NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / டிரம்புடனான மோதலுக்கு மத்தியில் உக்ரைனுக்கு £2.26 பில்லியன் கடன் வழங்க பிரிட்டன் ஒப்புதல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    டிரம்புடனான மோதலுக்கு மத்தியில் உக்ரைனுக்கு £2.26 பில்லியன் கடன் வழங்க பிரிட்டன் ஒப்புதல்
    உக்ரைனுக்கு £2.26 பில்லியன் கடன் வழங்க பிரிட்டன் ஒப்புதல்

    டிரம்புடனான மோதலுக்கு மத்தியில் உக்ரைனுக்கு £2.26 பில்லியன் கடன் வழங்க பிரிட்டன் ஒப்புதல்

    எழுதியவர் Sekar Chinnappan
    Mar 02, 2025
    10:49 am

    செய்தி முன்னோட்டம்

    ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடனான ராஜதந்திர பதட்டங்களை எதிர்கொண்ட ஒரு நாளுக்குப் பிறகு, உக்ரைன் தனது பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்த £2.26 பில்லியன் ($2.84 பில்லியன்) கடன் ஒப்பந்தத்தில் பிரிட்டனுடன் கையெழுத்திட்டுள்ளது.

    உக்ரைனின் ராணுவ வலிமையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்தக் கடன், முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துக்களிலிருந்து கிடைக்கும் வருவாயைப் பயன்படுத்தி திருப்பிச் செலுத்தப்படும்.

    இந்த ஒப்பந்தத்தில் இங்கிலாந்து நிதி அமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் மற்றும் உக்ரைன் நிதி அமைச்சர் செர்ஜி மார்ச்சென்கோ ஆகியோர் கையெழுத்திட்டனர்.

    அடுத்த வாரம் முதல் தவணை நிதி வழங்கப்பட உள்ளது.

    விளாடிமிர் ஜெலன்ஸ்கி

    லண்டன் சென்றார் விளாடிமிர் ஜெலன்ஸ்கி

    விளாடிமிர் ஜெலன்ஸ்கியின் லண்டன் வருகையின் போது உக்ரைனுக்கு இங்கிலாந்தின் அசைக்க முடியாத ஆதரவை பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

    அங்கு உக்ரைன் தலைவர் 10 டவுனிங் தெருவுக்கு வெளியே ஆரவாரத்துடன் வரவேற்கப்பட்டார்.

    எவ்வளவு காலம் ஆனாலும், பிரிட்டன் உக்ரைனுடன் நிற்கும் என்று ஸ்டார்மர் வலியுறுத்தினார்.

    பிரிட்டனின் கடன், ஜி7 நாடுகள் உறுதியளித்துள்ள பெரிய $50 பில்லியன் உதவித் தொகுப்பின் ஒரு பகுதியாகும்.

    இந்த நிதி உக்ரைனின் ராணுவ கொள்முதல் மற்றும் ஆயுத உற்பத்திக்கு பயன்படுத்தப்படும். இதற்காக பிரிட்டனுக்கு உக்ரைன் விளாடிமிர் ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்தார்.

    இந்த கடன், உக்ரைன் தொடர்ந்து ரஷ்யாவுக்கு எதிராக போர் புரிய, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு வழங்குவதை உறுதிப்படுத்துகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உக்ரைன்
    பிரிட்டன்
    கடன்
    உலகம்

    சமீபத்திய

    தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த நடிகர் ரவி மோகன்; ஜெயம் ஸ்டுடியோஸ் எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் ரவி
    ஓரினச் சேர்க்கையாளர்களை குடும்பமாக அங்கீகரித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு சென்னை உயர் நீதிமன்றம்
    அரிய பூமி காந்தத் தடையால் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தவிப்பு; சீனாவுடன் பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு முயற்சி ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    இந்தியாவில் ஐபோன் மற்றும் மேக்புக் பழுதுபார்ப்புகளுக்காக டாடாவுடன் கைகோர்த்தது ஆப்பிள் ஆப்பிள் நிறுவனம்

    உக்ரைன்

    உக்ரைன் போர்: கியேவ் மற்றும் கார்கிவ் மீது ரஷ்யா புதிய ட்ரோன் தாக்குதலை நடத்தியதாக அதிகாரிகள் தகவல் உக்ரைன் ஜனாதிபதி
    ரஷ்யா, உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து மிகப்பெரிய கைதிகள் பரிமாற்றம் அறிவிப்பு ரஷ்யா
    65 உக்ரைன் போர்க் கைதிகளை ஏற்றிச் சென்ற ரஷ்ய விமானம் விபத்துக்குள்ளானது ரஷ்யா
    ரஷ்யர்களின் நீண்ட கால விசாவை முடிவுக்குக் கொண்டுவர இலங்கை தீர்மானம்  இலங்கை

    பிரிட்டன்

    பொறியில் சிக்கியதால் விபத்துக்குள்ளான அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்: 55 சீன மாலுமிகள் பலி சீனா
    கனடா-இந்தியா இடையே பதற்றத்தை தணிக்க பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் வலியுறுத்தல் கனடா
    டைட்டன் நீர்மூழ்கி கப்பலின் உடைந்த பாகங்கள் அட்லாண்டிக் பெருங்கடலில் மீட்பு அமெரிக்கா
    பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் இன்று இஸ்ரேல் பயணம் பிரதமர்

    கடன்

    கடன் வாங்கியோருக்கு மீண்டும் அதிர்ச்சி! ரெப்போ வட்டி மீண்டும் உயரப்போகிறதா? தொழில்நுட்பம்
    அதானி குழுமத்தில் சிக்கிய EPFO பணம் - முக்கிய முடிவுகள் என்ன? தொழில்நுட்பம்
    UPI கட்டணம்: ஏப்ரல் 1 முதல் அமல்! யாருக்கு ஆபத்து? தொழில்நுட்பம்
    கூகுள் பிளே ஸ்டோரின் புதிய கொள்கை - திணறும் ஆன்லைன் லோன் ஆப் நிறுவனங்கள் கூகுள்

    உலகம்

    26/11 மும்பை தாக்குதல் குற்றவாளி தஹவ்வூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அமெரிக்கா
    முகமது யூனுஸ் அரசாங்கத்திற்கு ஆப்பு; நிதியுதவியை மொத்தமாக நிறுத்தியது அமெரிக்கா பங்களாதேஷ்
    காற்று மாசுபாடு அதிகரிப்பால் தலைநகரில் பொதுப்போக்குவரத்து முற்றிலும் இலவசம்; தாய்லாந்து அரசு அறிவிப்பு தாய்லாந்து
    குடியரசு தினத்தன்று லண்டன் இந்திய தூதரகத்தின் அடாவடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காலிஸ்தான் பிரிவினைவாதிகள் குடியரசு தினம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025