NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்தாதது தொடர்பான புதிய விதிகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்தாதது தொடர்பான புதிய விதிகள்

    ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்தாதது தொடர்பான புதிய விதிகள்

    எழுதியவர் Sindhuja SM
    Jan 17, 2024
    03:25 pm

    செய்தி முன்னோட்டம்

    வங்கி அல்லது என்பிஎப்சியில் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறினால் அபராதம் விதிப்பது தொடர்பான புதிய விதிகள் இந்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது.

    திங்களன்று இது குறித்த ஒரு அறிவிப்பை வெளியிட்ட இந்திய ரிசர்வ் வங்கி(ஆர்பிஐ), இனி வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களால்(என்பிஎஃப்சி) கடன் செலுத்தத் தவறியவர்களுக்கு அபராதம் விதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது. இந்த புதிய விதிகள் வரும் ஏப்ரல் முதல் அமல்படுத்தப்படும்.

    தற்போது, வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் வருவாயை அதிகரிப்பதற்காக கடன் செலுத்த தவறியவர்களுக்கு அபராதம் விதிக்கின்றன.

    இந்த அபராதங்கள் குறித்து கவலை கொண்ட ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி இதற்கான விதிமுறைகளை திருத்தியது.

    டஜஹ்வ்பிக் 

     ஏப்ரல் வரை மூன்று மாதங்கள் கால அவகாசம் 

    அந்த திருத்தத்திற்கு பிறகு, வங்கிகள் அல்லது என்பிஎஃப்சிகள் 'நியாயமான' இயல்புநிலை கட்டணங்களை மட்டுமே விதிக்க முடியும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

    வங்கிகள், என்பிஎஃப்சிகள் மற்றும் பிற ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறை நிறுவனங்களுக்கு இந்த திருத்தப்பட்ட விதிமுறைகளை செயல்படுத்த ஏப்ரல் வரை மூன்று மாதங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது.

    எனினும், ஏப்ரல் 1, 2024க்கு முன் வழங்கப்பட்ட கடன்களுக்கும் இந்த விதிமுறைகள் பொருந்தும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

    புதிய அபராதக் கட்டண முறையில் செய்யப்பட இருக்கும் மாற்றம் வரும் ஜூன் மாதத்திற்குள் உறுதி செய்யப்படும் என்றும் இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரிசர்வ் வங்கி
    இந்தியா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    ரிசர்வ் வங்கி

    500 ரூபாய் நோட்டுக்கள் குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டது ரிசர்வ் வங்கி! இந்தியா
    திரும்பப்பெறும் 2000 ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி என்ன செய்யும்? இந்தியா
    ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் என்னென்ன? இந்தியா
    ரூ.2000 நோட்டுகள்: ரிசர்வ் வங்கிக்கு எதிரான அவசர மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு  உச்ச நீதிமன்றம்

    இந்தியா

    சூரியனின் ஒளிவட்ட சுற்றுப்பாதைக்குள் இன்று நுழைகிறது ஆதித்யா-எல்1 இஸ்ரோ
    இந்தியாவில் வெளியானது ஏதர் எனர்ஜி நிறுவனத்தின் '450 அபெக்ஸ்' எலக்ட்ரிக் ஸ்கூட்டர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
    புதிய மருந்து உற்பத்தித் தரங்களைக் கட்டாயமாக்கியது இந்தியா  மத்திய அரசு
    இந்தியாவில் மேலும் 774 பேருக்கு கொரோனா பாதிப்பு கொரோனா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025