NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / கடன் செலுத்தப்பட்ட 30 நாட்களுக்குள் அசல் ஆவணங்களைத் திருப்பியளிக்க உத்தரவிட்ட ரிசர்வ் வங்கி
    அடுத்த செய்திக் கட்டுரை
    கடன் செலுத்தப்பட்ட 30 நாட்களுக்குள் அசல் ஆவணங்களைத் திருப்பியளிக்க உத்தரவிட்ட ரிசர்வ் வங்கி
    கடன் செலுத்தப்பட்ட 30 நாட்களுக்குள் அசல் ஆவணங்களைத் திருப்பியளிக்க உத்தரவிட்ட ரிசர்வ் வங்கி

    கடன் செலுத்தப்பட்ட 30 நாட்களுக்குள் அசல் ஆவணங்களைத் திருப்பியளிக்க உத்தரவிட்ட ரிசர்வ் வங்கி

    எழுதியவர் Prasanna Venkatesh
    Sep 13, 2023
    04:52 pm

    செய்தி முன்னோட்டம்

    அவசர நேரங்களில் பொதுமக்கள் தங்களுடை அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை, வங்கிகள் அல்லது வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் அடமானம் வைத்துக் கடன் பெறுவது வழக்கம்.

    தங்களுடைய சொத்துக்களின் மீது வாங்கப்பட்ட கடனை கட்டி முடித்த பிறகும், குறிப்பிட்ட சில நிறுவனங்கள் அசல் ஆவணங்களைத் திரும்பத் தருவதைத் தாமதமாக்கி, வாடிக்கையாளர்களை இன்னல்களுக்கு ஆளாக்கும் சம்பவங்களும் அவ்வபோது நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ஒரு சொத்தின் மீது வாங்கப்பட்ட கடன் கட்டி முடிக்கப்பட்ட பிறகு, அது தொடர்பான ஆவணங்களை அடுத்த 30 நாட்களுக்குள் திருப்பியளிக்க வேண்டும் என அனைத்து வங்கிகளுக்கும், வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது ரிசர்வ் வங்கி.

    ரிசர்வ் வங்கி

    ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கை: 

    இது தொடர்பாக ரிசர்வ் வங்கி அனுப்பிய சுற்றறிக்கையில், குறிப்பிட்ட சொத்தின் மீது கடன் வாங்கியவர்கள், அந்தக் கடனை திருப்பிய செலுத்திய 30 நாட்களுக்கு அசல் ஆவணங்கள் திருப்பியளிக்கப்பட வேண்டும்.

    தவறும் பட்சத்தில், உரிய காரணத்தை வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் தெரிவித்திருக்க வேண்டும். இல்லையென்றால், நாளொன்றுக்கு ரூ.5,000-த்தை இழப்பீடாக கடனை கட்டி முடித்தவருக்கு செலுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கிறது ரிசர்வ் வங்கி.

    மேலும், அசல் ஆவணங்கள் தொலைந்தாலோ அல்லது சேதமடைந்தாலோ, அவற்றை திரும்பப் பெறுவதற்கு உதவுவதோடு, அதற்குறிய கட்டணங்களை குறிப்பிட்ட நிதி நிறுவனங்கள் ஏற்க வேண்டும் எனவும் தங்களுடைய சுற்றறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது ரிசர்வ் வங்கி.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரிசர்வ் வங்கி
    கடன்

    சமீபத்திய

    தமிழ்நாட்டில் SSLC பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விகிதம் 93.80% தமிழ்நாடு
    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்
    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்

    ரிசர்வ் வங்கி

    ரூபாய் நோட்டில் கிறுக்கப்பட்டிருந்தால் அது செல்லாது என்று கூறப்படுவது உண்மையா இந்தியா
    UPI மூலம் EMI வசதி.. அறிமுகப்படுத்தியது ICICI  இந்தியா
    ஷீரடி சாய்பாபா கோயிலில் வசூலான நாணயங்களுக்கு இடமில்லாமல் வங்கிகள் திணறல்  மகாராஷ்டிரா
    'e-ரூபி'யை கட்டண முறையாக ஏற்றக் கொள்ளும் ரிலைன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ்!  இந்தியா

    கடன்

    வீட்டுக்கடன் விண்ணப்பிக்கும் போது கவனத்தில் கொள்ளவேண்டியவை வீட்டு கடன்
    கடனை சரிவர செலுத்தாததால் குண்டு தயாரிப்பதாக போலீசில் மாட்டிவிட்ட ஆன்லைன் லோன் செயலி-அதிர்ச்சி சம்பவம் தமிழ்நாடு
    ரெப்போ வட்டி விகிதம் 6.50 அதிகரிப்பு! உயரும் வீடு வாகன கடன்; தொழில்நுட்பம்
    ரெப்போ வட்டி விகிதம் உயர்வு: சமானிய மக்களுக்கு உண்டாகும் பாதிப்புகள் என்ன? தொழில்நுட்பம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025