NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / கட்டணங்களை செலுத்தாததால் பங்களாதேஷிற்கான மின்சார விநியோகத்தை குறைத்தது அதானி நிறுவனம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கட்டணங்களை செலுத்தாததால் பங்களாதேஷிற்கான மின்சார விநியோகத்தை குறைத்தது அதானி நிறுவனம்
    பங்களாதேஷிற்கான மின்சார விநியோகத்தை குறைத்தது அதானி நிறுவனம்

    கட்டணங்களை செலுத்தாததால் பங்களாதேஷிற்கான மின்சார விநியோகத்தை குறைத்தது அதானி நிறுவனம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Nov 02, 2024
    10:47 am

    செய்தி முன்னோட்டம்

    அதானி பவர் நிறுவனம் பங்களாதேஷத்திற்கான தனது மின்சார விநியோகத்தை 50% குறைத்துள்ளது என தி டெய்லி ஸ்டார் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், மொத்தம் 846 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிலான கட்டணங்களை பங்களாதேஷ் இன்னும் செலுத்தாத காரணத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

    மின் விநியோகம் குறைக்கப்பட்டதால், ஆலையின் வழக்கமான வழக்கமாக மின் உற்பத்தியான 1,496 மெகாவாட்டிலிருந்து 700 மெகாவாட்டாக குறைக்கப்பட்டது.

    இது பங்களாதேஷில் ஒரே இரவில் 1,600 மெகாவாட் பற்றாக்குறையை உருவாக்குகிறது.

    முன்னதாக, அக்டோபர் 27 அன்று அதானி பவர் பங்களாதேஷ் பவர் டெவலப்மென்ட் போர்டுக்கு (பிடிபி) கடிதம் அனுப்பியதைத் தொடர்ந்து, அக்டோபர் 30குள் நிலுவைத் தொகையை செலுத்தாவிட்டால் விநியோகம் நிறுத்தப்படும் என்று எச்சரித்தது.

    நிலுவைத் தொகை

    நிலுவைத் தொகையில் ஒரு பகுதியை செலுத்திய பங்களாதேஷ்

    பிடிபி கடந்த கால நிலுவைத் தொகையில் ஒரு பகுதியை செலுத்தியிருந்தாலும், செலவுகள் அதிகரித்து வருகின்றன.

    ஜூலை முதல் பங்களாதேஷிற்கு மின்சாரம் வழங்கும் அதானி பவர் நிறுவனத்தின் மின் உற்பத்தி ஆலையின் வாராந்திர கட்டணம் 22 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக உள்ளது. அதே நேரத்தில் பிடிபி 18 மில்லியன் அமெரிக்க டாலர்களை மட்டுமே செலுத்த முடிந்தது.

    இது கடனைக் குவிக்க வழிவகுத்தது. இந்தோனேசிய மற்றும் ஆஸ்திரேலிய குறியீடுகளின் அடிப்படையில் நிலக்கரி விலை மாற்றங்களுக்கு வழிவகுத்து, குறைந்த நிலக்கரிச் செலவுகளுக்கான ஒரு வருட ஒப்பந்தம் காலாவதியான பிறகு, இந்த கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

    கூடுதலாக, பிடிபி டாலர் பற்றாக்குறை காரணமாக கடந்த வார கட்டணத்தைச் செயலாக்குவதில் சிரமங்களை எதிர்கொண்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அதானி
    பங்களாதேஷ்
    கடன்
    வணிக செய்தி

    சமீபத்திய

    ஹார்வர்டின் இந்திய, வெளிநாட்டு மாணவர்கள் 3 நாட்களில் 6 நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் அங்கேயே தொடரலாம்! ஹார்வர்ட் பல்கலைக்கழகம்
    மஹிந்திரா BE 6 ரியர் வியூ கண்ணாடி விலை மட்டும் இவ்ளோவா? இதுக்கு ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்கே வாங்கிடலாமே! மஹிந்திரா
    உக்ரைன் ட்ரோன் தாக்குதலால் கனிமொழி தலைமையிலான குழு பயணித்த விமானத்தை மாஸ்கோவில் தரையிறக்க முடியாமல் அவதி கனிமொழி
    அந்தமான் & நிக்கோபார் தீவுகளின் மேல் விமானங்கள் பறக்க தடை விதித்து NOTAM அறிவிப்பு அந்தமான் நிக்கோபார்

    அதானி

    கவுதம் அதானியை பின்தள்ளி இந்திய பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தார் முகேஷ் அம்பானி முகேஷ் அம்பானி
    மஹுவா மொய்த்ரா கேள்வி கேட்க பணம் வாங்கியது உண்மைதான்- தொழிலதிபர் அதிரடி பிரதமர்
    பங்குச்சந்தையில் 20% வரை உயர்வைச் சந்தித்து வரும் அதானி குழுமப் பங்குகள் வணிகம்
    ஏற்றத்தில் அதானி குழுமப் பங்குகள்; உயர்ந்த கவுதம் அதானியின் சொத்து மதிப்பு வணிகம்

    பங்களாதேஷ்

    5வது முறையாக ஆட்சியை கைப்பற்றினார் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா  பிரதமர்
    வங்கதேசத்தில் உள்ள ஏழு மாடி கட்டிடத்தில் தீ விபத்து: 43 பேர் பலி, பலர் காயம் உலகம்
    பங்களாதேஷ் எம்.பி கொலை; தோலுரிக்கப்பட்ட உடல், துண்டுதுண்டாக வெட்டப்பட்ட சதை என திடுக்கிடும் தகவல்கள் வெளியானது கொலை
    135 கிலோமீட்டர் வேகத்தில், தீவிர புயலாக மேற்கு வங்க கரையை கடந்த ரெமல்! புயல் எச்சரிக்கை

    கடன்

    ரெப்போ உயர்வுக்கு பின் குறைந்த வட்டியில் வீட்டுக்கடன் வழங்கும் வங்கிகள்! வீட்டு கடன்
    2022-23 வரி சேமிப்பு முதலீடு திட்டம் - NPS எப்படி உதவும் தெரியுமா? ஓய்வூதியம்
    ஆக்சிஸ்-சிட்டி பேங்க் இணைப்பு: வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் மாற்றங்கள் என்ன? வங்கிக் கணக்கு
    உங்கள் CIBIL SCORE-யை உயர்த்துவது எப்படி? எளிய வழிமுறைகள் வங்கிக் கணக்கு

    வணிக செய்தி

    வருவாய் வளர்ச்சி இருந்தாலும் 2024-25 நிதியாண்டின் முதல் காலாண்டில் ஸ்விக்கியின் நஷ்டம் 8% அதிகரிப்பு ஸ்விக்கி
    ஜப்பானின் முன்னணி சிப் கருவி தயாரிக்கும் டோக்கியோ எலக்ட்ரான் நிறுவனம் இந்தியாவில் தொழிலை விரிவாக்கம் செய்ய முடிவு ஜப்பான்
    வெளிநாட்டு முதலீடுகளை கண்காணிக்க ஒழுங்குமுறை கட்டமைப்பை உருவாக்க மத்திய அரசு திட்டம் முதலீடு
    வாரத்தின் முதல் நாளில் வீழ்ச்சியுடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தைகள்; காரணம் என்ன? பங்குச் சந்தை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025