NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நிர்மலா சீதாராமனை குறிவைத்து RBIக்கு வெடிகுண்டு மிரட்டல்: மின்னஞ்சலின் முழு விளக்கம் இதோ  
    அடுத்த செய்திக் கட்டுரை
    நிர்மலா சீதாராமனை குறிவைத்து RBIக்கு வெடிகுண்டு மிரட்டல்: மின்னஞ்சலின் முழு விளக்கம் இதோ  

    நிர்மலா சீதாராமனை குறிவைத்து RBIக்கு வெடிகுண்டு மிரட்டல்: மின்னஞ்சலின் முழு விளக்கம் இதோ  

    எழுதியவர் Sindhuja SM
    Dec 26, 2023
    09:40 pm

    செய்தி முன்னோட்டம்

    RBI, HDFC வங்கி மற்றும் ICICI வங்கி அலுவலகங்கள் தாக்கப்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கிக்கு(RBI) இன்று வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் மூலம் வந்திருக்கிறது.

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் ஆகியோர் பதவி விலக வேண்டும் என அந்த மிரட்டல் கடிதம் அனுப்பியவர் வலியுறுத்தியுள்ளார்.

    நாளை மதியம் 1:30 மணிக்கு மும்பையில் 11 இடங்களில் மொத்தம் 11 வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்படும் என அந்த மின்னஞ்சலில் கூறப்பட்டுள்ளது.

    டவ்க்ஜ்ன்

    இதற்கு பின்னால் இருப்பது யார்?

    மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து இடங்களுக்கும் சென்று விசாரணை நடத்திய பிறகும் எதுவும் கிடைக்கவில்லை என மும்பை போலீசார் தெரிவித்தனர்.

    'கிலாபத் இந்தியா' என்ற மின்னஞ்சல் பயனரிடம் இருந்து இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அது தவிர அனுப்பிய நபர் குறித்த வேறு எந்த தகவலும் தெரியவில்லை.

    நிர்மலா சீதாராமன் மற்றும் சக்திகாந்த தாஸ் ஆகியோர் "இந்திய வரலாற்றின் மிகப்பெரிய ஊழலில்" ஈடுபட்டதாக மின்னஞ்சல் அனுப்பியவர் குற்றம் சாட்டியுள்ளார்.

    இந்த மிரட்டல் தொடர்பாக மும்பையில் உள்ள எம்ஆர்ஏ மார்க் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    டவ்க்ஜ்கள்

    வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சலில் கூறப்பட்டுள்ளதாவது:

    நாங்கள் மும்பையின் வெவ்வேறு இடங்களில் ''11'' வெடிகுண்டுகளை வைத்துள்ளோம். தனியார் துறை வங்கிகளுடன் இணைந்து ரிசர்வ் வங்கி இந்திய வரலாற்றில் மிகப் பெரிய ஊழலைச் செய்துள்ளது.

    இந்த மோசடியில் ரிசர்வ் வங்கியின் கவர்னர் "சக்திகாந்த தாஸ்", நிதி அமைச்சர் "நிர்மலா சீதாராமன்", சில உயர் வங்கி அதிகாரிகள் மற்றும் சில புகழ்பெற்ற இந்திய அமைச்சர்கள் ஆகியோருக்கு பங்கு உள்ளது.

    எங்களிடம் அதற்கான போதுமான உறுதியான சான்றுகள் உள்ளன

    3 குண்டுகளின்வைக்கப்பட்டிருக்கும் இடம்:

    1] RBI - புதிய மத்திய அலுவலகக் கட்டிடம் - கோட்டை - மும்பை

    2] HDFC ஹவுஸ் - சர்ச்கேட் - மும்பை

    3] ஐசிஐசிஐ வங்கி கோபுரங்கள் - பிகேசி - மும்பை

    டக்ஜ்வ்க்

    மேலும் அந்த வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சலில் இருக்கும் செய்திகள்:

    இந்த '3 குண்டுகளும் சரியாக நாளை மதியம் 1:30 மணிக்கு வெடிக்கும்.

