NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / நிலையான வைப்பு நிதிக்கு எதிராக பெறப்படும் கடனில் என்னென்ன நன்மைகள்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    நிலையான வைப்பு நிதிக்கு எதிராக பெறப்படும் கடனில் என்னென்ன நன்மைகள்?
    நிலையான வைப்பு நிதிக்கு எதிராக பெறப்படும் கடனில் என்னென்ன நன்மைகள்?

    நிலையான வைப்பு நிதிக்கு எதிராக பெறப்படும் கடனில் என்னென்ன நன்மைகள்?

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jul 08, 2023
    04:20 pm

    செய்தி முன்னோட்டம்

    அதிக ஆபத்தில்லமால் முதலீடு செய்பவர்களுக்கான முக்கியமான முதலீட்டுக் கருவியாக விளங்கி வருகின்றன நிலையான வைப்பு நிதித் (Fixed Deposit) திட்டங்கள்.

    நிலையான வைப்புநிதித் திட்டங்களின் கீழ் வங்கிகளில் முதலீடு செய்யும் பணத்திற்கு குறிப்பிட்ட லாக்-இன் காலம் இருக்கும். மேலும், முதிர்வடையும் காலத்திற்கு முன்பு நிலையான வைப்பு நிதித் திட்டங்களின் கீழ் முதலீடு செய்யப்பட்டிருக்கும் பணத்தை திரும்பப்பெற்றால், அதனால் கிடைக்கும் லாபம் குறையும்.

    முதிர்வு காலத்திற்கு முன்பே பணம் தேவைப்படுவபவர்கள், நிலையான வைப்பு நிதித் திட்டங்களுக்கு எதிராகக் கொடுக்கப்படும் கடனைப் பெற முயற்சி செய்யலாம்.

    சாதாரணமாகக் கொடுக்கப்படும் கடனை விட நிலையான வைப்பு நிதித் திட்டத்தில் முதலீடு செய்திருக்கும் பணத்திற்கு எதிராகப் பெறப்படும் கடனிற்கான வட்டி சற்று குறைவாக இருக்கும்.

    கடன்

    நிலையான வைப்புநிதிக்கு எதிரான கடன்: 

    ஒரு வங்கியானது நமக்குக் கடன் கொடுக்கும் முன்னர், அந்தக் கடனிற்கான பாதுகாப்பாக நமது வைப்புநிதி இருப்பதனால் சாதாரணமாகக் கடன் பெறுவதை விட, நிலையான வைப்பு நிதிக்கு எதிராகக் கடன் பெறுவது மிகவும் எளிது.

    நமது வைப்பு நிதித் தொகையில் இருந்து 70-95% வரை நம்மால் கடனாகப் பெற முடியும். ஆனால், நம்முடைய மொத்த வைப்பு நிதித் தொகையின் அளவையும் கடனாக நம்மால் பெற முடியாது.

    வைப்பு நிதியின் மூலம் வங்கிகள் பெறும் கடன் அளவை விட 50-200 அடிப்படைப் புள்ளிகள் வரை கூடுதலாக வைத்து, அதற்கு எதிரான கடனிற்கான வட்டியாக நாம் செலுத்த வேண்டியிருக்கும்.

    பாதுகாப்பான கடன் என்பதால், ப்ராசஸிங் கட்டணம் உள்ளிட்ட கூடுதல் கட்டணம் எதுவும் நம்மிடம் வசூலிக்கப்படமாட்டாது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கடன்
    முதலீடு
    இந்தியா

    சமீபத்திய

    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்
    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    கடன்

    வீட்டுக்கடன் விண்ணப்பிக்கும் போது கவனத்தில் கொள்ளவேண்டியவை வீட்டு கடன்
    கடனை சரிவர செலுத்தாததால் குண்டு தயாரிப்பதாக போலீசில் மாட்டிவிட்ட ஆன்லைன் லோன் செயலி-அதிர்ச்சி சம்பவம் தமிழ்நாடு
    ரெப்போ வட்டி விகிதம் 6.50 அதிகரிப்பு! உயரும் வீடு வாகன கடன்; தொழில்நுட்பம்
    ரெப்போ வட்டி விகிதம் உயர்வு: சமானிய மக்களுக்கு உண்டாகும் பாதிப்புகள் என்ன? தொழில்நுட்பம்

    முதலீடு

    OpenAI Mafia - 1 பில்லியன் எட்டியுள்ளது! பின்னணியில் யார்? தொழில்நுட்பம்
    நிகர மதிப்பின் மூலம் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? முதலீட்டு திட்டங்கள்
    புத்தக வாசிப்பு தந்த நம்பிக்கையில் பங்குச்சந்தை ஆலோசகரான நபரின் உண்மை கதை பங்கு சந்தை
    FTX தளத்தில் முறைகேடு: சர்ச்சையில் சிக்கிய நிஷாத் சிங் யார் இவர்? தொழில்நுட்பம்

    இந்தியா

    பிரபலங்களை வைத்து AI உதவியுடன் உருவாக்கப்பட்டு வைரலான ஸோமாட்டோவின் நகைச்சுவைக் காணொளி  செயற்கை நுண்ணறிவு
    இந்தியாவில் ஒரே நாளில் 44 கொரோனா பாதிப்பு கொரோனா
    அடுத்த எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கான மாற்று தேதி அறிவிப்பு  எதிர்க்கட்சிகள்
    தேசிய ஆண்கள் ஆணையம் அமைக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு  உச்ச நீதிமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025