின்னஞ்சலின் முழு விளக்கம் இதோ
RBI, HDFC வங்கி மற்றும் ICICI வங்கி அலுவலகங்கள் தாக்கப்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கிக்கு(RBI) இன்று வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் மூலம் வந்திருக்கிறது.
மும்பையில் செயல்படும் ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல்
மும்பை ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல் ஒன்று மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடப்பு நிதியாண்டில் மூன்றாம் முறையாக தங்கக் கடன் பத்திரங்களை வெளியிட்டிருக்கும் ரிசர்வ் வங்கி
2023-24 நிதியாண்டிற்கான III சீரிஸ் தங்கக் கடன் பத்திரத்தை (Sovereign Gold Bond) வெளியிட்டிருக்கிறது ரிசர்வ் வங்கி. டிசம்பர் 18ம் தேதி முதல் டிசம்பர் 22ம் தேதி வரை இந்தத் தங்கக் கடன் பத்திரங்களுக்கு முதலீட்டாளர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
UPI பணப் பரிவர்த்தனை வரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்திய ரிசர்வ் வங்கி
இரு மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழுக் கூட்டமானது கடந்த டிசம்பர் 6ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை இன்று அறிவித்திருக்கிறார் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ்.
இந்த முறை ரெப்போ ரேட்டில் மாற்றம் கொண்டு வருமா ரிசர்வ் வங்கி?
இரு மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கூட்டமானது கடந்த டிசம்பர் 6ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
திரும்ப பெறாத 2,000 ரூபாய் நோட்டுக்கள் குறித்த தகவலை வெளியிட்ட ரிசர்வ் வங்கி
இந்த ஆண்டு மே 19ம் தேதியன்று இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் 2,000 ரூபாய் நோட்டுக்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தது ரிசர்வ் வங்கி. இந்த நடவடிக்கைக்காக செப்டம்பர் 30ம் தேதி வரை கால அவகாசமும் கொடுக்கப்பட்டிருந்தது.
பாதுகாப்பற்ற தனிநபர் கடன்களுக்கான விதிமுறைகளைக் கடுமையாக்கிய ரிசர்வ் வங்கி
வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் வழங்கும் பாதுகாப்பற்ற தனிநபர் கடன்கள் மீதான விதிமுறைகளை உயர்த்தி அறிவித்திருக்கிறது ரிசர்வ் வங்கி.
இந்தியாவில் குறைந்த சில்லறைப் பணவீக்கம்; ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு
இந்திய பொருளாதார நடவடிக்கைகள் குறித்த, நவம்பர் மாதத்திற்கான செய்தித்தொகுப்பை வெளியிட்டிருக்கிறது ரிசர்வ் வங்கி. அதில் இந்தியாவின் பணவீக்கம் குறித்த தகவல்களை 'State of the Economy' கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறது அவ்வங்கி.
பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் கடன் வழங்க தடை: ரிசர்வ் வங்கி அதிரடி
'eCOM' மற்றும் 'இன்ஸ்டா EMI கார்டு' மூலம் கடன் வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கி இன்று உத்தரவிட்டுள்ளது.
சில்லறை பணவீக்கம் 5 மாதம் இல்லாத அளவு சரிந்தது
இந்தியாவின் சில்லறை பணவீக்க விகிதம் ஐந்து மாதங்கள் இல்லாத அளவு 4.87% ஆகக் குறைந்துள்ளது என்று புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடைசி தேதிக்கு பிறகும் ₹2,000 நோட்டுகள் கைவசம் இருக்கிறதா? வங்கியிலிருந்து பணம் பெற 2 வழிகள்
கடந்த மே 19, ரிசர்வ் வங்கி, ₹2,000 மதிப்புள்ள வங்கி நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்தது. தற்போது வரை புழக்கத்தில் இருந்த ₹2,000 ரூபாய் நோட்டுகளில், 97%-க்கும் அதிகமானவை திரும்பி வந்துவிட்டன என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
தாமாதமாகும் கடன் தகவல் பதிவேற்றம், நாளொன்றுக்கு ரூ.100 அபராதம்.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
வாடிக்கையாளர்களின் கடன் தகவல்கள் குறித்த புகார்களை நிவர்த்தி செய்வது மற்றும் அதனை தகவல் தளத்தில் பதிவேற்றம் செய்வது தொடர்பான புதிய அறிவிப்பு ஒன்றை கடன் தகவல்கள் நிறுவனங்கள் மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு வெளியிட்டிருக்கிறது ரிசர்வ் வங்கி.
காலக்கெடுவை தவறவிட்டு விட்டீர்களா? இனி 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவது எப்படி?
ரிசர்வ் வங்கியானது, கடந்த மே மாதம் 2000 ரூபாய் நோட்டுக்களை புழக்கத்திலிருந்து திரும்பப் பெறுவதாக அறிவிப்பை வெளியிட்டு, அதற்கு செப்டம்பர் 30ம் தேதி வரை கால அவகாசத்தையும் அளித்திருந்தது.