    ரிசர்வ் வங்கி கவர்னர் மற்றும் நிதி அமைச்சர் இருவரும் தங்கள் பதவிகளில் இருந்து உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் .

    இந்த ஊழல் பற்றிய முழு விவரகங்களையும் அவர்கள் ஒரு பத்திரிகை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்.

    அவர்கள் இருவருக்கும் மற்றும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுதியான தண்டனையை வழங்குமாறு அரசாங்கத்திடம் நாங்கள் கோருகிறோம்.

    நாளை மதியம் 1:30 மணிக்கு முன் எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், அனைத்து 11 குண்டுகளும் ஒவ்வொன்றாக வெடிக்கும்.

    ட்விட்டர் அஞ்சல்

    RBIக்கு வெடிகுண்டு மிரட்டல்

    BIG BREAKING NEWS 🚨 Reserve Bank of India (RBI) receives a thre@t mail saying 11 bombs have been planted at 11 locations in Mumbai.

    Locations as per mail include RBI offices, HDFC Bank and ICICI Bank.

    The mailer is demanding the resignations of Finance Minister Nirmala… pic.twitter.com/TQKi4kQt50

    — Times Algebra (@TimesAlgebraIND) December 26, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரிசர்வ் வங்கி
    நிர்மலா சீதாராமன்
    நிர்மலா சீதாராமன்
    இந்தியா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    ரிசர்வ் வங்கி

    இந்தியாவில் அதிகரிக்கும் போலி ரூ.500 நோட்டுகள் - அதிர்ச்சி தகவல்  இந்தியா
    இந்தியாவில் அதிகம் கடன் வாங்குவதில் முதலிடம் பிடித்தது தமிழ்நாடு! தமிழ்நாடு
    500 ரூபாய் நோட்டுக்கள் குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டது ரிசர்வ் வங்கி! இந்தியா
    திரும்பப்பெறும் 2000 ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி என்ன செய்யும்? இந்தியா

    நிர்மலா சீதாராமன்

    மக்களவையில் சாதி, மதத்தை பற்றி பேசக்கூடாது: சபாநாயகர் எச்சரிக்கை! இந்தியா
    10 லட்சம் கோடி வங்கி வாராக்கடன் தள்ளுபடி: நிதி அமைச்சர் அறிவிப்பு இந்தியா
    மருத்துவ படிப்புகள் தமிழில் இருக்க வேண்டும்-நிர்மலா சீதாராமன் பேச்சு நிர்மலா சீதாராமன்
    மத்திய பட்ஜெட் 2023: ஜனவரி 31 ஆம் தேதி தொடங்குகிறது நிர்மலா சீதாராமன்

    நிர்மலா சீதாராமன்

    பட்ஜெட் கூட்டதொடரில் பேசிய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் முக்கிய வாக்கியங்கள் பட்ஜெட் 2023
    பொருளாதார ஆய்வறிக்கை: 2023-24 நிதியாண்டில் ஜிடிபி 6.5 சதவீத வளர்ச்சி பதிவாகும் பட்ஜெட் 2023
    யூனியன் பட்ஜெட் 2023; ஆண்டு வருமானம் ரூ7 லட்சம் வரை பெறுவோருக்கு வருமான வரி இல்லை பட்ஜெட் 2023
    2023 பட்ஜெட் - உணவு தானியங்கள் இலவசமாக அளிக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் அறிவிப்பு பட்ஜெட் 2023

    இந்தியா

    இந்தியாவின் கடன் சுமை குறித்த IMF-ன் கணிப்பு, ஏற்காத இந்திய அரசு பொருளாதாரம்
    இந்தாண்டில் அதிகபட்சமாக ஒரேநாளில் ரூ.31,748க்கு ஸ்விகி ஆர்டர் செய்த சென்னை நபர் ஸ்விக்கி
    YearRoundup 2023- இந்த ஆண்டு இந்திய ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையில் சரித்திரம் படைத்த 10 பெண்கள் இந்திய ராணுவம்
    சென்னை தயாரிப்பு தொழிற்சாலை விற்பனை முடிவில் இருந்து பின்வாங்கிய ஃபோர்டு? ஆட்டோமொபைல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025