NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / கடன் வாங்கியோருக்கு மீண்டும் அதிர்ச்சி! ரெப்போ வட்டி மீண்டும் உயரப்போகிறதா?
    தொழில்நுட்பம்

    கடன் வாங்கியோருக்கு மீண்டும் அதிர்ச்சி! ரெப்போ வட்டி மீண்டும் உயரப்போகிறதா?

    கடன் வாங்கியோருக்கு மீண்டும் அதிர்ச்சி! ரெப்போ வட்டி மீண்டும் உயரப்போகிறதா?
    எழுதியவர் Siranjeevi
    Mar 27, 2023, 03:11 pm 1 நிமிட வாசிப்பு
    கடன் வாங்கியோருக்கு மீண்டும் அதிர்ச்சி! ரெப்போ வட்டி மீண்டும் உயரப்போகிறதா?
    மீண்டும் 25 புள்ளிகள் ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்படுகிறதா?

    கடந்த சில மாதங்களாகவே இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. இதனால் கடன் வாங்கியவர்களின் நிலை பெரும் திண்டாட்டமாகவே உள்ளது. ஆனால், பிக்சட் டெபாசிட் செய்தவர்களுக்கு கொண்டாட்டமாக வட்டி உயர்த்தப்பட்டுகொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க பெடரல் வங்கி ஆனது 25 புள்ளிகள் உயர்த்தியது. தற்போது மீண்டும் இந்திய ரிசர்வ் வங்கி 25 புள்ளிகள் உயர்த்தப்படும் என பொருளாதார நிபுணர்கள் கணித்து உள்ளனர். இதனால் ரெப்போ வட்டி விகிதம் 6.5% அதிகரிக்கும் என கூறப்படுகிறது. எனவே, தொடர்ந்து வட்டி விகித உயர்த்தப்பட்டாலும், இது கடைசி வட்டி விகித உயர்வாக இருக்கும் என பாங்க் ஆஃப் பரோடாவின் தலைமைப் பொருளாதார நிபுணர் மதன் என்பவர் அறிவித்துள்ளார்.

    ரெப்போ வட்டிவிகிதம் மேலும் 25 புள்ளிகள் உயர்த்தப்படும் - நிபுணரின் கணிப்பு என்ன>

    மேலும், இதுகுறித்து இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் தெரிவிக்கையில், கொரோனா தொற்று நோய் மற்றும் உக்ரைன் போர் காரணமாக உலக பொருளாதாரத்திற்கு பல அதிர்ச்சிகள் காத்திருந்தது. ஆனாலும், இந்திய பொருளாதார நிதி நிலை சீராக உள்ளது. ஆனால், பணவீக்கமும் உடனடியாக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்ற நிலையில் உள்ளது என்று தெரிவித்து இருந்தார். தொடர்ந்து ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை குழு கூட்டமானது ஏப்ரல் 3, 5, 6 ஆம் தேதிகளில் நடைப்பெற உள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    Siranjeevi
    Siranjeevi
    Twitter
    இந்தியா
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்
    வங்கிக் கணக்கு

    இந்தியா

    இந்தியாவின் UPI சேவையால் அசந்து போன ஜப்பான் அமைச்சர் ஜப்பான்
    மணிப்பூர் வன்முறை: இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு மணிப்பூர்
    மல்யுத்த வீரர்கள் பதக்கங்களை கங்கையில் வீசினால் நாங்கள் தடுக்க மாட்டோம்: காவல்துறை  டெல்லி
    மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு உதவிய LeT தலைவர், பாகிஸ்தான் சிறையில் உயிரிழந்தார்  மும்பை

    தொழில்நுட்பம்

    5 ரூபாயில் ரத்த அழுத்தத்தை அளவிடும் கருவி.. உருவாக்கிய அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்! அமெரிக்கா
    வீட்டிலிருந்து வேலை பார்க்கும் முறையை AI-க்கள் மாற்றும்.. ஏன்? செயற்கை நுண்ணறிவு
    பறக்கும் மின் டாக்ஸி.. வடிவமைப்புக்கான ஒப்புதலைப் பெற்றது ePlane Company இந்தியா
    AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் மனநல சிகிச்சை.. புதிய ஆய்வு! செயற்கை நுண்ணறிவு

    தொழில்நுட்பம்

    Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 20-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள் ஃபிரீ ஃபையர்
    Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 19-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள் ஃபிரீ ஃபையர்
    Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 18-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள் ஃபிரீ ஃபையர்
    Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 17-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள் ஃபிரீ ஃபையர்

    வங்கிக் கணக்கு

    அஞ்சல் நிலையங்களா? வங்கிகளா? எங்கு நிரந்தர வைப்புநிதி கணக்கு தொடங்குவது?  முதலீடு
    ஷீரடி சாய்பாபா கோயிலில் வசூலான நாணயங்களுக்கு இடமில்லாமல் வங்கிகள் திணறல்  மகாராஷ்டிரா
    ஐசிஐசிஐ வங்கி கடன் மோசடி: 3 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் தொழில்நுட்பம்
    ITR தாக்கல்: நீங்கள் தவிர்க்க வேண்டிய தவறுகள் என்னென்ன? தொழில்நுட்பம்

    தொழில்நுட்பம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Science Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023