12 ஆயிரம் கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக ஆர்பிஐ தகவல்
இந்தியாவில் 12 ஆயிரம் கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
4வது முறையாக ரெப்போ ரேட்டில் மாற்றம் செய்யாத ரிசர்வ் வங்கி
தற்போது நடைபெற்ற நிதிக் கொள்கைக் குழுவில், பிற வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கான வட்டியான ரெப்போ ரேட்டில் மாற்றம் செய்யாமல் அப்படியே தொடர முடிவெடுக்கப்பட்டிருப்பதாகத் அறிவித்திருக்கிறது ரிசர்வ் வங்கி.
ரூ.2000 நோட்டுகளை மாற்ற கால அவகாசம் நீட்டிப்பு: இனி எப்போது வரை மாற்றலாம்?
2,000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்து மாற்றுவதற்கான கடைசி தேதியை இந்திய ரிசர்வ் வங்கி அக்டோபர் 7, 2023 வரை நீட்டித்துள்ளது.
தொடர் வைப்பு நிதிக்கான வட்டி வகிதத்தை உயர்த்திய மத்திய அரசு
அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலானா காலாண்டிற்கான, சிறிய சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் சில திட்டங்களில் மட்டும் மாற்றம் கொண்டு வந்திருக்கிறது மத்திய அரசு.
ரூ.2000 நோட்டுகள் - வங்கிகளில் செலுத்துவதற்கான அவகாசம் நாளையோடு நிறைவு
இந்தியா முழுவதும் புழக்கத்தில் இருந்த 2000 நோட்டுகளை திரும்ப பெற போவதாக ரிசர்வ் வங்கி சமீபத்தில் ஓர் அறிக்கையினை வெளியிட்டது.
இன்னும் 5 நாட்களில் முடிவடைகிறது ரூ.2,000 நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு: நீங்கள் உடனடியாக செய்ய வேண்டியவை
இந்திய ரிசர்வ் வங்கியின் "சுத்தமான நோட்டுக் கொள்கையின்" படி, இந்தியாவின் 2,000 ரூபாய் நோட்டுகள், செப்டம்பர் 30, 2023க்குப் பிறகு அதன் சட்டப்பூர்வ டெண்டர் அந்தஸ்தை இழக்கும்.
'இனி 2000 ரூபாய் நோட்டுக்களை வாங்க மாட்டோம்', அமேசான் அறிவிப்பு
இந்தியாவில் புழக்கத்திலிருந்த 2000 ரூபாய் நோட்டுக்களை, திரும்பப் பெறுவதாகக் கடந்த மே மாதம் அறிவித்தது ரிசர்வ் வங்கி. மேலும், 2000 ரூபாய் நோட்டுக்களை வைத்திருப்பவர்கள் அதனை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ள செப்டம்பர்-30ம் தேதி வரை அவகாசமும் அளித்திருந்தது ரிசர்வ் வங்கி.
கடன் செலுத்தப்பட்ட 30 நாட்களுக்குள் அசல் ஆவணங்களைத் திருப்பியளிக்க உத்தரவிட்ட ரிசர்வ் வங்கி
அவசர நேரங்களில் பொதுமக்கள் தங்களுடை அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை, வங்கிகள் அல்லது வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் அடமானம் வைத்துக் கடன் பெறுவது வழக்கம்.
ரூ.2,000 நோட்டுக்கள்: 93% திரும்ப பெறப்பட்டதாக ரிசர்வ் வங்கி அறிக்கை
வரும் செப்டம்பர்.,30ம் தேதிக்கு பிறகு தற்போது புழக்கத்திலுள்ள ரூ.2,000 நோட்டுக்கள் செல்லாது என்ற அதிரடி அறிவிப்பினை ரிசர்வ் வங்கி கடந்த மே.,மாதம் அறிவித்தது.
உரிமை கோரப்படாத வைப்புநிதி குறித்த தகவல்களுக்கு புதிய வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது ரிசர்வ் வங்கி
வங்கிகளில் உரிமை கோரப்படாத வைப்புநிதி குறித்த தகவல்களைத் தெரிந்து கொள்ளவும், அவற்றை மீட்க உதவி செய்யும் வகையிலும் புதிய வலைத்தளம் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது ரிசர்வ் வங்கி.
புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டு யுபிஐ சேவை மேம்படுத்தவிருக்கும் RBI
ஆகஸ்ட்-8 முதல் நடைபெற்று வந்த நிதிக் கொள்கைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை இன்று அறிவித்தார் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த்தாஸ். அந்த அறிவிப்பில், இந்தியாவில் யுபிஐ சேவை சந்திக்கவிருக்கும் மாற்றங்களைக் குறித்து அவர் தெரிவித்திருக்கிறார்.