NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / வீட்டுக்கடன் விண்ணப்பிக்கும் போது கவனத்தில் கொள்ளவேண்டியவை
    அடுத்த செய்திக் கட்டுரை
    வீட்டுக்கடன் விண்ணப்பிக்கும் போது கவனத்தில் கொள்ளவேண்டியவை
    வீட்டுக்கடன்

    வீட்டுக்கடன் விண்ணப்பிக்கும் போது கவனத்தில் கொள்ளவேண்டியவை

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 16, 2022
    04:36 pm

    செய்தி முன்னோட்டம்

    கிரெடிட் ஸ்கோர் மதிப்பாய்வு: கடன் வழங்குபவர்கள், ஒருவரின் விண்ணப்பத்தை அவரவர்களின் கிரெடிட் ஸ்கோர் மதிப்பை வைத்துதான் அனுமதிப்பர். ஆகையால், 750 மற்றும் அதற்கு மேல் கிரெடிட் ஸ்கோர் வைத்திருப்பது நன்று.

    போதுமான முன்பணம் கையிருப்பு: உங்கள் சொத்து மதிப்பில் 75-90 % மட்டுமே வீட்டுக் கடனாக பெற முடியும். மீதமுள்ள தொகையை முன்பணமாக செலுத்த நேரிடும். எனவே, உங்களிடம் தேவையான கார்பஸ் நிதி இருக்கிறதா என உறுதி செய்யவேண்டும்.

    எனினும், கையிருப்பில் உள்ள அவசர நிதியிலிருந்து பணத்தை முன்பணமாக செலுத்துவது நல்ல யோசனையல்ல என்பதை நினைவில் கொள்ளவும்.

    மேலும் படிக்க

    வீட்டுக்கடன் விண்ணப்பம் செய்யும் முன்பு

    கடன் வழங்குபவர்களின் போர்ட்போலியோக்கள் ஒப்பீடு: கிரெடிட்டர்களின் வட்டி விகிதங்கள், செயலாக்கக் கட்டணம், LTV விகிதம் போன்றவை ஒப்பிட்டு, உகந்த கடன் காலம் மற்றும் குறைவான வட்டி விகிதம் அளிக்கும் நபரை அணுகலாம்.

    EMI காலம்: வீடு கடனுக்கு கிட்டத்தட்ட 20 வருடங்கள் EMIகளை செலுத்த வேண்டியிருக்கும். ஆகவே, அதற்கான வருமான வழிவகை செய்ய வேண்டும். EMI என்பது உங்கள் மொத்த மாதாந்திர வருமானத்தில் 40 % மேல் இருக்கக்கூடாது.

    வட்டி விகித நிலவரங்கள்: ஒரு வீட்டை வாங்குவது நடைமுறையில் உள்ள வட்டி விகிதங்களிலிருந்து சுயாதீனமாக இருக்க வேண்டும். வட்டி விகிதங்கள் குறையும் வரை காத்திருந்தால், உங்களுக்கு ஏற்ற ஒரு சொத்தை வாங்குவதை நீங்கள் இழக்க நேரிடும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சேமிப்பு டிப்ஸ்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    சேமிப்பு டிப்ஸ்

    30 களில் நீங்கள் தவிர்க்க வேண்டிய 6 பணம் சம்மந்தப்பட்ட தவறுகள் பணம் டிப்ஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025